tag:blogger.com,1999:blog-6133239387252767807.post9086312988143932849..comments2023-10-26T16:56:22.926+05:30Comments on ஆரூர் மூனா: நான் விரும்பிய கிராமத்து வாழ்க்கைநாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-6133239387252767807.post-79516332686360822772013-10-03T12:05:51.253+05:302013-10-03T12:05:51.253+05:30எது கிடைக்கவில்லை என்றாலும் சுத்தமான காற்று கிடைக்...எது கிடைக்கவில்லை என்றாலும் சுத்தமான காற்று கிடைக்கிறது ......மழைக்காலங்களில் குளங்களும் நிறைகின்றன .....மரங்களும் நிறைய .....வாழ்க்கைசெலவும் குறைவே ........<br />'சிறியதே அழகு 'என்று தேவைகளுக்கு உட்பட்டு இயங்கும் வகையில் ஆசைகளை வளர்த்துக்கொள்பவர்களுக்கு சிற்றூர்கள் இனிமையாகவே இருக்கும் ....நானும் சென்னையில் 15 ஆண்டுக்காலமும் ஒரு வெளிநாட்டில் 10 ஆண்டுக்காலமும் வசித்தவன்தான்....இப்போதும் மன்னார்குடிக்கருகில் மகிழ்ச்சியுடன் ....இரு சக்கர வாகனங்களை எரிச்சலுடன் பார்த்துக்கொண்டே ....!viduthalaikuyilhttps://www.blogger.com/profile/16517689759157591972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-81713166885162727882013-10-01T18:26:32.772+05:302013-10-01T18:26:32.772+05:30எல்லாம் காலத்தின் கட்டாயம், நன்றி சுரேஸ்எல்லாம் காலத்தின் கட்டாயம், நன்றி சுரேஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-36911359214335247962013-10-01T18:20:20.842+05:302013-10-01T18:20:20.842+05:30கிராமங்கள் குறித்த தங்கள் ஆதங்கம் புரிகிறது! கால ம...கிராமங்கள் குறித்த தங்கள் ஆதங்கம் புரிகிறது! கால மாற்றத்தில் அழிந்து கொண்டிருக்கின்றன எல்லா கிராமங்களும்! என்ன செய்வது? ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-82178530099429288862013-10-01T18:14:11.636+05:302013-10-01T18:14:11.636+05:30நன்றி மாதேவிநன்றி மாதேவிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-49970698966835676222013-10-01T18:10:50.530+05:302013-10-01T18:10:50.530+05:30பலருக்கும் கிராமத்து ஏக்கம்தான்.
"அந்த கிர...பலருக்கும் கிராமத்து ஏக்கம்தான். <br /><br />"அந்த கிராமம் கூட சென்னைக்கு நிகராக வளர்ந்து விடுமோ......." காலமாற்றத்தில் வளர்ச்சி தவிர்க்க முடியாததும் கூட.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-10211015795515067872013-10-01T17:09:55.026+05:302013-10-01T17:09:55.026+05:30தங்களின் கருத்துக்கு நன்றி முரளிதங்களின் கருத்துக்கு நன்றி முரளிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-33140666127188605542013-10-01T17:09:01.641+05:302013-10-01T17:09:01.641+05:30யக்கா குசும்பா, அடங்க மாட்டேன்றீங்களே. இது இன்னும்...யக்கா குசும்பா, அடங்க மாட்டேன்றீங்களே. இது இன்னும் வளர வேண்டிய கிராமம்க்காAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-61099007742856133882013-10-01T17:07:39.623+05:302013-10-01T17:07:39.623+05:30நன்றி ஆவி
அரே ஓ சாம்பாநன்றி ஆவி <br /><br />அரே ஓ சாம்பாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-33964292732593526762013-10-01T17:07:06.913+05:302013-10-01T17:07:06.913+05:30நன்றி அருண் பிரசாத்நன்றி அருண் பிரசாத்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-6541045884512032552013-10-01T17:05:59.918+05:302013-10-01T17:05:59.918+05:30நன்றி முருகேசன்நன்றி முருகேசன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-77247263632184463882013-10-01T17:05:19.934+05:302013-10-01T17:05:19.934+05:30உங்கள் பதிவை ஏற்கனவே படித்து விட்டேன். நன்றி சுரேஷ...உங்கள் பதிவை ஏற்கனவே படித்து விட்டேன். நன்றி சுரேஷ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-79254093691549585312013-10-01T14:13:51.463+05:302013-10-01T14:13:51.463+05:30நானும் உங்களைபோல் கிராமத்தை விட்டு பிரிந்துபோன பாவ...நானும் உங்களைபோல் கிராமத்தை விட்டு பிரிந்துபோன பாவி தான் செந்தில்.தவறான அரசியல்வாதிகளினால்தான் இந்த நிலைமை.இன்ஜினியரிங்,தொழில்கல்வி ,எல்லாம் நடத்தும் அரசாங்கம் வேலையை மட்டும் நம் பகுதிகளில் உருவாக்குவதே இல்லை.நாகை துறைமுகத்தை மனதில் கொண்டு ஒரு தொழில் பேட்டையை நம் பகுதியில் உருவாக்கி இருந்தால் நாம் எல்லாம் ஏன் நம் மண்ணை விட்டு பிரிந்து போக வேண்டும் ?அருமையான பதிவுக்கு நன்றி நண்பரே !<br />முரளி sumumura https://www.blogger.com/profile/01684674189733566452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-41613545436647187482013-10-01T12:58:25.800+05:302013-10-01T12:58:25.800+05:30முப்போகம் விளைந்த தாத்தாவின் தெற்கே உள்ள நிலம் தரி...முப்போகம் விளைந்த தாத்தாவின் தெற்கே உள்ள நிலம் தரிசாகி கிடக்கிறது. மேற்கே உள்ள நிலம் தென்னந்தோப்பாகி விட்டது.<br />>><br />இன்னுமா ஃபிளாட் போட்டு விக்காம இருக்கீங்க?!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-8873874223299790482013-10-01T12:19:35.303+05:302013-10-01T12:19:35.303+05:30நகரம் என்னும் நரகத்தில் நாம் வாழ ஆரம்பித்த பின் கி...நகரம் என்னும் நரகத்தில் நாம் வாழ ஆரம்பித்த பின் கிராம் கணக்கில் கூட நினைக்க மறந்திட்ட கிராமத்தினை கண் முன் கொண்டு வந்ததற்கு நன்ற அண்ணே!!<br />aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-21157751291104592502013-10-01T11:48:43.486+05:302013-10-01T11:48:43.486+05:30arumaiyaana ninaivugal .....
niraya perukku idhey ...arumaiyaana ninaivugal .....<br />niraya perukku idhey maadhiri vayadhaana kaalaththil giramathirukku poi vida vendum ena aasai <br />irukiradhu ....அருண் பிரசாத் ஜெhttps://www.blogger.com/profile/02423363780404891337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-33030377382346095422013-10-01T11:08:17.324+05:302013-10-01T11:08:17.324+05:30நன்றி ஜெயக்குமார்நன்றி ஜெயக்குமார்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-17840736919377032322013-10-01T11:06:39.160+05:302013-10-01T11:06:39.160+05:30நன்றி மகேஷ்நன்றி மகேஷ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-25930889140552299882013-10-01T11:00:40.624+05:302013-10-01T11:00:40.624+05:30மறுபடியும் ஒரு ஆட்டோகிராப்பா...லவ் போர்சன காணோம்.....மறுபடியும் ஒரு ஆட்டோகிராப்பா...லவ் போர்சன காணோம்...எங்கள மாதிரி கிராமத்துல இருக்கறவங்களுக்கு நகரத்துக்கு போகணும்னு ஆசை..உங்களுக்கு கிராமத்துக்கா...சக்தி முருகேசன்https://www.blogger.com/profile/04274274441698405374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-74471077641231499712013-10-01T07:52:55.529+05:302013-10-01T07:52:55.529+05:30அருமையான, மனதை கிளரும் பதிவு நண்பரே..... நான் சென்...அருமையான, மனதை கிளரும் பதிவு நண்பரே..... நான் சென்ற வாரம் இதே போல் ஒரு பதிவை எழுதினேன், அதை படித்தால் உங்களுக்கும் பிடிக்கலாம்......<br />http://www.kadalpayanangal.com/2013/09/blog-post_23.htmlAnonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-52394644649743749792013-10-01T07:09:13.873+05:302013-10-01T07:09:13.873+05:30போகிற போக்கில் கிராமங்கள்என்பதே வார்த்தைகளில் மட்ட...போகிற போக்கில் கிராமங்கள்என்பதே வார்த்தைகளில் மட்டும்தான் இருக்கும்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-27563543206960536642013-10-01T07:03:57.858+05:302013-10-01T07:03:57.858+05:30nanum pala murai yosichu irukken nakara valkai vi...nanum pala murai yosichu irukken nakara valkai vidavum kirama valkaitan arokiyamakavum santhoshamakavum irukkum enru. anal kalam maariyathal namum mara vendi irukku sir. Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-55341135230425303812013-10-01T06:35:44.304+05:302013-10-01T06:35:44.304+05:30நன்றி சேவியர்நன்றி சேவியர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-91496322448412564932013-10-01T06:34:14.522+05:302013-10-01T06:34:14.522+05:30நன்றி கமலக்கண்ணன்நன்றி கமலக்கண்ணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-11212556646010659592013-10-01T06:32:51.564+05:302013-10-01T06:32:51.564+05:30நன்றி சிவஞானம்ஜிநன்றி சிவஞானம்ஜிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-14201463968042675792013-10-01T02:11:14.250+05:302013-10-01T02:11:14.250+05:30அநேகமாக எல்லா நகரங்களில் வாழும் மனிதர்களுக்கும் இந...அநேகமாக எல்லா நகரங்களில் வாழும் மனிதர்களுக்கும் இந்த கவலை வந்து விட்டது என்று சொன்னால் மிகையாகாது ...நாம் திரும்பி செல்வதற்கு முன் சென்னையை விட ,அமெரிக்காவை விட கிராமங்கள் முன்னேறிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், கிராமங்கள் மாறக்கூடாது என்று நினைப்பது ஒரு வகையான சுயநலம்....யாருக்குதான் இல்லை சுயநலம்...அன்புடன்..... Anonymoushttps://www.blogger.com/profile/13534887268475326677noreply@blogger.com