tag:blogger.com,1999:blog-6133239387252767807.post9123088162152697491..comments2023-10-26T16:56:22.926+05:30Comments on ஆரூர் மூனா: இந்திரா காந்தியின் கடைசி நாள்...நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6133239387252767807.post-69060455942133574882013-02-11T15:07:16.769+05:302013-02-11T15:07:16.769+05:30"அன்னை இந்திரா உயிரோடு இருந்திருந்தால் இலங்கை..."அன்னை இந்திரா உயிரோடு இருந்திருந்தால் இலங்கையை இரண்டா பிரித்திருப்பார்." இதை நான் சொல்லல. சிங்கள அதிபர் செயவர்த்தனே சொன்னது. <br />ஈழம் தொடர்பான தெளிவான பார்வை அன்னை இந்திராவிடம் இருந்தது. அன்னை இந்திரா உயிரோடு இருந்திருந்தால் ஈழ மக்களின் துயர் என்றோ துடைக்கப்பட்டு இருக்கும். ஈழம் மலர்ந்திருக்கும். அந்த புரிதல் ராஜீவிடம் இல்லாமல் போனதுAnonymoushttps://www.blogger.com/profile/08482628282471170645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-8535557000419837162012-01-27T07:27:20.732+05:302012-01-27T07:27:20.732+05:30/// Naaradhar said...
Naan 14 kilometer nadan.../// Naaradhar said...<br /><br /> Naan 14 kilometer nadandhe veettukku vandhenga school il irundhu. ///<br /><br />பழைய ஞாபகங்கள், நன்றி நாரதரே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-31327033093607452332012-01-27T07:26:31.247+05:302012-01-27T07:26:31.247+05:30/// மோகன் குமார் said...
அன்னிக்கு ஸ்கூல் பாத.../// மோகன் குமார் said...<br /><br /> அன்னிக்கு ஸ்கூல் பாதியிலேயே லீவு விட்டு வீட்டுக்கு அனுப்பினாங்க. மணார்குடியில் இருந்து கடைசியாக சென்ற ஒரு பஸ்ஸில் தொற்றி கொண்டு ஊர் வந்து சேர்ந்தேன். அந்த பஸ் விட்டிருந்தா அவ்ளோ தான் அதன் பிறகு அணைத்து பஸ்களும் நிறுத்தப்பட்டன<br /><br /> இந்திரா கடைசி நாள் என்றதும் என் மனசில் ஓடுவது இது தான் ///<br /><br />உங்களது பழைய ஞாபகங்களை கிளறி விட்டேன் போலிருக்கிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-19482408971039803872012-01-27T07:25:24.596+05:302012-01-27T07:25:24.596+05:30/// NKS.ஹாஜா மைதீன் said...
வரலாற்று நிகழ்வுக.../// NKS.ஹாஜா மைதீன் said...<br /><br /> வரலாற்று நிகழ்வுகள்...நல்ல பகிர்வு... ///<br /><br />நன்றி ஹாஜா மைதீன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-18132469901397054832012-01-27T05:40:53.676+05:302012-01-27T05:40:53.676+05:30Naan 14 kilometer nadandhe veettukku vandhenga sch...Naan 14 kilometer nadandhe veettukku vandhenga school il irundhu.Anonymoushttps://www.blogger.com/profile/06853661141469674179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-64003938021150981262012-01-26T12:04:06.473+05:302012-01-26T12:04:06.473+05:30அன்னிக்கு ஸ்கூல் பாதியிலேயே லீவு விட்டு வீட்டுக்கு...அன்னிக்கு ஸ்கூல் பாதியிலேயே லீவு விட்டு வீட்டுக்கு அனுப்பினாங்க. மணார்குடியில் இருந்து கடைசியாக சென்ற ஒரு பஸ்ஸில் தொற்றி கொண்டு ஊர் வந்து சேர்ந்தேன். அந்த பஸ் விட்டிருந்தா அவ்ளோ தான் அதன் பிறகு அணைத்து பஸ்களும் நிறுத்தப்பட்டன <br /><br />இந்திரா கடைசி நாள் என்றதும் என் மனசில் ஓடுவது இது தான்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-50567968964647368682012-01-26T11:09:12.397+05:302012-01-26T11:09:12.397+05:30வரலாற்று நிகழ்வுகள்...நல்ல பகிர்வு...வரலாற்று நிகழ்வுகள்...நல்ல பகிர்வு...NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.com