tag:blogger.com,1999:blog-6133239387252767807.post8186718749122702122..comments2023-10-26T16:56:22.926+05:30Comments on ஆரூர் மூனா: மக்கள் இயக்குனர் சேரன் - பகுதி 1நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-6133239387252767807.post-14336173811272350362012-03-29T22:45:18.724+05:302012-03-29T22:45:18.724+05:30ஆனாலும் மாயக்கண்ணாடியில் ரொம்பவே சோதித்திருப்பார்....ஆனாலும் மாயக்கண்ணாடியில் ரொம்பவே சோதித்திருப்பார்.ஹாலிவுட் சொன்னது போல் ராதாரவி பார்ட் நல்லாருக்கும்.இந்த படம் முதல் நாள் முதல் காட்சி பார்த்தேன்.கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-24630595683032673222012-03-29T22:43:45.412+05:302012-03-29T22:43:45.412+05:30இயல்பான களங்களில் புகுந்து விளையாடக்கூடியவர்தான்.ஆ...இயல்பான களங்களில் புகுந்து விளையாடக்கூடியவர்தான்.ஆனால் சில காட்சிகளில்(மட்டும்)நாடகத்தன்மை இயல்பாக வந்துவிடும்,ஆனாலும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் இவரும் ஒருவர்.அதில் நோ டவுட்.கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-41131971854217703912012-03-29T20:45:48.107+05:302012-03-29T20:45:48.107+05:30/// மௌனகுரு said...
I think desiya geetham is.../// மௌனகுரு said...<br /><br /> I think desiya geetham is his first movie.... And porkkaalam is the remake of a award winner Malayalam movie... Name theriyala jeyaram thaan hero ///<br /><br />இல்லை மெளனகுரு. நான் சொன்னது தான் சேரன் பட வரிசை. தேசிய கீதம் மூன்றாவது படம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-67603925589817237992012-03-29T20:43:11.666+05:302012-03-29T20:43:11.666+05:30I think desiya geetham is his first movie.... And ...I think desiya geetham is his first movie.... And porkkaalam is the remake of a award winner Malayalam movie... Name theriyala jeyaram thaan heroகேரளாக்காரன்https://www.blogger.com/profile/01057053939232430553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-81159345137564271752012-03-29T20:18:19.622+05:302012-03-29T20:18:19.622+05:30/// Senthilkumar said...
I likes most of his .../// Senthilkumar said...<br /><br /> I likes most of his Film. Particularly "Davamai Davamirundhu". Do u like the movie? ///<br /><br />2ம் பகுதியில் தவமாய் தவமிருந்து பற்றி எழுதுகிறேன் செந்தில்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-42246425951944426002012-03-29T20:17:30.250+05:302012-03-29T20:17:30.250+05:30/// ஹாலிவுட்ரசிகன் said...
எனக்கு சேரன் அறிமு.../// ஹாலிவுட்ரசிகன் said...<br /><br /> எனக்கு சேரன் அறிமுகமாகியது “பாண்டவர் பூமி” படத்தின் மூலம் தான். வித்தியாசமான நல்ல கதைக்களம் அவருடன் ஒட்ட வைத்தது. அதன் பின் ஆட்டோகிராப் ... முக்கியமாக “தவமாய் தவமிருந்து” படங்களின் பின்னர் கவனத்திற்குரிய டைரக்டர் ஆகிவிட்டார்.<br /><br /> அதிலும் மாயக்கண்ணாடி என்ற படத்தில் ஒரு இடத்தில் ராதாரவி சேரனுக்கு வாழ்க்கையைப் பற்றி விளக்கிப் பேசும் இடம் படத்தின் ஹைலைட்.<br /><br /> ஆனா நீங்க சொன்ன இரண்டு படங்களைப் பார்க்க கிடைக்கவில்லை. சீக்கிரம் சீடி வாங்கிப் பார்க்கணும். ///<br /><br />பார்க்க வேண்டிய படங்கள் தவற விடாமல் பாருங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-80774185978855765012012-03-29T20:04:15.318+05:302012-03-29T20:04:15.318+05:30I likes most of his Film. Particularly "Davam...I likes most of his Film. Particularly "Davamai Davamirundhu". Do u like the movie?Senthilkumarhttps://www.blogger.com/profile/12994942518551215703noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-65955440611024421672012-03-29T19:49:00.280+05:302012-03-29T19:49:00.280+05:30எனக்கு சேரன் அறிமுகமாகியது “பாண்டவர் பூமி” படத்தின...எனக்கு சேரன் அறிமுகமாகியது “பாண்டவர் பூமி” படத்தின் மூலம் தான். வித்தியாசமான நல்ல கதைக்களம் அவருடன் ஒட்ட வைத்தது. அதன் பின் ஆட்டோகிராப் ... முக்கியமாக “தவமாய் தவமிருந்து” படங்களின் பின்னர் கவனத்திற்குரிய டைரக்டர் ஆகிவிட்டார்.<br /><br />அதிலும் மாயக்கண்ணாடி என்ற படத்தில் ஒரு இடத்தில் ராதாரவி சேரனுக்கு வாழ்க்கையைப் பற்றி விளக்கிப் பேசும் இடம் படத்தின் ஹைலைட்.<br /><br />ஆனா நீங்க சொன்ன இரண்டு படங்களைப் பார்க்க கிடைக்கவில்லை. சீக்கிரம் சீடி வாங்கிப் பார்க்கணும்.ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-26359422916388708412012-03-29T17:07:07.488+05:302012-03-29T17:07:07.488+05:30/// DHANS said...
As a director I like cheran.../// DHANS said...<br /><br /> As a director I like cheran much and as an actor few fils he has done very good.<br /><br /> autograph and solla marantha kathai, noth movies are for cheran only.<br /><br /> Mayakannadi is a nice attempt from cheran which as been rejected by our people, from tha tmovie I am not able to see cheran direction /// <br /><br />நீங்கள் சொல்வது தான் சரி தன்ஸ்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-61316270700602848662012-03-29T17:06:18.322+05:302012-03-29T17:06:18.322+05:30/// Chilled Beers said...
நல்லவேளை இயக்குநர் .../// Chilled Beers said...<br /><br /> நல்லவேளை இயக்குநர் சேரன் என்று எழுதியிருக்கிறீர்கள்.நடிகர் என்று எழுதியிருந்தால கொலவெறியே வந்திருக்கும்.நடிப்பு சகிக்காது எனக்கு.இயக்குநராக பாராட்டப்படவேண்டியவர் ///<br /><br />நன்றி சில்ட் பீர்ஸ்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-4411867192225138702012-03-29T17:05:27.596+05:302012-03-29T17:05:27.596+05:30/// Sebstian D Alagu said...
சேரன் ஒரு சிறந்த.../// Sebstian D Alagu said...<br /><br /> சேரன் ஒரு சிறந்த இயக்குனர். இவரின் பல படங்கள் என்னை பாதித்தன, எளிமையான முறையில் மெசேஜ் சொல்லும் இயக்குனர். நல்ல கதையை மசாலாவாக ஆக்க விரும்பாத இயக்குனர் . நாடகதன்மையாக இருந்தாலும் நகைச்சுவையும் கிண்டலும் இவரின் இயல்பான இயக்கும் தன்மை . இயக்கத்தை விட்டு நடிப்பில் ஆர்வம் காட்டுவதை தவித்து மீண்டும் நல்ல படங்களை இயக்க வரவேண்டும் .<br /> ///<br /><br />நம்முடைய கோரிக்கையும் அதுதான் ஒவ்வொரு படத்திலும் மனிதனின் வாழ்வியலை காண்பித்த சேரன் தான் நமக்கு வேண்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-52357623279708145442012-03-29T17:01:24.176+05:302012-03-29T17:01:24.176+05:30As a director I like cheran much and as an actor f...As a director I like cheran much and as an actor few fils he has done very good.<br /><br />autograph and solla marantha kathai, noth movies are for cheran only. <br /><br />Mayakannadi is a nice attempt from cheran which as been rejected by our people, from tha tmovie I am not able to see cheran directionDHANShttps://www.blogger.com/profile/07677548577559486691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-11472647179129554912012-03-29T16:02:40.387+05:302012-03-29T16:02:40.387+05:30நல்லவேளை இயக்குநர் சேரன் என்று எழுதியிருக்கிறீர்கள...நல்லவேளை இயக்குநர் சேரன் என்று எழுதியிருக்கிறீர்கள்.நடிகர் என்று எழுதியிருந்தால கொலவெறியே வந்திருக்கும்.நடிப்பு சகிக்காது எனக்கு.இயக்குநராக பாராட்டப்படவேண்டியவர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-77262100700436107312012-03-29T15:51:53.763+05:302012-03-29T15:51:53.763+05:30சேரன் ஒரு சிறந்த இயக்குனர். இவரின் பல படங்கள் என்ன...சேரன் ஒரு சிறந்த இயக்குனர். இவரின் பல படங்கள் என்னை பாதித்தன, எளிமையான முறையில் மெசேஜ் சொல்லும் இயக்குனர். நல்ல கதையை மசாலாவாக ஆக்க விரும்பாத இயக்குனர் . நாடகதன்மையாக இருந்தாலும் நகைச்சுவையும் கிண்டலும் இவரின் இயல்பான இயக்கும் தன்மை . இயக்கத்தை விட்டு நடிப்பில் ஆர்வம் காட்டுவதை தவித்து மீண்டும் நல்ல படங்களை இயக்க வரவேண்டும் .Anonymoushttps://www.blogger.com/profile/02036306424803890645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-22620389344644876572012-03-29T14:53:07.565+05:302012-03-29T14:53:07.565+05:30/// வீடு சுரேஸ்குமார் said...
சேரன் எளிய வாழ்.../// வீடு சுரேஸ்குமார் said...<br /><br /> சேரன் எளிய வாழ்க்கை வாழும் சமுதாயத்திலிருந்து வந்தவர்!அவர் படங்கள் நாடக தன்மையோடு இருப்பதின் காரனம் அதுவே...<br /> உங்கள் கோணம் சரியே! ஆனால் நடிக்க மட்டும் சொல்லாதிங்க..!இயல்பான முரன், சொல்ல மறந்த கதை போன்ற படங்கள் மட்டுமே அவருக்கு எடுபடும்! ///<br /><br />அது தான் நானும் சொல்றேன். அவரது நடிப்பைப் பற்றி எங்கேயும் சொல்லலையே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-4663067181262379072012-03-29T14:49:12.649+05:302012-03-29T14:49:12.649+05:30சேரன் எளிய வாழ்க்கை வாழும் சமுதாயத்திலிருந்து வந்த...சேரன் எளிய வாழ்க்கை வாழும் சமுதாயத்திலிருந்து வந்தவர்!அவர் படங்கள் நாடக தன்மையோடு இருப்பதின் காரனம் அதுவே...<br />உங்கள் கோணம் சரியே! ஆனால் நடிக்க மட்டும் சொல்லாதிங்க..!இயல்பான முரன், சொல்ல மறந்த கதை போன்ற படங்கள் மட்டுமே அவருக்கு எடுபடும்!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-26073914890013754822012-03-29T13:48:35.598+05:302012-03-29T13:48:35.598+05:30/// ராஜ் said...
நல்ல தொகுப்பு....
எனக்கு.../// ராஜ் said...<br /><br /> நல்ல தொகுப்பு....<br /> எனக்கு ஏனோ சேரனை பிடிக்காது.....நாடக தன்மையோடு படம் எடுப்பவர் என்பதால்..<br /> சன் டிவி சீரியல் மாதிரி அவர் படம் இருக்கும்...<br /> ஆனால் சேரனின் உங்கள் பார்வை ரொம்ப வித்தியாசமா இருக்கு. ///<br /><br />நன்றி ராஜ்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-59499361093748176032012-03-29T13:42:03.272+05:302012-03-29T13:42:03.272+05:30நல்ல தொகுப்பு....
எனக்கு ஏனோ சேரனை பிடிக்காது........நல்ல தொகுப்பு....<br />எனக்கு ஏனோ சேரனை பிடிக்காது.....நாடக தன்மையோடு படம் எடுப்பவர் என்பதால்..<br />சன் டிவி சீரியல் மாதிரி அவர் படம் இருக்கும்...<br />ஆனால் சேரனின் உங்கள் பார்வை ரொம்ப வித்தியாசமா இருக்கு.ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.com