tag:blogger.com,1999:blog-6133239387252767807.post7893226364005324772..comments2023-10-26T16:56:22.926+05:30Comments on ஆரூர் மூனா: சுவையான சாப்பாடு சாப்பிட - ஆறுபடையப்பா செட்டிநாடு உணவகம்நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.comBlogger70125tag:blogger.com,1999:blog-6133239387252767807.post-49349875513742246052012-09-21T17:45:45.528+05:302012-09-21T17:45:45.528+05:30முயற்சித்து பார்த்து விடுகிறேன்.முயற்சித்து பார்த்து விடுகிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-16970562027829860712012-09-21T17:44:57.249+05:302012-09-21T17:44:57.249+05:30நன்றி சகோ.நன்றி சகோ.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-90756713964037272522012-09-21T17:44:24.373+05:302012-09-21T17:44:24.373+05:30பண்ணியாச்சி சகோபண்ணியாச்சி சகோAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-27219781264540465342012-09-20T18:01:43.392+05:302012-09-20T18:01:43.392+05:30திருப்பூர் படையப்பா வும் ருசிதான்திருப்பூர் படையப்பா வும் ருசிதான்எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்https://www.blogger.com/profile/01205667365419732730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-59248637455795557162012-09-20T18:01:18.785+05:302012-09-20T18:01:18.785+05:30கட்டுரையும் சுவைதான்...கட்டுரையும் சுவைதான்...எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்https://www.blogger.com/profile/01205667365419732730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-35592604189365326902012-09-20T18:00:55.525+05:302012-09-20T18:00:55.525+05:30பில் வந்தது.... பே பண்ணினீங்களா இல்லையா..?பில் வந்தது.... பே பண்ணினீங்களா இல்லையா..?எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்https://www.blogger.com/profile/01205667365419732730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-11767220955823721412012-09-20T12:48:42.220+05:302012-09-20T12:48:42.220+05:30தங்களின் ஆலோசனைக்கு மிக்க நன்றி ராஜ் குமார்.தங்களின் ஆலோசனைக்கு மிக்க நன்றி ராஜ் குமார்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-83442648069371274412012-09-20T12:47:59.193+05:302012-09-20T12:47:59.193+05:30ஏன் அக்கா, இருக்கிற மூளை படுத்துற பாட்டையே தாங்க ம...ஏன் அக்கா, இருக்கிற மூளை படுத்துற பாட்டையே தாங்க முடியலை, இது இன்னும் வளர்ந்தா என்ன ஆகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-6819784130880303872012-09-20T10:42:34.517+05:302012-09-20T10:42:34.517+05:30மட்டன் ப்ரெய்ன் வித் எக் ப்ரை,
>>>
மட்டன...மட்டன் ப்ரெய்ன் வித் எக் ப்ரை, <br />>>><br />மட்டன் பிரைன் சாப்பிட்டா உங்க பிரைன் வளரும்ன்னு யாராவது சொன்னாங்களா?!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-65020275849059986172012-09-20T10:38:22.086+05:302012-09-20T10:38:22.086+05:30//இந்த பதிவே கேபிள் மற்றும் மோகன் குமாரை பகடி செய...//இந்த பதிவே கேபிள் மற்றும் மோகன் குமாரை பகடி செய்து எழுதப்பட்டது என்பதை நீங்கள் அறியவில்லை என்றால் நீங்கள் பாவம் தான்.<br />//<br /> <br />ஆகா நான் பாவம்தான்.<br /><br /><br />//நான் இடையில் தண்ணீர் அதிகமாக குடித்ததற்கு காரணம் இன்னும் அதிகம் சாப்பிட்டு விடுவேனோ என்ற பயம் தான்.<br />//<br /><br />ஓ அதுதான் உங்க சீக்ரட்டா ? ஆனா அது நல்லதில்லை நண்பரே. ஏன்னா நீர் செரிமானம் செய்யும் அமிலத்தினை நீர்த்து போக செய்து விடும். அதனால் செமிக்க அதிக நேரம் ஆகும் அதானால் கொழுப்பு சத்து தான் உருவாகும். <br />சாப்பிடுவதை குறைத்து கொண்டு தேவைபட்டால் ஒரு மடக்கு ரெண்டு மடக்கு குடித்து கொள்ளுங்கள். எங்கள் ஊர் (அபிராமம்) முஸ்லிம் திருமண விருந்தில் தண்ணீரே வைக்க மாட்டார்கள். சாப்பிடுவதை குறைப்பதர்க்காக சாப்பாட்டின் நடுவில் தண்ணீர் குடிப்பது பக்க விளைவுகளை ஏற்படுத்தும். நடை பயிற்சியே பாதி எடையை குறைக்கும். நீங்கள் ungal வேலையிடத்தில் nadakka வேண்டி இருப்பது நல்லதே. Anonymoushttps://www.blogger.com/profile/16760133578366786091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-61547009244475347572012-09-19T18:41:18.588+05:302012-09-19T18:41:18.588+05:30வான்கோழியைப் பற்றி ஏன் எழுதவில்லை என்றால் அது அவ்...வான்கோழியைப் பற்றி ஏன் எழுதவில்லை என்றால் அது அவ்வளவு சிறப்பாக இல்லை. மொகலாய் சிக்கன் கிரேவியும், மட்டன் ப்ரெய்ன் வித் எக் ப்ரையும் தான் அட்டகாசம் என்பதையும் நினைவுபடுத்துகிறேன். நான் இடையில் தண்ணீர் அதிகமாக குடித்ததற்கு காரணம் இன்னும் அதிகம் சாப்பிட்டு விடுவேனோ என்ற பயம் தான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-19495596282787478752012-09-19T18:38:38.150+05:302012-09-19T18:38:38.150+05:30அன்பு நண்பர் ராஜ்குமாரே, இந்த பதிவே கேபிள் மற்றும்...அன்பு நண்பர் ராஜ்குமாரே, இந்த பதிவே கேபிள் மற்றும் மோகன் குமாரை பகடி செய்து எழுதப்பட்டது என்பதை நீங்கள் அறியவில்லை என்றால் நீங்கள் பாவம் தான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-73575193548092248802012-09-19T14:10:52.443+05:302012-09-19T14:10:52.443+05:30செந்தில் அண்ணே, நீங்க நண்டு ரசம், மட்டன் ப்ரெய்ன்...<br />செந்தில் அண்ணே, நீங்க நண்டு ரசம், மட்டன் ப்ரெய்ன் வித் எக் ப்ரை, வான்கோழி பிரியாணி, மொகலாய் சிக்கன் மசாலா ன்னு சாப்பிடறதும் இல்லாம நம்ம டிக்காவையும் டேக்கா குடுக்குறாரே என்கிற உங்க வீட்டம்மாவோட சாபம் தான் நாக்க சுட்டு பொசுக்கி இருக்கு. <br /><br />//இரண்டையும் கலந்து அதில் சிறிது ப்ரெயின் ப்ரையை வைத்து முதல் கவளத்தை வாயில் வைத்தேன். டிவைன். சாப்பிட்டதும் பரவசம் மூளையை சென்றடைந்தது. இதயம் சிலிர்த்தது. கண்கள் பனித்தது. அட அட அடடா தெய்வீக சுவையப்பா இது.//<br /><br />கேபிள் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. மத்ததெல்லாம் உங்க பாணியில் எழுதிட்டு இது மட்டும் அவர் பாணிக்கு ஏன் போறீங்க. திரும்ப திரும்ப எழுதுவதும் உங்களை போன்ற மூத்த (எழுதுவதில் ?)பதிவருக்கு அழகில்லை. :-)<br /><br />//நீங்கள் சாப்பிட சென்றால் கூட ப்ளெயின் பிரியாணியையும் மொகலாய் சிக்கன் கிரேவியையும் வாங்கிக் கொள்ளுங்கள். இரண்டையும் இலகுவாக கலந்து சாப்பிட்டு பாருங்கள். சுவையை உணர்வீர்கள். //<br /><br />வான் கோழியை பற்றி தனியாக சொல்வீர்கள் என்று நினைத்தேன். மொகல் சிக்கன் க்ராவியிலேயே மயங்கிப் போய் வான்கோழியை மறந்து விட்டீர்களே. <br />எனக்கு வான்கோழி பிரியாணி சாப்பிட வேண்டும் என்று ஆசை. அதனாலதான் டக்குன்னு பதிவை படித்தேன். நீங்க வான்கோழி வாங்குநீன்களா இல்லையா? <br /><br />//ஒரு கிளாஸ் டாட்டா வாட்டர் பிளஸ் தண்ணீரை முழுவதும் குடித்தேன். அரை வயிறு திருப்தியாக நிறைந்திருந்து. மறுபடியும் பிளேட்டில் பிரியாணியை கொட்டி விரவி விட்டு அதன் மீது மொகலாய் சிக்கன் கிரேவியை அளவோடு கொட்டி பரப்பினேன்.//<br /><br />பிரியாணி சாப்பிடும் போது வேட்டிய லூஸ் பண்ணினா மட்டும் போதாது, தண்ணியும் ஒரு மடக்கு ரெண்டு மடக்கு தான் குடிக்கணும். என்ன நீங்க வெவரம் இல்லாத புள்ளைய இருக்கீங்க. வளர்ற புள்ள நல்ல சாப்புடனும்ல. <br /><br />//விலை தான் சற்று கூடுதலாக ரூ.900/- வந்தது. அதில் நான் கேட்காமலேயே கொண்டு வந்து வைத்த ரெண்டு வாட்டர் பாட்டிலுக்கும் நாற்பது ரூபாய் போட்டிருந்தது. அடடா பிரமாதம் போங்கள். //<br /> <br />அதிஷாவுக்கோ கேபிளுக்கோ போன் போட்டு "கேட்டால் கிடைக்கும்" என்று சொல்ல வேண்டியது தானே. <br /> <br /><br />மொத்ததுல்ல ரூ 900 எங்களுக்கு செலவில்லாமல் விருந்து வைத்திருக்கிறீர்கள். நிறைய சாப்பாட்டு பதிவுகளை எதிர் பார்க்கிறோம். நல்லா இருக்குண்ணே நல்லா இருக்கு. <br /><br /><br /><br /><br /><br /><br /> <br /><br /><br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/16760133578366786091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-78693320641065025202012-09-19T10:23:21.589+05:302012-09-19T10:23:21.589+05:30test...test...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-89313043066896359142012-09-18T17:42:53.115+05:302012-09-18T17:42:53.115+05:30நன்றி நம்பள்கி, தலைப்பு சூப்பரோ சூப்பர்.நன்றி நம்பள்கி, தலைப்பு சூப்பரோ சூப்பர்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-47100681067813456722012-09-18T17:41:56.920+05:302012-09-18T17:41:56.920+05:30நன்றி மச்சி.நன்றி மச்சி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-29521661190180847452012-09-18T17:40:58.370+05:302012-09-18T17:40:58.370+05:30சரியாக மட்டுமல்ல நன்றாகவே எழுதுகிறீர்கள்!
சரி, நா...சரியாக மட்டுமல்ல நன்றாகவே எழுதுகிறீர்கள்! <br />சரி, நான் இங்கிருந்தே ஒரு பதிவு கையேந்திபவன் பற்றி போடலாம் என்றிருக்கிறேன்; அவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்!<br /><br />தலைப்பு: 'நான் கையேந்திய கையேந்தி பவன்!'நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-88908320647765514482012-09-18T17:33:06.776+05:302012-09-18T17:33:06.776+05:30மச்சி சோத்துக்கடை அருமை...
பிறந்தநாள் வாழ்த்துக்க...மச்சி சோத்துக்கடை அருமை...<br /><br />பிறந்தநாள் வாழ்த்துக்கள்....sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-3888335912470325632012-09-18T16:44:53.149+05:302012-09-18T16:44:53.149+05:30தங்களின் தகவலுக்கு நன்றி சரண்துரை.தங்களின் தகவலுக்கு நன்றி சரண்துரை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-47160743511042638542012-09-18T16:29:15.691+05:302012-09-18T16:29:15.691+05:30நீங்கள் சொன்ன உணவுகளில் நண்டு ரசம், பிரியாணி தவி...நீங்கள் சொன்ன உணவுகளில் நண்டு ரசம், பிரியாணி தவிர்த்து ஏதும் செட்டிநாடு உணவு அல்ல....... படையப்பா உணவகம் என்று முதன் முதலில் திருப்பூரில் எங்கள் மாமாவால் தொடங்கப்பட்டு சக்கை போடு இன்றும் போட்டு வருகிறது. திருப்பூர் வாசிகளிடம் கேட்டுப்பார்க்கவும். அந்த உணவகத்தில் வேலை பார்த்தவர்களும், எங்கள் செட்டிநாட்டு பகுதிகளை சேர்ந்தவர்களும் பல இடங்களில் படையப்பா என்ற பெயர் வருமாறு கடை தொடங்கி உள்ளார்கள். என் நண்பர்கள் கூட சில இடங்களில் படையப்பா என்று வரும் கடைகளை பார்க்கிறோம் மற்றும் சாப்பிட்டு இருக்கிறோம், உங்கள் மாமாவின் கடையா என்பார்கள் இல்லை என்போம். அவருக்கு வேறுஎங்கும் கிளைகள் கிடையாது. திருப்பூரில் மட்டும்தாம். குமரன் ரோடு , காவல் நிலையம் எதிர்புறம். சரண்துரைhttps://www.blogger.com/profile/09467624750365891796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-19222034772376197202012-09-18T14:12:07.159+05:302012-09-18T14:12:07.159+05:30அது கம்பெனி ரகசியம்ண்ணே.அது கம்பெனி ரகசியம்ண்ணே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-43293050881986551512012-09-18T14:09:32.630+05:302012-09-18T14:09:32.630+05:30ஒரு சாப்பாட்டு விஷயத்தை இவ்வளவு எளிமையாகவும் சுவைய...ஒரு சாப்பாட்டு விஷயத்தை இவ்வளவு எளிமையாகவும் சுவையாகவும் சொல்ல முடிவது என்பதே பெரிய விசயம்.<br />தற்போது புரட்டாசி மாத விரதம் துவங்கிவட்டதால் ஐப்பசி மாதம் சென்றுதான் பார்க்கவேண்டும்.<br />அந்த ஹோட்டலிலி நாங்கள் சாப்பிட தங்களுக்கு ராயல்டி ஏதும் உண்டா?<br />வாழ்க வளமுடன்<br />கொச்சின் தேவதாஸ்SNR.தேவதாஸ்https://www.blogger.com/profile/14123162825415710424noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-69245373566810491992012-09-18T14:06:39.415+05:302012-09-18T14:06:39.415+05:30அடுத்த முறை மெசரிங் டேப்பு எடுத்துட்டு போய் சரியா...அடுத்த முறை மெசரிங் டேப்பு எடுத்துட்டு போய் சரியான அளவுடன் பதிவிடுகிறேன் செல்வின்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-57829222760259837592012-09-18T13:57:04.924+05:302012-09-18T13:57:04.924+05:30இதில் இன்னும் தட்டின் வட்டவடிவம்..... டேபுள்ளின் உ...இதில் இன்னும் தட்டின் வட்டவடிவம்..... டேபுள்ளின் உயரம் .. சர்வர்களின் யுனிபார்ம் ..பக்கத்து டேபுள் வாண்டு ..<br />வான்கோழியின் பின்புறம் ....இதை எல்லாம் எழுதி இருந்தால் இது முழுமையான பதிவு ..........அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-43150012902736357582012-09-18T13:31:53.507+05:302012-09-18T13:31:53.507+05:30தங்களின் தகவலுக்கு நன்றி கோபால்.
தங்களின் தகவலுக்கு நன்றி கோபால்.<br />Anonymousnoreply@blogger.com