ப்ளாக் எழுத ஆரம்பித்து இன்றுடன் 10 மாதமாகிறது . இதிலும் இடையில் 3 மாதங்கள் சென்னைக்கு மாற்றலாகி வந்ததால் எழுதவில்லை. இந்த காலக்கட்டத்த்தில் ப்ளாக்ஐ பார்வையிட்டவர்கள் எண்ணிக்கை 100000 தை தொட்டு விட்டது. வலைப்பூ ரசிகர்களின் பேராதரவோடு ஹிட்களின் எண்ணிக்கை ஐந்திலக்கத்தை தொட்டு விட்டது.
இது வரை வலைப்பூ பதிவர்கள் மட்டுமே படித்துக் கொண்டிருந்த நம்ம பிளாக்கை இப்பொழுது தான் உறவினர்கள், பள்ளி, கல்லூரி நண்பர்கள் மத்தியில் பிரபலமாகி படிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.
ஆரூர் முனா செந்திலு (தோத்தவன்டா)

நண்பர்கள் ஆதரவுடன் நம்ம ப்ளாக் ஹிட்டு.
ஆதரவளித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி, நன்றி, நன்றி
ஆரூர் முனா செந்திலு (தோத்தவன்டா)