tag:blogger.com,1999:blog-6133239387252767807.post8358659464921792823..comments2023-10-26T16:56:22.926+05:30Comments on ஆரூர் மூனா: பாகிஸ்தானின் தந்தை முகமது அலி ஜின்னா வாழ்க்கை வரலாறுநாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6133239387252767807.post-82540319293858283962011-12-31T10:37:05.040+05:302011-12-31T10:37:05.040+05:30அண்ணன் சூரியஜீவனுக்கு ,
இந்திய ஒன்றாக இருப்பதற்கு ...அண்ணன் சூரியஜீவனுக்கு ,<br />இந்திய ஒன்றாக இருப்பதற்கு எத்தகைய தியாகமும் செய்ய தயார், ஆனால் பிரதமர் நாற்காலியை விட்டு கொடுக்கும் அளவிற்கு நாங்கள் தியாகம் செய்ய தயார் இல்லை என்று நேரு கூறியது உண்மை தான், ஆனால், ஜின்னா ஒருவேளை பிரதமராக ஒத்துக்கொண்டிருந்தால், நேருவை சமாதானம் செய்வது ஒன்றும் காந்திக்கு பெரிய விஷயமாக இருந்திருக்காது. ஜின்னாவின் பிடிவாதத்தினால் மட்டும் தான் அது நடக்காமல் போனது.யாஸிர் அசனப்பா.https://www.blogger.com/profile/17867049467027775202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-70568481876033641992011-12-30T21:30:14.799+05:302011-12-30T21:30:14.799+05:30முகம்மது யாசிருக்கும் உங்களுக்கும் ஒரு சின்ன திருத...முகம்மது யாசிருக்கும் உங்களுக்கும் ஒரு சின்ன திருத்தம் சொல்லிக் கொள்ளலாம் என்று இருக்கிறேன்... இந்திய பாகிஸ்தான் பிரிவினை வரக் கூடாது என்று ஜின்னாவுக்கு பிரதமர் பதவி அளிக்க காந்தி முடிவு செய்ய... அதை பிடிவாதமாக தடுத்தது வல்லபாய் படேலும் நேருவும்... ஒரு வேலை அப்படி ஒரு கோரிக்கை வந்திருந்தாள் ஜின்னா என்ன செய்திருப்பார் என்று யூகம் செய்வது முடியாதுSURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-5710116070405246642011-12-29T10:16:14.732+05:302011-12-29T10:16:14.732+05:30ஜின்னா, காங்கிரஸில் இருந்து வெளியேறிய பின்னர் நேரா...ஜின்னா, காங்கிரஸில் இருந்து வெளியேறிய பின்னர் நேராக முஸ்லீம் லீக்கில் சென்றுதான் சேர்ந்தார். ஆனால் முஸ்லீம் லீக்கில் இவருடைய கருத்துக்கு மதிப்பில்லை. காரணம் ஜின்னா பெயருக்குத்தான் முஸ்லீமாக இருந்தாரே தவிர, அவர் நடைமுறையில் அப்படிப்பட்டவராக இல்லை. இதனால் தான் அவர் அரசியலில் இருந்து விலகி மீண்டும் லண்டனுக்கே சென்றார். பின்பு மு.லீக்கின் தலைவர் மறைய, அந்த கட்சி சிறந்த ஒரு தலைவனுக்காக ஏங்கிக் கொண்டிருந்த சமய்த்தில் தான், அப்போதய மு.லீக்கின் நண்பரின் வற்புருத்தலினால மீண்டும் வந்து அந்த கட்சியின் தலைமை பொருப்பை ஏற்றுக் கொண்டார். மேலும் அவர் காங்கிரஸில் இருந்து வெளியேற, காந்தி உண்மையான காரணம் அல்ல, நேருதான் காரணம். உண்மையில் மு.லீக்கிற்கு முன்பு தனிநாட்டு கொள்கையை முன்னிருத்தியது மு.லீக்க்தானே ஒழிய ஜின்னா அல்ல. அதாவது ஜின்னா வருவதற்கு முன்பே அந்த கோஷம் அங்கு இருந்தது. முதலில் தனக்கு விருப்பம் இல்லை என்றாலும் வட இந்தியாவில் நிலவிய இனப்பிரட்சனையின் காரணமாக அதை அவர் ஒப்புக்கொள்ளும்படியானது. ஜின்னா ஒரு பிடிவாதக்காரர். எதற்கும் வளைந்து கொடுக்காதவர். பாக்கிஸ்தானை உருவாவதை தடுக்க காந்தியடிகள், மொத்த இந்தியாவிற்கும் பிரதமாராகச் சொல்லியும் அதை மறுத்து பாக்கிஸ்தான் என்ற ஒரு நாட்டை உருவாக்கியவர். இவர் நல்லவரா இல்ல கெட்டவரா என்று மக்கள் அறிவதற்கு முன்பே, உயிர் எய்தியவர்.முஹம்மது யாஸிர்http://www.civilyasir.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-74801315546425144252011-12-28T18:05:09.937+05:302011-12-28T18:05:09.937+05:30Sorry to say that the article writer should know c...Sorry to say that the article writer should know clearly before write. It is clear that Jinna was very keen in not to separate, but later, his try was unsuccessful, which turn to look for separation. You can refer the book title "Jinnah: India-Partition-Independence" Written by Jaswanth Singh<br />http://en.wikipedia.org/wiki/Jaswant_SinghItzMehttps://www.blogger.com/profile/06023466698013145523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-62486693712534020322011-12-28T17:01:32.038+05:302011-12-28T17:01:32.038+05:30/// விக்கியுலகம் said...
நல்லா இருக்கு நீங்க .../// விக்கியுலகம் said...<br /><br /> நல்லா இருக்கு நீங்க சொன்ன விதம் மாப்ள ///<br /><br />நன்றி மாமா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-85293303312396305502011-12-28T17:00:20.549+05:302011-12-28T17:00:20.549+05:30/// NAAI-NAKKS said...
Paya pullaikku
eva.../// NAAI-NAKKS said...<br /><br /> Paya pullaikku<br /> evano<br /> history book peper-la<br /> sundal madichi<br /> kuduthurukkanda.... ///<br /><br />ஆமாய்யா, சுண்டல் தின்னுட்டு ஒரே வாயுத்தொல்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-51990809436486917932011-12-28T16:59:03.902+05:302011-12-28T16:59:03.902+05:30/// Azhagesan Jayaseelan said...
உங்கள் எழுத்.../// Azhagesan Jayaseelan said...<br /><br /> உங்கள் எழுத்த நடை படிக்கும் ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது....! ///<br /><br />நன்றி அழகேசன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-6063298743374783742011-12-28T16:57:24.471+05:302011-12-28T16:57:24.471+05:30nice article.nice article.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-17630999914884791162011-12-28T14:06:07.662+05:302011-12-28T14:06:07.662+05:30நல்லா இருக்கு நீங்க சொன்ன விதம் மாப்ள!நல்லா இருக்கு நீங்க சொன்ன விதம் மாப்ள!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-24400153557291543912011-12-28T10:54:11.287+05:302011-12-28T10:54:11.287+05:30Paya pullaikku
evano
history book peper-la
sundal ...Paya pullaikku<br />evano<br />history book peper-la<br />sundal madichi<br />kuduthurukkanda....நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-1577485605272235932011-12-28T10:43:47.722+05:302011-12-28T10:43:47.722+05:30உங்கள் எழுத்த நடை படிக்கும் ஆர்வத்தை அதிகப்படு...உங்கள் எழுத்த நடை படிக்கும் ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது....!Anonymoushttps://www.blogger.com/profile/06777060951354153664noreply@blogger.com