tag:blogger.com,1999:blog-6133239387252767807.post8782011524819294042..comments2023-10-26T16:56:22.926+05:30Comments on ஆரூர் மூனா: தந்தை பெரியாரி்ன் கடைசி நாள் ...நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6133239387252767807.post-81753003315888052912011-12-16T16:56:53.603+05:302011-12-16T16:56:53.603+05:30நல்ல பகிற்வு நண்பா வாழ்த்துக்கள் !
உண்மைவிரும்ப...நல்ல பகிற்வு நண்பா வாழ்த்துக்கள் !<br /><br /><br /><br />உண்மைவிரும்பி.<br />மும்பைஎனது கவிதைகள்...https://www.blogger.com/profile/07662059682909137524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-42669775758267275672011-12-16T02:54:26.028+05:302011-12-16T02:54:26.028+05:30* வெத்து வேட்டு விஜயகாந்து! எத்தனை படத்தில் தேசபக்...* வெத்து வேட்டு விஜயகாந்து! <a href="http://www.sinthikkavum.net/2011/12/blog-post_15.html" rel="nofollow">எத்தனை படத்தில் தேசபக்தி பேசி தீவிரவாதிகளை அடக்கி இந்தியாவை காப்பாற்றினீர்களே! பாவம் சார் நீங்கள்! </a><br /><br />* முல்லை பெரியாறு, கூடங்குளம் ஒருங்கிணையும் தமிழர்கள்! <a href="http://www.sinthikkavum.net/2011/12/blog-post_14.html" rel="nofollow">தமிழர் எழுச்சி ஓங்கட்டும்! </a><br /><br />* மோதல்களை தடுத்து நிறுத்துங்கள் SDPI ! <a href="http://www.sinthikkavum.net/2011/11/2.html" rel="nofollow">சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் கோரிக்கை </a><br /><br />* தமிழர்களின் எழுச்சியும், ஹிந்துத்துவாவின் ஆர்ப்பாட்டமும்! <a href="http://www.sinthikkavum.net/2011/12/blog-post_12.html" rel="nofollow">கூடங்குளம் அணுமின் நிலயத்தை உடனே திறக்க வேண்டும் இந்து மகாசபா ஆர்ப்பாட்டம்!</a>PUTHIYATHENRALhttps://www.blogger.com/profile/08275641626651875440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-26640070636783125102011-12-15T21:02:34.814+05:302011-12-15T21:02:34.814+05:30This comment has been removed by a blog administrator.ரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-29369976752298457902011-12-15T20:31:02.320+05:302011-12-15T20:31:02.320+05:30<<>>
அண்ணே எனக்கும் வர வேண்டுமென்று ஆ...<<>><br /><br />அண்ணே எனக்கும் வர வேண்டுமென்று ஆசை தான், ஆனால் அன்று பெரியம்மா வீட்டில் ஒரு விஷேசம் உள்ளது. நீங்கள் யாருடன் செல்ல திட்டமிட்டுள்ளீர்கள். உங்கள் பயணத்திட்டம் பற்றி கூறினால் முடிந்தால் நானும் இடையில் உங்களுடன் சேர்ந்து கொள்ள விரும்புகிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-39916737544979637922011-12-15T20:27:02.378+05:302011-12-15T20:27:02.378+05:30<<< மோகன் குமார் said...
அருமை. செந்...<<< மோகன் குமார் said...<br /><br /> அருமை. செந்தில் இந்த விஷயங்கள் ஏதேனும் புத்தகம் அல்லது வேறு source-லிருந்து எடுத்தால் அது எங்கிருந்து என்றும் குறிப்பிடலாம். அப்படி குறிப்பிடாத பட்சத்தில் முழுவதும் நீங்களே எழுதியது என்று ஆகும் !! >>><br /><br />அப்படியில்லண்ணே, வரலாற்று தகவல்கள் என்பது எப்படி நமது சொந்த கதையாக இருக்க முடியும், அதுவும் இந்த சம்பவம் நான் பிறப்பதற்கு முன் நடந்தது. நான் படித்த பெரியார் வாழ்க்கை வரலாறும் மாலை மலரில் வந்த கட்டுரையும் தான் மூலப்புத்தகங்கள். அதில் கலந்து கொண்ட நபர்களின் விபரங்களை புத்தகங்களில் இருந்து எடுத்தேன். எழுத்து நடை என்னுடையது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-85213604129805896412011-12-15T20:22:59.627+05:302011-12-15T20:22:59.627+05:30<<< ரஹீம் கஸாலி said...
இதில் விடுபட...<<< ரஹீம் கஸாலி said...<br /><br /> இதில் விடுபட்ட ஒரு சம்பவம்.....<br /> பெரியார் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய விரும்பிய முதல்வர் கலைஞர், அப்போதைய உள்துறை செயலாளரிடம் சொல்ல, அதற்கு அவர்,<br /> பெரியார் எந்த அரசு பதவியிலும் இல்லாதவர் என்று மறுத்தாராம்.<br /> உடனே கலைஞர்..<br /> காந்தி கூடத்தான் அரசு பதவி வகிக்கவில்லை. அவருக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டதே என்று சொன்னார்.<br /> அந்தக்கேள்விக்கு பதிலளித்த உள்துறை செயலாளர்.. காந்தி இந்தியாவின் தந்தை,(gandhi is father of nation) அதனால் அவருக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது என்று பதிலளித்தார்.<br /> உடனே கலைஞர் பெரியார் தமிழகத்தின் தந்தை(periyar is father of tamilnadu என்று சொல்லி அரசு மரியாதையுடன் பெரியார் உடலை அடக்க உத்தரவிட்டார். >>><br /><br />விவரங்களுக்கு நன்றி அண்ணே, உங்களுக்கு வரலாற்று விபரங்கள் பற்றி அதிகம் தெரிந்திருக்கிறது. வாழ்த்துக்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-27015143271049470282011-12-15T19:32:08.257+05:302011-12-15T19:32:08.257+05:30ஈரோடு சங்கமம் நிகழ்ச்சிக்கு செல்கிறோம் நீங்களும் வ...ஈரோடு சங்கமம் நிகழ்ச்சிக்கு செல்கிறோம் நீங்களும் வர முயலுங்கள்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-4048104692704282612011-12-15T19:31:54.907+05:302011-12-15T19:31:54.907+05:30இதில் விடுபட்ட ஒரு சம்பவம்.....
பெரியார் உடலை அரசு...இதில் விடுபட்ட ஒரு சம்பவம்.....<br />பெரியார் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய விரும்பிய முதல்வர் கலைஞர், அப்போதைய உள்துறை செயலாளரிடம் சொல்ல, அதற்கு அவர், <br /><b>பெரியார் எந்த அரசு பதவியிலும் இல்லாதவர்</b> என்று மறுத்தாராம். <br />உடனே கலைஞர்..<br /><b>காந்தி கூடத்தான் அரசு பதவி வகிக்கவில்லை. அவருக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டதே</b> என்று சொன்னார். <br />அந்தக்கேள்விக்கு பதிலளித்த உள்துறை செயலாளர்.. <b>காந்தி இந்தியாவின் தந்தை,(gandhi is father of nation) அதனால் அவருக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது</b> என்று பதிலளித்தார். <br />உடனே கலைஞர் <b>பெரியார் தமிழகத்தின் தந்தை(periyar is father of tamilnadu</b> என்று சொல்லி அரசு மரியாதையுடன் பெரியார் உடலை அடக்க உத்தரவிட்டார்.ரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-13089078155068102512011-12-15T19:31:21.176+05:302011-12-15T19:31:21.176+05:30அருமை. செந்தில் இந்த விஷயங்கள் ஏதேனும் புத்தகம் அல...அருமை. செந்தில் இந்த விஷயங்கள் ஏதேனும் புத்தகம் அல்லது வேறு source-லிருந்து எடுத்தால் அது எங்கிருந்து என்றும் குறிப்பிடலாம். அப்படி குறிப்பிடாத பட்சத்தில் முழுவதும் நீங்களே எழுதியது என்று ஆகும் !!CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-36742268313156509022011-12-15T19:21:58.933+05:302011-12-15T19:21:58.933+05:30அருமையான பதிவு. ஒவ்வொரு தலைவரின் கடைசி நாட்களை மிக...அருமையான பதிவு. ஒவ்வொரு தலைவரின் கடைசி நாட்களை மிக சுவாரஸ்யமாகவே தொகுத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் செந்தில்.ரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-49535104760474343052011-12-15T17:22:01.339+05:302011-12-15T17:22:01.339+05:30மிக அருமையாக இந்த தொடரை தொடர்கிறீர்கள். உண்மையிலேய...மிக அருமையாக இந்த தொடரை தொடர்கிறீர்கள். உண்மையிலேயே அருமை. நானும் பார்த்துக் கொண்டேயிருக்கிறேன். உங்களுடைய பதிவு மெருகேறிக் கொண்டே செல்கிறது. முன்னணி எழுத்தாளராக வருவீர்கள். வாழ்த்துக்கள்.தஞ்சை சங்கர்https://www.blogger.com/profile/04762838983338630157noreply@blogger.com