tag:blogger.com,1999:blog-6133239387252767807.post1309116206670071399..comments2023-10-26T16:56:22.926+05:30Comments on ஆரூர் மூனா: பஞ்சேந்திரியா - வெறும் காலு வைக்கக் காலுநாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-6133239387252767807.post-76973325790087803002012-07-26T23:36:12.394+05:302012-07-26T23:36:12.394+05:30//முன்பெல்லாம் தினமும் பதிவெழுதா விட்டால் ஏதோ குற்...//முன்பெல்லாம் தினமும் பதிவெழுதா விட்டால் ஏதோ குற்றம் செய்து விட்டதாகவே மனதை உறுத்தும். இப்பொழுது வாரம் ஒருமுறை பதிவெழுதவே மிகவும் யோசிக்க வேண்டியிருக்கிறது. தினம் எழுதுபவர்களை கண்டால் இப்போதெல்லாம் ஆச்சரியமாக இருக்கிறது.//<br /><br />என்ன கொடும்மைய்யா, இதையே அப்போ நான் சொல்லி இருந்தா உனக்கு பொறாமைனுசொல்லுவீங்க:-))<br /><br /> இப்பவும் படம் ரிலீஸ் ஆன அன்னிக்கே படம் பார்த்துட்டு விமர்சனம் எழுதுறவங்களைப்பார்த்தால் எப்படித்தான் இப்படிலாம் முடியுதோனு நினைப்பேன், அந்த நினைப்பு உங்களுக்கு வர இன்னும் கொஞ்சம் நாள் ஆகும்னு நினைக்கிறேன் :-))<br /><br />எனக்கு படம் ரிலீஸ் ஆன அன்னிக்கே டிக்கெட் கொடுக்க ,ஏன் பிரிவியூக்கு கூப்பிட்டு போகவும் பிரண்ட்ஸ் இருக்காங்க எனக்கு தான் டைம்மே செட் ஆக மாட்டேங்குது.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-58436320635607267832012-07-26T13:50:09.557+05:302012-07-26T13:50:09.557+05:30அட அட அடடா என்னா தத்துவம், என்னா தத்துவம். வாழ்க த...அட அட அடடா என்னா தத்துவம், என்னா தத்துவம். வாழ்க துபாய்ராஜாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-28832541858152895702012-07-26T13:48:00.851+05:302012-07-26T13:48:00.851+05:30//பருவத்தில் பொற்சிலையாக இருக்கும் பெண்கள் திருமண...//பருவத்தில் பொற்சிலையாக இருக்கும் பெண்கள் திருமணத்திற்கு பிறகு வீங்கின மலையாகி விடுகிறார்கள். அது போலவே இளம்வயதில் மிகச்சுமாராக ஒல்லியாக இருக்கும் பெண்கள் திருமணத்திற்கு பிறகு மெருகேறி ஏரியா போற்றும் ஆண்ட்டியாகி விடுகிறார்கள். சிலர் மட்டுமே விதிவிலக்காக இருக்கிறார்கள். என்ன உலகமடா இது.//<br /><br />இதைத்தான் முன் முப்பது (வயது) வாழ்ந்தா... பின் முப்பது (வயது)தாழும். முன் முப்பது (வயது) தாழ்ந்தா... பின் முப்பது (வயது)வாழும்...ன்னு முன்னாடியே சொல்லி வச்சுருக்காங்க... :))துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-70763856755342157522012-07-26T13:31:43.654+05:302012-07-26T13:31:43.654+05:30தங்களின் தகவலுக்கு நன்றி சுரேஷ்தங்களின் தகவலுக்கு நன்றி சுரேஷ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-16674035178455467332012-07-26T13:30:09.304+05:302012-07-26T13:30:09.304+05:30தரம் என்பதை முடிவு செய்ய வேண்டியவர் எழுதுபவரா, படி...தரம் என்பதை முடிவு செய்ய வேண்டியவர் எழுதுபவரா, படிப்பவரா அதை சொல்லலையே நீங்க?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-84644660787869159622012-07-26T13:28:33.082+05:302012-07-26T13:28:33.082+05:30நன்றி ரியாஸ்நன்றி ரியாஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-88802185861185461392012-07-26T13:26:25.711+05:302012-07-26T13:26:25.711+05:30சிட்டுக்குருவி லேகியம் முயற்சித்துப் பாருங்கள் தலை...சிட்டுக்குருவி லேகியம் முயற்சித்துப் பாருங்கள் தலைவரேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-58460441998976247982012-07-26T08:02:05.086+05:302012-07-26T08:02:05.086+05:30ஒலக்காலு...சீலக்காலு ..இது பிரம்மாதமான பொருத்தமான ...ஒலக்காலு...சீலக்காலு ..இது பிரம்மாதமான பொருத்தமான வார்த்தியாகும்.எல்லை பாதுகாப்பு படையில் பயிற்சி பள்ளியில் இருக்கும் நான் அப்பப்ப இப்படி சொல்லி செய்து காட்டியதுண்டு.சுவராஸ்யமான பதிவு...அப்படியே நம்ம வலைபூக்கு வருக என்று இங்கு விளம்பரம் செய்கிறேன்...இன்றைய பதிவு வீடுகள் விற்பனைக்கு...பிராமணர்களுக்கு மட்டும்.. http://tamilmottu.blogspot.com/2012/07/blog-post_25.htmlசதீஷ் செல்லதுரைhttps://www.blogger.com/profile/05069638776252741989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-1845757377382361962012-07-26T07:57:48.843+05:302012-07-26T07:57:48.843+05:30வாரம் ஒரு பதிவு போட்டாலும் தரமான பதிவு போட்டா போது...வாரம் ஒரு பதிவு போட்டாலும் தரமான பதிவு போட்டா போதும் செந்தில்!தினம் போட்டு சாதிக்கப் போவது ஒன்றும் இல்லை ஆத்ம திருப்தி மட்டுமே!<br />தமிழினத் தலைவன் பிரபாகரன் மட்டுமே!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-62380302595481559592012-07-26T07:01:11.443+05:302012-07-26T07:01:11.443+05:30சுவாரஷ்யமான பதிவு செந்தில்,,சுவாரஷ்யமான பதிவு செந்தில்,,Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-21461555155891610412012-07-25T20:16:15.065+05:302012-07-25T20:16:15.065+05:30//பதிவெழுதுவது கூட புதிதாக திருமணமானதைப் போல தான்...//பதிவெழுதுவது கூட புதிதாக திருமணமானதைப் போல தான் என்று நினைக்கிறேன். பதிவெழுதும் புதிதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறது. தினமும் பதிவெழுதுவது பிடிக்கிறது. பிறகு மோகம் குறைந்து வாரம் ஒரு முறையோ அல்லது இருமுறையோ தான் எழுத முடிகிறது//<br /><br />அதுக்காச்சு மருந்து மாத்திரை இருக்கு. இதுக்கு??? நமக்கெல்லாம் மாதம் இரண்டு மூன்று முறை முயற்சி பண்ணுவதே .. சே ... பதிவெழுதவே மூச்சு வாங்குது. ( ஹையய்யோ :P )ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-21224958521422072562012-07-25T19:05:57.353+05:302012-07-25T19:05:57.353+05:30பதிவு ரசிக்கும் படியாக உள்ளது செந்தில்பதிவு ரசிக்கும் படியாக உள்ளது செந்தில்வலைஇல்லம்https://www.blogger.com/profile/01251099853281974904noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-17034334799820190832012-07-25T18:57:49.562+05:302012-07-25T18:57:49.562+05:30This comment has been removed by the author.வலைஇல்லம்https://www.blogger.com/profile/01251099853281974904noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-55487367669897732722012-07-25T18:08:17.357+05:302012-07-25T18:08:17.357+05:30நன்றி சுரேஷ்நன்றி சுரேஷ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-41690768011993935622012-07-25T18:06:58.233+05:302012-07-25T18:06:58.233+05:30தங்களின் தகவலுக்கு நன்றி அமர பாரதிதங்களின் தகவலுக்கு நன்றி அமர பாரதிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-50765359283955301082012-07-25T18:05:05.979+05:302012-07-25T18:05:05.979+05:30பரவாயில்லை தனபாலன், மன்னிப்பு கேட்பவனே மனிதன். எனக...பரவாயில்லை தனபாலன், மன்னிப்பு கேட்பவனே மனிதன். எனக்கு எப்பொழுதும் வருத்தம் இருக்காது. ஆனால் நம்மூர் போலி தமிழினத் தலைவனை கிண்டல் செய்வது போல் உண்மையான தமிழினத் தலைவனை கேலி செய்து விட்டீர்களோ என்று எண்ணி விட்டேன். அதனால் தான் என் வருத்தத்தை பதிவு செய்தேன். பரவாயில்லை. விட்டு விடுங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-43398895522925766852012-07-25T17:48:20.671+05:302012-07-25T17:48:20.671+05:30சிறப்பான ஜோக்! அரிய புகைப்படம்! பெண்கள் குண்டாவது ...சிறப்பான ஜோக்! அரிய புகைப்படம்! பெண்கள் குண்டாவது பற்றிய ஆற்றாமை! தினம் பதிவெழுத முடியா ஆதங்கம் என பஞ்சேந்திரியா பதிவு கலக்கல்! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-66735201096174244882012-07-25T16:57:58.351+05:302012-07-25T16:57:58.351+05:30//வெறும் காலு, வைக்கக் காலு, வெறும் காலு, வைக்கக் ...//வெறும் காலு, வைக்கக் காலு, வெறும் காலு, வைக்கக் காலு.// இதை நான் வேறு மாதிரி கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு காலில் சீலைக் கிழிசலையும் மற்றொரு காலில் ஓலைத் துண்டையும் கட்டி விட்டு சீலைக்கால், ஓலைக்கால் என்று சொல்வார்களாம். <br /><br />//சத்தியமா டபுள் மீனிங்ல பேசலண்ணா// சரீ சரீஅமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-53403775462689810322012-07-25T15:26:33.508+05:302012-07-25T15:26:33.508+05:30தவறுக்கு வருந்துகிறேன்... பெண்கள் குண்டாவதைப் பற்ற...தவறுக்கு வருந்துகிறேன்... பெண்கள் குண்டாவதைப் பற்றி நீங்கள் எழுதியதை படித்து விட்டு அடுத்துள்ள தலைப்பைப் பார்க்காமல் அவசரத்தில் எழுதிய கருத்து... வேறு ஒன்றுமில்லை... (நல்லவேளை... நான் சென்ற தளத்தை எல்லாம், மதியம் என் சகோதரி பார்ப்பார்கள்... தகவல் சொன்ன என் தங்கைக்கு நன்றி) தமிழினத் தலைவரின் அரிய புகைப்படத்தை அறிய வைத்தமைக்கு நன்றி சார்... மறுபடியும் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-88664181461576427922012-07-25T13:15:20.086+05:302012-07-25T13:15:20.086+05:30சேம் பிளட் இல்லையா கஸாலி.சேம் பிளட் இல்லையா கஸாலி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-19098435133525922502012-07-25T13:13:15.838+05:302012-07-25T13:13:15.838+05:30பதிவெழுதுவது பற்றி உங்கள் கருத்துதான் நமக்கும்பதிவெழுதுவது பற்றி உங்கள் கருத்துதான் நமக்கும்ரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-90523604143299000462012-07-25T13:10:26.685+05:302012-07-25T13:10:26.685+05:30சரக்கு போட்டும் யோசிச்சிருப்பானுங்க போல.சரக்கு போட்டும் யோசிச்சிருப்பானுங்க போல.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-61676516268955458232012-07-25T12:54:37.985+05:302012-07-25T12:54:37.985+05:30<<<
இந்த ஆண்டின் ஈடு இணையற்ற கண்டுபிடிப்ப...<<<<br />இந்த ஆண்டின் ஈடு இணையற்ற கண்டுபிடிப்பு<br />>>><br /><br />எப்பிடி பாஸ் ரூம் போட்டு யோசிப்பாங்களோ! (TM 13)MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-2773582872654493222012-07-25T12:42:08.707+05:302012-07-25T12:42:08.707+05:30thanks for your comment ttpianthanks for your comment ttpianAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-75829152789225556442012-07-25T12:40:12.466+05:302012-07-25T12:40:12.466+05:30எழுதுபவர்களுக்கு வரம்னா படிப்பவர்களுக்கு சாபமா சிவ...எழுதுபவர்களுக்கு வரம்னா படிப்பவர்களுக்கு சாபமா சிவா?Anonymousnoreply@blogger.com