tag:blogger.com,1999:blog-6133239387252767807.post235766205322532305..comments2023-10-26T16:56:22.926+05:30Comments on ஆரூர் மூனா: மகாத்மா காந்தியின் இறுதி ஊர்வலம்நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6133239387252767807.post-31684060276555068002011-11-28T12:14:46.070+05:302011-11-28T12:14:46.070+05:30அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு. நன்றி நண்பர...அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு. நன்றி நண்பரே!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-18523754910869567712011-11-28T10:34:31.990+05:302011-11-28T10:34:31.990+05:30/// MOHAMED YASIR ARAFATH said...
படேலுக்கும்.../// MOHAMED YASIR ARAFATH said...<br /><br /> படேலுக்கும், நேருவிற்குமான விரிசல் அதிகமாவதற்கு காரணமான ஒரு நிகழ்வும் இதுதான். காந்தியின் கொலைக்கு காரணமாக ஆர் எஸ் எஸ் அமைப்பினை தடை செய்ய நேரு வலியுருத்தியும், படேல் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் மேலும் இது ஒரு தனிநபரின் செயலே அல்லாது ஒரு அமைப்பின் செயல் அல்ல என வாதிட்டார், கோட்சே அல்லாது வேரு யாரையும் கைது செய்ய அனுமதிக்கலாகாது என்று வாதிட்டார். பின்பு காங்கிரஸ்காரர்களின் எதிர்ப்பால், அந்த அமைப்பு தடை செய்யப்பட்டது. பல அரச சாம்ராஜ்ஜியங்களை இணைத்து இந்தியாவிற்கு வலு சேர்த்து தான் பெற்ற நற்பெயரை இந்த சிறுபிள்ளைத்தனமான ஒரு செயலால் இழந்தார் படேல். ///<br /><br />கருத்துக்கு நன்றி அராபத், அபூர்வமான தகவல்களை தருகிறீர்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-25069033337375099992011-11-28T10:14:20.950+05:302011-11-28T10:14:20.950+05:30படேலுக்கும், நேருவிற்குமான விரிசல் அதிகமாவதற்கு கா...படேலுக்கும், நேருவிற்குமான விரிசல் அதிகமாவதற்கு காரணமான ஒரு நிகழ்வும் இதுதான். காந்தியின் கொலைக்கு காரணமாக ஆர் எஸ் எஸ் அமைப்பினை தடை செய்ய நேரு வலியுருத்தியும், படேல் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் மேலும் இது ஒரு தனிநபரின் செயலே அல்லாது ஒரு அமைப்பின் செயல் அல்ல என வாதிட்டார், கோட்சே அல்லாது வேரு யாரையும் கைது செய்ய அனுமதிக்கலாகாது என்று வாதிட்டார். பின்பு காங்கிரஸ்காரர்களின் எதிர்ப்பால், அந்த அமைப்பு தடை செய்யப்பட்டது. பல அரச சாம்ராஜ்ஜியங்களை இணைத்து இந்தியாவிற்கு வலு சேர்த்து தான் பெற்ற நற்பெயரை இந்த சிறுபிள்ளைத்தனமான ஒரு செயலால் இழந்தார் படேல்.யாஸிர் அசனப்பா.https://www.blogger.com/profile/17867049467027775202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-3570106504861829222011-11-28T07:43:29.870+05:302011-11-28T07:43:29.870+05:30நல்ல சிந்தனை , சிந்திக்க வைக்கும் பதிவுநல்ல சிந்தனை , சிந்திக்க வைக்கும் பதிவுசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-10254712784753441352011-11-28T07:19:11.593+05:302011-11-28T07:19:11.593+05:30/// Anonymous said...
Bloody useless posting..../// Anonymous said...<br /><br /> Bloody useless posting. You are a useless blogger.Show my comment if you have guts ///<br /><br />ஏன் தம்பி சொந்த பெயரில் எழுதவே துப்பில்லையே, உனக்கு எதற்கு இவ்வளவு பொறுப்பில்லாத்தனம், எனது கட்ஸ் பார்த்துட்டல்லீயாஉனக்கு கட்ஸ் இருந்தா விவரங்களுடன் வா தம்பி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-73136135543690114472011-11-27T20:04:49.897+05:302011-11-27T20:04:49.897+05:30இந்தியாவின் பயங்கரவாதம் உண்மையில் 1947 ஆகஸ்ட் 15க்...இந்தியாவின் பயங்கரவாதம் உண்மையில் 1947 ஆகஸ்ட் 15க்கு முன்னதாகவே தொடங்கிவிட்டது. <br /><br />அதன் உச்சகட்டம் தான் பிரிவினையின் போது வடக்கு, வடமேற்குப்பகுதிகளிலும் பஞ்சாபிலும், கல்கத்தாவிலும் நடந்த கொடூரங்கள். <br /><br />இந்தப் படுகொலைகளில் இந்து, முஸ்லிம், சீக்கியர் என்று அனைத்துத்தரப்பாரும் ஈடுபட்டிருந்தார்கள். <br /><br />இந்த வகுப்புக் கலவரங்களில் "ஆர்.எஸ்.எஸ்." இன் கைகள் இருந்ததை அதன் வரலாறு அம்பலப்படுத்துகிறது. <br /><br />ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., பஜ்ரங்தள், விஷ்வ இந்து பரிஷத், சிவசேனா போன்ற பயங்கரவாத இயக்கங்கள்தான் விடுதலை பெற்ற இந்தியாவில் தீவிர வாதத்தின் ஊற்றுக்கண்ணாக இருக்கின்றன என்ற உண்மையைப் பேசாமல் இந்தியாவில் பயங்கரவாதம் பற்றிய விவாதம் முழுமை பெறாது. <br /><br />முதன்முதலாக சுதந்திர இந்தியாவின் நன்கு திட்டமிடப்பட்ட தீவிரவாதத் தாக்குலானது ஒரு தனிநபர் மீதான படுகொலையே, அதை நடத்தியது ஆர்.எஸ்.எஸ். <br /><br />அதன் இலக்கு மஹாத்மா காந்தியடிகள். <br /><br />படுகொலைக்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே இருந்தது: அவர் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தினார்.<br /> <br />எனவே விடுதலை பெற்ற இந்தியாவின் பயங்கரவாதத்தை 1948 ஜனவரி 20லிருந்து பேசத் தொடங்குவதுதான் சரியாக இருக்கும். <br /><br />ஆனால் அவர்களே எதிர்பாராத விதமாக, அவர்கள் திட்டத்தில் ஏற்பட்ட கோளாறால் அன்றைய முயற்சி வெறும் வெடிகுண்டு வீச்சோடு முடிந்தது, காந்தியார் இன்னும் ஒரு பத்துநாள் உயிரோடு இருந்தார். <br /><br />ஜனவரி 30 அன்று கோட்சே அடுத்த முயற்சியில் காரியத்தை நிறைவேற்றினான். <br /><br /><b>அன்றைக்கு கோட்சே செய்திருந்த ஆண்குறித்தோல் நீக்கமும் (இஸ்லாமிய மதச்சடங்கு), கையில் குத்தியிருந்த இஸ்மாயில் என்ற முஸ்லிம் பெயரும் எதிர்கால இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். என்ன செய்யப் போகிறது என்பதை அறுதியிட்டுச் சொல்வனவாக இருந்தன. </b><br /><br /><b>(கோட்சே காந்திஜியை சுடும்பொழுது கையில் "இஸ்மாயில்" என ஒரு முஸ்லீம் பெயரை கையில் பச்சை குத்திக்கொண்டு ஒரு மூஸ்லீம் போல் "சுன்னத" தும் செய்திருந்தான்.)</b><br /><br />அவர்களது நோக்கம்: சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்ற, காலமெல்லாம் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்திய தேசப்பிதா என்று அழைக்கப்பட்டவரை ஒரு முஸ்லிம் கொன்றுவிட்டான் என்ற செய்தியைப் பரப்புவதன் மூலம், இந்தியாவில் மட்டுமல்ல, சர்வதேச அளவில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டிவிடுவது, அனைத்து மத மக்களையும் 'முஸ்லிம் பயங்கரவாதத்துக்கு' எதிராகத் தூண்டி விடுவது. <br /><br />மருத்துவமனையின் உள்ளேயிருந்து ஒருவன் ஓடி வந்து, "காந்தியை முஸ்லிம் ஒருவன் சுட்டுவிட்டான்" என்று கூச்சல் போட்டதும், <br /><br />அவனை ஜவஹர்லால் நேரு பற்றி இழுத்து கன்னத்தில் அறைந்து "முட்டாள், காந்தியை சுட்டது ஒரு இந்து" என்று சொன்னதும்,<br /><br /> தொடர்ந்து வானொலியில் அதை அறிவித்து மிகப்பெரும் மதக்கலவரத்தை தவிர்த்ததும் வரலாற்று உண்மை. <br /><br />SOURCE: http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1909:2010-01-08-15-10-30&catid=969:09&Itemid=223vanjoorhttp://vanjoor-vanjoor.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-25412172553949299602011-11-27T18:53:06.049+05:302011-11-27T18:53:06.049+05:30/// மோகன் குமார் said...
ஒரு பக்கம் சினிமா, ம.../// மோகன் குமார் said...<br /><br /> ஒரு பக்கம் சினிமா, மறு பக்கம் காந்தி.. கலக்குறீங்க செந்தில் ///<br /><br />நன்றிண்ணே,Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-78689647699441504602011-11-27T16:10:20.208+05:302011-11-27T16:10:20.208+05:30ஒரு பக்கம் சினிமா, மறு பக்கம் காந்தி.. கலக்குறீங்க...ஒரு பக்கம் சினிமா, மறு பக்கம் காந்தி.. கலக்குறீங்க செந்தில்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-67465255537987910222011-11-27T14:51:39.728+05:302011-11-27T14:51:39.728+05:30வல்லபாய் பட்டேலுக்கு முன்பே காந்தியை கொல்ல திட்டம...வல்லபாய் பட்டேலுக்கு முன்பே காந்தியை கொல்ல திட்டமிடுவது தெரியும். இருந்தும் இவர்களின் அலட்சியத்தினால் தான் காந்தி சுடப்பட்டார். நல்ல பதிவு நீ தொடர்ந்து இது போல் எழுதவே முயற்சி செய்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-44256558968526171502011-11-27T14:47:34.326+05:302011-11-27T14:47:34.326+05:30/// MOHAMED YASIR ARAFATH said...
இந்தியர்களு.../// MOHAMED YASIR ARAFATH said...<br /><br /> இந்தியர்களுக்கு அது ஒரு மிகப்பெரிய இழப்பு என்பது உண்மைதான். அதைவிட காங்கிரஸ் அரசுக்கும், அன்றய பிரதமர் நேருவிற்கும் அது மிகப்பெரிய பேரிழப்பு. எங்கும், என்நேரமும் மதக்கலவரங்கள் என்ற செய்தி கேட்டால் உடனே, அந்த இடத்திற்கு சென்று, நிலைமயை சமாளிக்கும் தகுதி காந்தியடிகளுக்கு மட்டும் இருந்தது, அவருக்கு போக விருப்பமில்லை என்றாலும் கூட காலில் விழுந்து அனுப்பிவைத்தவர் நேரு. இனி காலில் விழுந்து அனுப்பிவைக்க யாரும் இல்லையே என்ற கவலைதான் அந்த கண்ணீரின் வெளிப்பாடாக இருந்திருக்கும். ///<br /><br />அது என்னமோ சரிதான்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-34561980416352120692011-11-27T13:43:52.869+05:302011-11-27T13:43:52.869+05:30இந்தியர்களுக்கு அது ஒரு மிகப்பெரிய இழப்பு என்பது உ...இந்தியர்களுக்கு அது ஒரு மிகப்பெரிய இழப்பு என்பது உண்மைதான். அதைவிட காங்கிரஸ் அரசுக்கும், அன்றய பிரதமர் நேருவிற்கும் அது மிகப்பெரிய பேரிழப்பு. எங்கும், என்நேரமும் மதக்கலவரங்கள் என்ற செய்தி கேட்டால் உடனே, அந்த இடத்திற்கு சென்று, நிலைமயை சமாளிக்கும் தகுதி காந்தியடிகளுக்கு மட்டும் இருந்தது, அவருக்கு போக விருப்பமில்லை என்றாலும் கூட காலில் விழுந்து அனுப்பிவைத்தவர் நேரு. இனி காலில் விழுந்து அனுப்பிவைக்க யாரும் இல்லையே என்ற கவலைதான் அந்த கண்ணீரின் வெளிப்பாடாக இருந்திருக்கும்.<br />நல்ல பதிவு.யாஸிர் அசனப்பா.https://www.blogger.com/profile/17867049467027775202noreply@blogger.com