tag:blogger.com,1999:blog-6133239387252767807.post2144685197035390711..comments2023-10-26T16:56:22.926+05:30Comments on ஆரூர் மூனா: திருவாரூரில் பிறந்த கர்நாடக சங்கீதம்நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-6133239387252767807.post-31640898253561388092013-04-30T15:48:24.302+05:302013-04-30T15:48:24.302+05:30நண்பரே!
புகழ் பெற்ற மண்ணில் பிறந்து வாழும் உங்களை ...நண்பரே!<br />புகழ் பெற்ற மண்ணில் பிறந்து வாழும் உங்களை நினைக்கப் பெருமையாக உள்ளது.<br /><br />//எனக்கோ எனது நண்பர்களுக்கோ கர்நாடக சங்கீதத்தின் ராகம், தாளம் பற்றியெல்லாம் ஆனா, ஆவன்னா கூட தெரியாது.//<br /><br />அடியேனும் உங்களைப் போல் தான் ஆனால் நாள்பூராகவும் என்னால் இந்த இசையை ரசிக்க முடிகிறது.<br /><br />காலம் கை கூடினால் மும்மூர்த்திகள் பிறந்த மண்ணைத் தரிசிக்க வருவேன்.<br /><br />//ஜெயந்திரர் பற்றி நீங்கள் அப்படி எழுதியிருக்கவேண்டாம் , இப்போதும் காஞ்சி மடத்துக்கு அவர்தான் தலைவர் அவரை வழி படுபவர்கள் இருக்கிறார்கள் நான் திருச்சியில் இருந்த போது பார்த்திருக்கிறேன் //<br /><br />அஜித்! கிளிங்டனை இப்போதும் தலையில் வைத்துத்தான் ஆடுகிறார்கள். அதற்காக மொனிக்கா விடயம் மறக்கப்பட்டுவிடுமா?<br />சிறையில் இருந்து கழி தின்றது; இப்போ சிவிகையில் ஊர்வலம் வருகிறது. நித்தி கேட்கிறான் , "என்னை விமர்சிக்க இவனுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது".<br />பாம்பில் காலறிந்த பாம்பு. <br />இப்படியான நம் மனநிலையால் தான் இவ்வளவு சீரழிவு.. அரசியலிலும் ஆன்மீகத்திலும்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-36086501771981439812013-04-17T05:08:55.372+05:302013-04-17T05:08:55.372+05:30நீங்க பரதம் ஆடுனா நல்லாத்தான் இருக்கும் செந்தில்!
...நீங்க பரதம் ஆடுனா நல்லாத்தான் இருக்கும் செந்தில்!<br /><br />மும்மூர்த்திகள் வீடு அங்கெயா இருக்கு?தெரியாமப்போச்சே. பயணம் வந்தப்ப ஒரு விநாடி நின்னு பார்த்துப்போயிருக்கலாமேன்னு இருக்கு இப்போ.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-85317011128229577372013-04-16T11:15:31.922+05:302013-04-16T11:15:31.922+05:30"எனக்குத்தான் தெரியும் நான் விட்டதனால் பிழைத்..."எனக்குத்தான் தெரியும் நான் விட்டதனால் பிழைத்துக் கொண்டது பரதம் தான் என்று" ஹா..ஹா... சூபப்ர்ண்ணேAnonymoushttps://www.blogger.com/profile/08122755993667769799noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-13948275074010623732013-04-16T11:12:05.052+05:302013-04-16T11:12:05.052+05:30This comment has been removed by the author.janamasterhttps://www.blogger.com/profile/02823562743729928923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-34870184519819520412013-04-16T10:15:25.054+05:302013-04-16T10:15:25.054+05:30stay Music :) stay Music :) Stay smile https://www.blogger.com/profile/09824210442238286329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-62423034395862012762013-04-16T07:37:23.102+05:302013-04-16T07:37:23.102+05:30நன்றாக இருக்கிறேன். நன்றி அஜீம். இவனெல்லாம் திருட்...நன்றாக இருக்கிறேன். நன்றி அஜீம். இவனெல்லாம் திருட்டுப் பய, இவனுக்கு சலுகையே காட்டக்கூடாதுங்க. எனக்கு தனிப்பட்ட முறையில் இவனுடன் ஒரு பஞ்சாயத்து இருக்கிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-91456021320989326122013-04-15T21:36:03.686+05:302013-04-15T21:36:03.686+05:30செந்தில் எப்படி இருக்கீங்க , சவுக்கியமா ,
ஜெயந்திர...செந்தில் எப்படி இருக்கீங்க , சவுக்கியமா ,<br />ஜெயந்திரர் பற்றி நீங்கள் அப்படி எழுதியிருக்கவேண்டாம் , இப்போதும் காஞ்சி மடத்துக்கு அவர்தான் தலைவர் அவரை வழி படுபவர்கள் இருக்கிறார்கள் நான் திருச்சியில் இருந்த போது பார்த்திருக்கிறேன் ,.மனசுலே பட்டதை அப்படியே சொல்லிவிடுகிரிர்கள் , நம்மால் ஏன் யாருக்கும் மனக்கஷ்டம் சரிதானே ,<br />அப்புறம் உங்கள் இஷ்டம் .அஜீமும்அற்புதவிளக்கும்https://www.blogger.com/profile/09969262270878548141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-55151802285878174272013-04-15T20:19:52.932+05:302013-04-15T20:19:52.932+05:30நன்றி அமரபாரதிநன்றி அமரபாரதிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-456609564558485912013-04-15T20:15:45.762+05:302013-04-15T20:15:45.762+05:30OK Senthil, just wanted to point out.OK Senthil, just wanted to point out.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-67943692084056346632013-04-15T20:06:13.409+05:302013-04-15T20:06:13.409+05:30மன்னிக்கனும் அது மீட்டரு, மாத்திடுறேன்மன்னிக்கனும் அது மீட்டரு, மாத்திடுறேன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-49632382247897413272013-04-15T20:04:31.715+05:302013-04-15T20:04:31.715+05:30//200 கிலோமீட்டருக்குள் முத்துசாமி தீட்ஷிதர் // ...//<b>200 கிலோமீட்டருக்குள்</b> முத்துசாமி தீட்ஷிதர் // அவ்வளவு பக்கத்துலயா?அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-54803454188029371592013-04-15T19:05:36.576+05:302013-04-15T19:05:36.576+05:30ஹா ஹா அந்த காமெடி இப்பத் தேவையாஹா ஹா அந்த காமெடி இப்பத் தேவையாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-27074939296835419352013-04-15T18:59:53.523+05:302013-04-15T18:59:53.523+05:30அண்ணே நீங்க இப்ப பரதம் ஆடினா எப்படி இருக்கும்னு கற...அண்ணே நீங்க இப்ப பரதம் ஆடினா எப்படி இருக்கும்னு கற்பனை செஞ்சு பார்த்து இருக்கீங்களா....Anonymoushttps://www.blogger.com/profile/04562432618511967923noreply@blogger.com