tag:blogger.com,1999:blog-6133239387252767807.post2108459384265189014..comments2023-10-26T16:56:22.926+05:30Comments on ஆரூர் மூனா: வடசென்னை திருப்பதி குடை ஊர்வலம்நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-6133239387252767807.post-43999628851524846032022-04-03T10:27:21.156+05:302022-04-03T10:27:21.156+05:30நண்பரே சரியாக சொன்னீர்கள். திருப்பதி குடை என்பது ...நண்பரே சரியாக சொன்னீர்கள். திருப்பதி குடை என்பது வட சென்னையின் திருவிழா. மத பேதமின்றி மக்கள் நல்லிணக்கத்துடன் இணையும் பொதுவிழா. அதை பத்துப் பதினைந்து வருடங்களாக கோமுட்டிச் செட்டிகளிடமிருந்து ஜி க்கள் களவாடி விட்டார்கள். அதன் தன்மை மாறிவிட்டது.<br /><br />குடை கவுனி தாண்டுகிறது எனும் பழைய சுவரொட்டி முண்டாசு அணிந்த இருவர் எதிரும் புதிருமாக குடையை தூக்கி வைத்திருப்பதைப் போன்றது இருக்கிறதா? ரங்கம் பிரதர்ஸ் சென்னை என்ற அச்சுக்கூடத்தின் பெயரோடு நீலம் சிவப்பு வண்ணத்தில் அச்சுவரொட்டிகள் இருக்கும். தேடிக் கொண்டிருக்கிறேன்,<br />கிடைத்தால் தெரிவியுங்கள் veeorr@ymail.com குடை கவுனி தாண்டிய சுவரொட்டிhttps://www.blogger.com/profile/14369729468391842617noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-87154712021221861922013-10-09T19:23:13.395+05:302013-10-09T19:23:13.395+05:30சரி.. அப்புறம்...சரி.. அப்புறம்...பலசரக்குhttps://www.blogger.com/profile/00172481142158445482noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-39107773601656798962013-10-09T19:03:30.086+05:302013-10-09T19:03:30.086+05:30குடை ஊர்வல பகிர்வு அருமை! நன்றி!குடை ஊர்வல பகிர்வு அருமை! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-5189169575799120482013-10-09T09:52:14.217+05:302013-10-09T09:52:14.217+05:30எங்க ஊருக்கும் வந்தது மச்சி..எங்க ஊருக்கும் வந்தது மச்சி..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-28739809146604255002013-10-09T08:20:17.706+05:302013-10-09T08:20:17.706+05:30அட... எங்க ஏரியா...! ம்... இனிய நினைவுகள் ஞாபகம் வ...அட... எங்க ஏரியா...! ம்... இனிய நினைவுகள் ஞாபகம் வந்தது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-52645288540724178602013-10-09T02:39:52.340+05:302013-10-09T02:39:52.340+05:30
// அட அட அடடா என்ன சுவை, அதுவும் அடித்த கொடூர வ...<br /><br /><br />// அட அட அடடா என்ன சுவை, அதுவும் அடித்த கொடூர வெயிலுக்கு ரோஸ்மில்க் இதமோ இதம்.//<br /><br />ஏற்கனவே வெயிட்டு கண்ணா பின்னான்னு எகிறி கிடக்கு .<br /><br />//ஏழுமலையான் கவுனியில் யாரிடமோ கடன் வாங்கியிருந்தாராம். அதனால் அந்த பகுதி வரும் போது நிற்காமல் குடையை தூக்கிக் கொண்டு ஓடி வந்து விடுவார்களாம்.//<br /><br />சிரிச்சு மாலல. நல்ல கூத்துதான் இது <br /><br />பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-50746942387743529662013-10-09T02:18:58.181+05:302013-10-09T02:18:58.181+05:30நான் சென்னைவாசியா இருந்தும் இந்த திருப்பதி குடை கவ...நான் சென்னைவாசியா இருந்தும் இந்த திருப்பதி குடை கவுனி தாண்டும் நிகழ்ச்சி பார்த்ததே இல்லை. கூட்டம் அம்முதுன்னு வீட்டுலே அப்பெல்லாம் போகவிடமாட்டாங்க.<br /><br />குடைகள் யானைகவுனி (எலிஃபெண்ட் கேட்)எல்லை தாண்டிப்போற துதான் அந்த கவுனி தாண்டுதல்.அதுவரை நிதானமாப்போகும் ஊர்வலம் அப்புறம் வேகமெடுத்துரும். குடைகளை மடக்கிருவாங்கன்னு நினைக்கிறேன். சரியாத் தெரியலை:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-39020542990551023422013-10-08T23:49:28.277+05:302013-10-08T23:49:28.277+05:30
நீங்கள் கூட இப்படி சொன்னால் எப்படி? வாஸ்கோடகாமா க...<br />நீங்கள் கூட இப்படி சொன்னால் எப்படி? வாஸ்கோடகாமா கண்டுபிடிப்பதற்கு முன் இந்தியா இல்லாமல் இருந்ததா? பிரிட்டீஷ்காரன் கோட்டைக்காக நிலம் வாங்கிய கணக்குதான் இந்த 380 வருடங்கள் எல்லாம். அதற்கு முன்பே மயிலாப்பூர் இருந்தது, மாடம்பாக்கம் இருந்தது. அப்போ திருவள்ளுவர் பிறந்தபோது மயிலாப்பூர் காடாக இருந்ததா? தாம்பரம் அருகே மாடம்பாக்கம் என்ற ஊரில் ராஜராஜ சோழனின் அப்பா சுந்தரசோழன் 1050 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய கோவில் இருக்கிறது. ஊரே இல்லாத இடத்தில் எதற்கு அவ்வ்வளவு பிரம்மாண்ட கோவில் கட்டினார்கள். சென்னை என்ற பெயர் ஏற்பட்டு 380கள் ஆகின்றன. அதற்கு முன்பே இவ்விடத்தில் கிராமங்கள், சிற்றூர்கள், பெரிய ஊர்கள் எல்லாம் இருந்தது, கவனியும் இருந்திருக்கலாம். உங்கள் எழுத்துக்கள் எனக்கு பிடிக்கும் ஆனால் எல்லோரையும் போல நீங்களும் நுனிப்புல் மேயாதீர்கள்<br /><br />ஷீஜிசுதாகர்Sudhakar Shanmugamhttps://www.blogger.com/profile/02681948241043873206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-87660265253826625562013-10-08T22:46:43.140+05:302013-10-08T22:46:43.140+05:30good one.good one.phantom363https://www.blogger.com/profile/00957614020070420299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-58526001518466884032013-10-08T21:37:31.552+05:302013-10-08T21:37:31.552+05:30நன்றி ரூபன்நன்றி ரூபன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-28566791619982236802013-10-08T21:32:17.042+05:302013-10-08T21:32:17.042+05:30வணக்கம்
பதிவு அருமை நேரில் பார்த்தது போல உள்ளது ...வணக்கம்<br /><br /> பதிவு அருமை நேரில் பார்த்தது போல உள்ளது வாழ்த்துக்கள்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-9150810671999616122013-10-08T20:41:31.867+05:302013-10-08T20:41:31.867+05:302லிருந்து 3பேர் வரை தூக்குவார்கள்2லிருந்து 3பேர் வரை தூக்குவார்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-37932487876330566312013-10-08T20:35:25.504+05:302013-10-08T20:35:25.504+05:30 நல்லாவே ஊர் சுத்தி பார்த்திங்க போலன்னே...
குடை ஒ... நல்லாவே ஊர் சுத்தி பார்த்திங்க போலன்னே...<br /><br />குடை ஒரு ஆள் தூக்கும் அளவிற்கு இருக்குமா? <br />முழுவதும் தூக்க முடிச்சதா?Anonymoushttps://www.blogger.com/profile/04079649480876290429noreply@blogger.com