சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Thursday, April 28, 2011

வலைப்பதிவர்களை பற்றிய ஆதங்கம்

பதிவர்களில் மிகச்சிலரைத்தவிர பாக்கி அனைவரும் பரபரப்புக்காக எழுதுபவர்களே. உங்களுக்கு விசிட்டர்கள் தேவை, தரவரிசையில் முதலிடம் தேவை. ஏதேதோ பரபரப்புக்காக செய்கிறீர்கள். செய்யுங்கள். ஆனால் தான் சீனியரான பிறகு, தான் வந்த வழியே மற்றவர்கள் வர முயற்சிக்கும் போது அவர்களை சாடுவது என்பது மல்லார்ந்து பார்த்து எச்சில் துப்புவது போல.
உதாரணத்திற்கு நான் இருக்கிறேன். எனக்கு வலைப்பதிவு பற்றி ஒரு வருடத்திற்கு முன்பு தான் தெரியும். முதலில் நான் செய்த காரியம் மற்ற வலைப்பதிவுகளை படிக்க ஆரம்பித்தது தான். ஆறு மாதங்களுக்கு மேலாக மற்ற பதிவுகளை படித்து தான் எழுதும் முறையையே நான் கற்றுக் கொண்டேன். இதற்கு முன்பு மிக அதிகமாக வாசிக்கும் பழக்கம் மட்டுமே இருந்தது. எழுதும் பழக்கம் இல்லை. வாசிப்பதில் உள்ள சுகமே வேறு. நான் கடந்த ஆறு வருடமாக ஜனவரி மாதத்தின் எனது வருமானம் அதாவது வேலை பார்க்கும் போது ஜனவரி மாத சம்பளம், தற்பொழுது சொந்தத்தொழில் செய்யும் காலத்தில் ஒரு மாத லாபம் அனைத்தையும் சென்னை புத்தக கண்காட்சியில் புத்தகமாக வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளேன். வலைப்பதிவுகளை படிக்க ஆரம்பித்த பிறகு தான் எழுதும் முயற்சியை துவங்கி சிறிது சிறிதாக வளர ஆரம்பித்துள்ளேன். இப்பொழுது மற்றவர்களை போல் சிலவற்றை சொந்தமாக எழுதியும் சிலவற்றை காப்பி பேஸ்ட் செய்வது வலைப்பதிவுகளில் சீனியரான நீங்கள் செய்தது தானே. அனைத்து பதிவுகளையும் சொந்தமாக எழுதுவதற்கு உங்களுக்கு பிறகு வலைப்பதிவு எழுத வந்தவர்கள் அனைவரும் எழுத்தாளர் சுஜாதாவா என்ன.
அடுத்தது அடுத்தவர்களை விமர்சிப்பது, உண்மையாக அடுத்தவர்களை விமர்சிப்பது என்பது இங்கு நடப்பதேயில்லை. ஒருவர் வலைப்பதிவுகளில் மிகப்பிரபலமாக இருக்கிறார் என்றால் தலைப்பே அவர் பதிவை திட்டி தான் ஆரம்பிக்கும். உள்ளே படித்துப்பார்த்தால் சரக்கு ஒன்றும் இருக்காது.
நம்நாட்டினருக்கு சந்தைப்படுத்தல் என்பது தான் சரிவர கையாள இயலாத கலை. அது தமிழனின் வழக்கம். நம்மவர்களின் உருவாக்கம் மிகத்திறமையானது. ஆனால் ஜப்பானியர்களைப் போல சந்தைப்படுத்துதல் சரிவர இயலாத ஒன்று. அதனால் தான் நாம் தொழிற்துறையில் சற்று பின்தங்கி இருக்கிறேhம். இதைப் பற்றி எழுத ஆரம்பித்தால் ஒரு புத்தகம் எழுதலாம். அந்த அளவுக்கு எனக்கு ஆதங்கம் உள்ளது. ஏனெனில் நான் ஒரு ஏற்றுமதியாளர். சொந்தமாக ஏற்றுமதி நிறுவனம் வைத்து இங்கிருந்து தேங்காய் மற்றும் இரும்பு நிப்பிள் (உற்பத்தி மற்றும் ஏற்றுமதி) ஆகியவற்றை ஏற்றுமதி செய்து வருகிறேன். ஆனால் சில நிறுவனங்களில் நம்முடைய சரக்கை விட அவர்களது பொருள் தான் நல்ல விலைக்கு செல்கிறது. நான் இன்னும் வளரும் நிலையிலேயே இருக்கிறேன். நான் இன்னும் சந்தைப்படுத்தும் நிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அது வேறு கதை அதை விடுங்கள்.
வலைப்பதிவும் அப்படியே. ஆனால் நம்முடைய கதை மட்டும் கட்டுரைகளை சந்தைப்படுத்த திரட்டிகள் கிடைத்த பின்பு உங்கள் சரக்கை முக்கியத்துவப்படுத்தி உங்கள் நிலையை வளர்த்துக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள். அதை விட்டு அவன் சரக்கு தரமில்லாதது என்றhல், அது தவறு. ஒரு பதிவின் உட்பொருள் உங்கள் சரக்கின் தரம். சந்தைப்படுத்தல் என்பது தலைப்பிடுதல். உங்கள் சரக்கும் தரமானதாகவும், சந்தைப்படுத்தலும் நியாயமானதாகவும் இருக்க வேண்டும். போட்டி என்பது ஆரோக்கியமாக இருந்தால் தான் போட்டியிடுதலில் ஒரு நிறைவு கிடைக்கும்.
யாரையும் காயப்படுத்துவது அதனால் லாபம் பெறுவது என்னைப் பொறுத்த வரை ஒவ்வாத ஒன்று. என்னைப் பொறுத்தவரை இந்தப்பதிவின் முலம் எந்த தனிநபரையும் காயப்படுத்தவில்லை என்ற மனநிறைவுடன்


ஆரூர் முனா செந்திலு


Tuesday, April 26, 2011

2007 இல் நேர்ந்த ஜப்பான் நிலநடுக்கமும், அணுக்கழிவு நீர் வெளியேற்றமும் (ஜூலை 16, 2007)

இருபதாம் நூற்றாண்டின் முப்பெரும் பேரழிவு நிகழ்ச்சிகளில் ஜப்பானில் ஹிரோஷிமா, நாகசாக்கி அணுகுண்டுகள் வீழ்ச்சிக்குப் பிறகு அடுத்த இடத்தைப் பெறுவது, போபால் இராசயனக் கூடத்தில் 1984 ஆண்டு வெளியேறிய விஷ வாயுத் தாக்குதலின் கோர விளைவுகளே! நிகழ்ச்சிகளில் மூன்றவது நிலையைப் பெறுவது, சோவியத் ரஷ்யாவின் செர்நோபிள் அணு உலை வெடிப்பு! அணு யுதங்கள் வெடித்து, ஜப்பானில் இறந்தவர் எண்ணிக்கை 300,000 பேரைத் தாண்டி விட்டது! அங்கு காயம் உற்றோர், கதிரடி பெற்றோர், சந்ததி முற்றோர் எண்ணிக்கை கணக்கில் அடங்கா! செர்நோபிள் விபத்தில் உடனே இறந்தவர் 31 நபராயினும், மிகையானக் கதிரடியில் பாதிக்கப் பட்டவர் 600,000 மேல் என்றும் பின்னால் அவர்களில் மரணம் அடைந்தவர் எண்ணிக்கை ஆயிரக் கணக்கில் ஏறிக் கொண்டு போவதாயும் அறியப் படுகிறது! அண்டை ஊர்களில் பொழிந்த கதிர்த் தீண்டலால், சுமார் 135,000 மக்கள் வேறு ஊர்களில் குடியேற ராணுவப் பஸ்களில் தூக்கிச் செல்லப் பட்டனர்! பல வருடங்கள் கழித்துக் கதிர் ஐயோடினில் [Radioiodine] பாதிக்கப்பட்ட 1800 குழந்தைகள் தைராய்டு புற்றுநோயில் தாக்கப் பட்டதாகவும், அந்தக் குழுவில் பத்துக் குழந்தைகள் இறந்து விட்டதாகவும் இப்போது அறியப் படுகிறது!

உலக வரலாற்றில் ஜப்பானிலிட்ட அணு ஆயுத வீச்சுகளுக்கு அடுத்தபடியாக, ஆனால் அவற்றை விட 400 மடங்கு பேரழிவு மிகையாக விளைவிக்கும் ஒரு கோர கதிரியக்கத் தீங்கு நிகழ்ச்சியாக, செர்நோபில் அணு உலை விபத்து கருதப் படுகிறது! செர்நோபில் நிலையத்தில் சிதைந்து முறிந்த கட்டடங்களைத் தாண்டிக் கதிரியக்கத் துணுக்குகளும், தூசுகளும், மாசுகளும் காற்றில் பரவி கிழக்கே ஜப்பானிலும், மேற்கே கனடா வரையிலும் பயணம் செய்து கருவிகள் மூலம் பதிவாகின! செர்நோபில் அணு உலை வெடிப்பால் இதுவரை 65 பேர் உயிரிழந்தனர் என்று அறிய வருகிறது! கதிர்த் தீண்டலாகி 20 மைல் சுற்றளவில் வாழ்ந்த பிரிபயாட் நகர மக்கள் [45,000 பேர்] உள்பட மற்ற அண்டை ஊர்களிலும் வசித்த 116,000 நபர்கள் கட்டாயமாகப் புலப்பெயர்ச்சி செய்யப் பட்டனர். ஆனால் வெடித்துச் சிதறிய கதிர்வீச்சுத் துணுக்குகள் பல மைல் சுற்றளவில் பரவிப் படிந்துள்ளதால், அடுத்துச் சுமார் 9000 பேர் பல்லாண்டுகளில் மரணம் அடைவார் என்று ஐக்கிய நாடுகளின் அணுசக்திக் கண்காணிப்புப் பேரவை [UNESCO-IAEA] கணித்துள்ளது!
ஆனால் சமீபத்தில் 2007 ஜூலை 16 ஆம் தேதி நேர்ந்த ஜப்பான் நிலநடுக்கமும், அதனால் தூண்டப்பட்ட காஷிவாஸாகி-கரிவா அணுமின்சக்தி நிலையத் [Kashiwazaki- Kariwa Nuclear Power Plant] தீவிபத்தும், கதிரியக்கக் கழிவுநீர்க் கசிந்து கடலில் சேர்ந்ததும், மற்ற விபத்துக் களோடு ஓப்பு நோக்கினால் மிகச் சிறிய விளைவு என்றுதான் அகில உலக அணுசக்திப் பேரவை (IAEA) முடிவு செய்கிறது !
ஜப்பான் நிலநடுக்கமும் அதிர்ச்சி விளைவுகளும்

2007 ஜலை 16 ம் தேதி ஜப்பானின் வடமேற்குப் பகுதியில், தலைநகர் டோக்கியோவி லிருந்து 250 கி.மீடர் [150 மைல்] தூரத்தில் உள்ள நைகாடா நகரத்தை நடுக்க மையமாகக் [Epicentre] கொண்டு 6.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் காலை 10:13 மணிக்கு (01:13 GMT) உண்டாகியது. அதன் விளைவால் இதுவரை 9 பேர் மரித்தார் என்றும், 1000 பேருக்கு மேல் காயமடந்தார் என்றும் 13,000 பேர் தமது வீட்டை விட்டு ஓடி 100 பாதுகாப்பு இல்லங் களில் தங்கினார் என்றும் அறியப் படுகிறது. 150 மைல் தூரத்தில் இருக்கும் டோக்கியோ வின் மாட மாளிகைகள் கூட ஆடினவாம் ! நைகாடா நகரத்துக்கு அருகே உள்ள உலகப் பெரும் காஷிவாஸாகி அணுமின் நிலையத்தின் ஏழு தனிப்பட்ட அணு உலைகள் நில அதிர்ச்சியை உணர்ந்த கணமே தானாகப் பாதுகாப்பாக நிறுத்தம் அடைந்தன என்று அறியப்படுகின்றது !

யுரேனிய எரிக்கோல்கள் உள்ள அணு உலைக்கு எந்த இடருமின்றி, அருகில் இருந்த தீய்ந்த எரிக்கோள்கள் சேமித்து வைக்கப் பட்டுள்ள காங்கிரீட் நீர்த் தடாகத்தில் மட்டும் சில பிளவுகள் உண்டானதாகத் தெரிகிறது. வெளியே உள்ள டிரான்ஸ்ஃபார்மர் ஒன்றில் தீப்பற்றி அது உடனே அணைக்கப் பட்டது. மேலும் வெளியே வைக்கப்பட்டுள்ள தணிவுக் கதிரியக்கத் திரவமுள்ள ஓர் இரும்புக் கலம் உடைந்து கழிவுநீர் கசிந்தோடிக் கடலில் கலந்தது என்பது பலரும் அலறும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி. வியன்னாவில் உள்ள அகில நாட்டு அணுசக்திப் பேரவை [International Atomic Energy Agency, (IAEA) Vienna Austria] ஜப்பானி அதிகாரிகளின் வேண்டுகோள்படி ஆறு பேர் அடங்கிய ஆய்வுக் குழுவைச் சமீபத்தில் நிலநடுக்க விளைவுகளை நேரடியாக அறிந்துவர அனுப்பியுள்ளது.


நிலநடுக்கங்கள் அடிக்கடி குலுக்கும் ஜப்பான் தேசம்

உலக நாடுகளிலே ஜப்பான் தேசம் ஒன்றுதான் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நிலையற்ற கடற்தளம் மீது ஒட்டியும் ஒட்டாத தீவுகளாய்ப் பல்லாயிரம் ஆண்டுகள் நிலைத்து வருகிறது. ஒவ்வொரு ஐந்து நிமிடமும் எழும் நிலநடுக்க நாட்டில் ஜப்பானியர் மிக விரைவாய்ச் செல்லும் இரயிலில் அனுதினம் பயணம் செய்து கொண்டு, நிலநடுக்கச் சிதைவுகளைச் சகித்திக் கொண்டு வாழ்கிறார். புல்லெட் டிரெயின் எனப்படும் வேக வாகனங்கள் நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் தானே நின்று விடுகின்றன. ஜப்பானில் 30% பங்கு மின்சார ற்றல் பரிமாறிவரும் 55 அணுமின் நிலையங்கள் நில நடுக்கத்தால் பேரழிவுகள் நேராதவாறு பாதுகாப்பாக நிறுத்தமாகி, நிலைமை சரியான பிறகு இயங்கின்றன. அதே நைகாடா பகுதியில் 2004 ஆம் ஆண்டு அக்டோபரில் உண்டான 6.8 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தால் 65 பேர் மரித்தனர். இதுவரை நிகழ்ந்த நிலநடுக்கத்திலே மிகப் பெரும் நடுக்கம் 7.3 ரிக்டர் அளவில் 1995 ண்டில் கோப் நகரப் பகுதியில் [Kobe City] நேர்ந்தது. அந்தக் கோர நடுக்கத்தில் 6400 பேர் உயிரிழந்தனர் !

காஷிவாஸாகி அணுமின் நிலையத்தில் நேர்ந்த விளைவுகள்:

டோகியோ மின்சார வாரியம் [Tokyo Electric Power Company (TEPCO)] மேற்பார்வை செய்து நடத்தி வரும் காஷிவாஸாகி அணுமின் நிலையம் ஏழு தனி உலைகளைக் கொண்ட உலகத்திலே மிகப் பெரிய நிலையம் அது ! அது ஜப்பானின் வடமேற்குப் பகுதியில் நைகாடா நகருக்கு அருகில் 4.2 சதுர கி.மீடர் பரப்பில் அமைக்கப் பட்டுள்ளது. அந்த ஏழு அணுமின் யூனிட்டுகளும் கொதிநீர் அணு உலைகள் [Boiling Water Reactors] ஆகும். அவை அனைத்தும் இயங்கினால் மொத்தம் 8212 MWe மின்சார ஆற்றல் பரிமாறத் தகுதியுள்ளது. அந்த தளத்தில் ஏழு அணு உலைகள் உள்ளதோடு ஓர் அணுவியல் பயிற்சிக் கூடம், பொதுநபர் அணுசக்தித் தகவல் கூடம் மற்றும் தணிவு நிலை கதிரியக்கக் கழிவுச் சேமிப்புக் கிடங்கு [Low Level Radioactive Waste Storage Facility] ஒன்றும் அமைக்கப் பட்டுள்ளன. மேலும் சிறப்பாக கொதிநீர் உலை இயக்குநர் பயிற்சிக்காக இரண்டு போலி அணுமின் உலை அரங்குகள் [Simulators in BWR Operator Training Centre] அங்கே நிறுவகமாகி யுள்ளன.

நிலநடுக்கமான அன்றைய தினத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அணுமின் உலைகள் யாவும் சுய இயக்கு நிலநடுக்க உணர்வுக் கருவிகள் மூலம் [Seismic Sensors] நுகரப்பட்டு உடனே நிறுத்தம் ஆயின. அதாவது அந்த நிலையத்திலிருந்து வெளியாகும் மின்சாரப் பரிமாற்றம் துண்டிக்கப்பட்டு நிலையங்கள் யாவும் பாதுகாப்பான நிலைக்கு கொண்டு வரப்பட்டன. ஆனால் நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உலோக உராய்வால் ஒரு மின்னழுத்த மாற்றியில் [Electric Transformer] தீப்பற்றியது. அதன் மூலம் மின்சாரப் பரிமாற்றம் முன்பே நிறுத்தமானதால் தீங்குகள் எதுவும் நிகழாமல் புகை மட்டும் மூண்டு பரபரப்பான டெலிவிஷன் காட்சியாக உலகைக் கவர்ந்தது. ஜப்பான் தீயணைப்புப் படையினர் உடனே தீயை அணைத்துப் பரவாமல் தடுத்தனர்.

ஹிரோஷிமா, நாகசாகியில் போட்ட அணு ஆயுதங்களால் ஆயிரக் கணக்கான மாந்தர் மாண்டு, கதிர்க்காயங்களால் துன்புற்று வரும் ஜப்பான் பூகம்ப சுனாமித் தீவுகளில் தற்போது 50 அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இயங்கி 40,000 MWe ஆற்றல் (30%) மின்சாரத்தைப் பரிமாறி வருகின்றன.

அவற்றுள் கூடங்குள அணு உலைகள் போல் ஆற்றல் கொண்ட (> 1100 MWe) 14 அசுர அணுமின்சக்தி நிலையங்கள் இயங்கி வருகின்றன. அனைத்து நிலையங் களும் கடல்நீரைத் வெப்பத் தணிப்பு நீராகவும், சில நிலையங்கள் கடல்நீரைச் சுத்தீகரித்து உப்பு நீக்கிய நீரையும் பயன்படுத்தி வருகின்றன.

1950 ஆம் ஆண்டுமுதல் 30 உலக நாடுகளில் 435 அணுமின் நிலையங்கள் [அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபிள் நிலையம், ஜப்பானில் புகுஷிமா அணுமின் உலைகள் ஆகியவற்றைத் தவிர] பாதுகாப்பாக இயங்கி 370,000 MWe (16%) ஆற்றலைப் பரிமாறி வருகின்றன. மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் ஆய்வுகள் நடத்திக் கொண்டு வருகின்றன.

அதற்கு அடுத்தபடி அணுசக்தி இயக்கும் 220 கப்பல்களும், கடலடிக் கப்பல்களும் (Submarines) கடல் மீதும், கீழும் உலாவி வருகின்றன. ஈழத்தீவில் பாதிக்கும் குறைவாக அரை மாங்காய் போலிருக்கும் தென் கொரியாவில் 20 அணுமின் நிலையங்கள் 39% ஆற்றலைத் தயாரித்து மின்சாரம் அனுப்பி வருகின்றன. இந்தியாவின் அணு மின்சக்திப் பரிமாற்றப் பங்கு 2.6% இயங்கி வருபவை 17 அணுமின் நிலையங்கள். இந்தியாவில் அனைத்து அணுசக்தி நிலையங்களைப் பாதுகாப்பாக இயக்கத் திறமையுள்ள, துணிவுள்ள நிபுணர்கள் ஏராளமாய் இருக்கிறார்கள்.

அணுமின்சக்தி தேவையான தீங்கு என்று உலக நாடுகள் தெரிந்தே பயன்படுத்தி வருகின்றன. அதன் பயன்பாட்டை இப்போது முழுவதும் நீக்க முடியாத, மீள இயலாத நிலைக்கு நாம் வந்து விட்டோம். அணு உலை விபத்துக்களில் கற்கும் பாடங்களைக் கையாண்டு அவற்றைப் பாதுகாப்பாக இயக்க முடியும் என்பது என் கருத்து. வேறு மின்சக்தி உற்பத்திச் சாதனங்கள் எதிர்காலத்தில் வரும்வரைப் பேரளவு பயன்தரும் அணுமின் சக்தி நிலையங்கள் உலகில் பாதுகாப்பாய் இயங்கிவரும்.


ஆரூர் முனா செந்திலு


ராஜபக்சேவுக்கு எதிராக தமிழக கட்சிகள் ஒன்று சேர முயற்சி

இலங்கைத் தமிழர்களைப் படுகொலை செய்த ராஜபக்ஷேவை குற்றவாளிக் கூண்டில் ஏற்ற தமிழக மக்கள் அனைவரும் கட்சி பாகுபாடின்றி ஒன்று சேர வேண்டும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் ஆகியோர் அழைப்பு விடுத்தனர்.

இலங்கைத் தமிழர்களை படுகொலை செய்த ராஜபக்ஷேவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்தி, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னையில் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில் பழ. நெடுமாறன் பேசுகையில், "உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் இடைவிடாத போராட்டத்துக்கு இப்போது ஒரு உருவம் கிடைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையைக் கூட இலங்கைக்குள் அனுமதிக்காத தைரியம் ராஜபக்ஷேவுக்கு உண்டு.

இலங்கைக்குள் ஐக்கிய நாடுகள் சபையை அனுமதிக்காத ராஜபக்ஷே, இப்போது ஐக்கிய நாடுகளுக்கு எதிராக மே 1-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த சிங்களவர்களை தூண்டி வருகிறார்.

போர்க் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்பது உலகம் ஏற்றுக் கொண்ட ஒன்று. ஐக்கிய நாடுகள் சபை இப்போது எவ்வாறு முடிவெடுக்கப் போகிறது என்பதுதான் முக்கியம். ராஜபக்ஷே மீது விசாரணை இல்லாமல் தடுக்க இந்தியா உதவி செய்யும். இதை முறியடிக்க தமிழகத்தில் 6.5 கோடி தமிழர்களும் ஒன்று சேர்ந்து ராஜபக்ஷே போர்க் குற்றவாளி என்பதை உலகுக்கு உணர்த்த வேண்டும்," என்றார்.

"இப்போது விடுதலைப் புலிகள் குறித்து பேசாமல் தமிழகத்தில் அரசியல் நடத்த முடியாது என்று தெரிந்து கொண்டவர்கள் இலங்கைத் தமிழர்கள் குறித்து பேசிவருகின்றனர். விடுதலைப் புலிகள் குறித்து விமர்சனம் செய்ய எந்த அரசியல் கட்சிக்கும் உரிமை இல்லை.

வைகோ எந்தக் கூட்டணியில் இருந்தாலும் விடுதலைப் புலிகள் ஆதரவுக் கொள்கையில் இருந்து விலகப்போவதில்லை. அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும் எனது நிலைப்பாடு இதுதான். அடக்குமுறையைக் கண்டு அஞ்சப்போவதில்லை.

தமிழீழம் மலர, ராஜபக்ஷேவை குற்றவாளிக் கூண்டில் ஏற்ற, தமிழக மீனவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க கட்சி பாகுபாடின்றி அனைவரும் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்த வேண்டும்," என்றார் வைகோ.

தா.பாண்டியன் பேசுகையில், "இதுவரை நாம் போராடிய போராட்டத்துக்கு மேலும் வலு சேர்க்க இந்தியா முழுவதும் அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டி போராட நாம் தயாராக வேண்டும். அப்போதுதான் ராஜபக்ஷேவுக்கு தண்டனை பெற்றுத் தரமுடியும்," என்றார்.

பத்திரிக்கை செய்தி

ஆரூர் முனா செந்திலு


Monday, April 18, 2011

ஹிட்டு இருப்பத்தி ஐயாயிரம்

ப்ளாக் எழுத ஆரம்பித்து இன்றுடன் 4 மாதமாகிறது . அதற்குள் ப்ளாக்ஐ பார்வையிட்டவர்கள் எண்ணிக்கை25000தை தொட்டு விட்டது. யாரும் நமக்கு பாராட்டு தெரிவிக்கவில்லை என்றாலும் நம்மளை நாமே பாராட்டுவது தான் சால சிறந்தது. (வேற யாருமே சொல்லலைனா நம்ம லட்சணம் அப்படி ).
என்னடா வெறும் 25000ஹிட்டுக்கெல்லாம் உனக்கு பாராட்டு கேக்குதா என்று நீங்கள் திட்டுவது கேட்கிறது. (நமக்கும் பூஸ்ட் தேவைப்படுதுல )

இருந்தாலும் நம்ம ப்ளாக் ஹிட்டு, ஹிட்டு, ஹிட்டு.

வாழ்க நம்ம ப்ளாக்
வளர்க விசிட்டர் எண்ணிக்கை.

ஆரூர் முனா செந்திலு (தோத்தவன்டா)

அப்பூ இப்பயாவது பாராட்டுங்க இல்லனா அழுதுடுவேன்.

Sunday, April 17, 2011

இலங்கை ராணுவத்தின் போர்க் குற்றங்கள்... ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை விவரம் கசிவு

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிகட்ட யுத்தத்தின்போது, அந்நாட்டு ராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதை உறுதிபடுத்தியிருகிறது, ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கி மூன் நியமித்த நிபுணர் குழு.

விடுதலைப்புலிகள் உடனான இறுதிகட்டப் போரின் போது நடந்த சம்பவங்கள் தொடர்பாக ஆய்வு செய்து, தனக்கு ஆலோசனைகள் வழங்குவதற்காக மூன்று பேர் கொண்ட நிபுணர் குழு ஒன்றை பான் கி மூன் நியமித்திருந்தார்.

இலங்கை அரசின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, அந்தக் குழு தனது ஆய்வினை முடித்துக் கொண்டு, கடந்த வாரம் பான் கி மூனிடம் ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது.

அந்த ஆய்வறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்வது என ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் திட்டமிட்டிருந்தார்.


இதனிடையே, அந்த அறிக்கையை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட முன்பு, இலங்கை அரசிடம் அவர் முறைப்படி பகிர்ந்துகொண்டார்.

ஆனால், ஐ.நா.வின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் ஆய்வறிக்கையில் உள்ள பல தகவல்களில் தெளிவில்லை என்றும், அந்த அறிக்கை பாரபட்சமானது என்றும் இலங்கை வெளியுறவு அமைச்சகம் நிராகரித்தது.

ஆய்வறிக்கை கசிந்தது...

இந்த நிலையில், இலங்கை அரசிடம் அளிக்கப்பட்ட ஐ.நா. நிபுணர் குழுவின் ஆய்வறிக்கையில் இடம்பெற்றிருந்த சில பகுதிகளை, கொழும்புவைச் சேர்ந்த 'ஐலேண்ட்' என்ற பத்திரிகை கசிய விட்டுள்ளது.

அதில், இலங்கை ராணுவம் இறுதிக்கட்டப் போரில் குற்றங்களை இழைத்தது முற்றிலும் உண்மையே என அந்த ஆய்வறிக்கை கூறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்த வன்னிப் பகுதியில் உள்ள மருத்துவமனைகளை குறிவைத்து இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தியது, போருக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் சில தளபதிகளை கொன்றது உள்ளிட்ட விவரமும் அதில் உள்ளது.

அதேவேளையில், இலங்கை அரசின் 'கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க குழு' அளித்த தகவல்களை ஐ.நா. நிபுணர் குழு நிராகரித்துவிட்டதாக ஐலேண்ட் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் போர்க் குற்றங்கள் குறித்து நேர்மையாக விசாரணை நடத்த வேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், ஐ.நா. நிபுணர் குழுவின் ஆய்வறிக்கையை குறை கூறும் வகையிலேயே 'ஐலேண்ட்' பத்திரிகையின் தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளது.

இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு மிக நெருக்கமானதும், ஆதரவானதுமாக பரவலாக அறியப்படும் 'ஐலேண்ட்' நாளிதழ் உள்நோக்கத்துடன் தான் ஐ.நா. நிபுணர் குழு ஆய்வறிக்கையின் சில பகுதிகளை கசியவிட்டு, அந்த அறிக்கையை குறைகூறியிருக்கிறது என்ற கருத்தும் அழுத்தமாக நிலவுகிறது.

இந்தச் சூழலில், இலங்கை அரசின் போக்கினால் கடும் அதிருப்தி அடைந்துள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், தான் நியமித்த நிபுணர் குழுவின் ஆய்வறிக்கையை வரும் 18-ம் தேதி மக்கள் முன்பு பகிரங்கப்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

- பத்திரிக்கை செய்தி

ஆரூர் முனா செந்திலு

Saturday, April 16, 2011

பெண்ணிடம் சில்மிஷம் செய்த போது - அலைச்சல்

முத்தம்மாவை செய்த கணக்கு
அது புதுகோட்டை மாவட்டம் கறம்பக்குடி எனது பெரியம்மா வீடு. நான் கோடை விடுமுறைக்காக செல்லும் வீடு. அங்கு என்னுடன் வயதையொத்த என் பெரியம்மா வீட்டின் பக்கத்து வீட்டு பையன் முத்துவீறு. நான் எப்பொழுதும் கறம்பக்குடி சென்றால் முத்துவீறுவுடன் தான் பொழுதைக்கழிப்பேன். அங்குள்ள கருப்பையா சுவாமி கோயில் திருவிழா மிகப்பிரசித்தம். சிறு வயதில் அங்கு கலர்கலராக கோபுரம் போல் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இனிப்பு வகைகள் பார்க்கவே மிகப்பிரமாதமாக இருக்கும். அதை இரண்டு ரூபாய்க்கு வாங்கி இரவு முழுவதும் வள்ளித்திருமணம் நாடகத்தை பார்த்துக்கொண்டே தின்போம். பிறகு அங்கிருக்கும் குளத்தில் குளிப்பது. வயலில் ஓணான் பிடித்து அதன் வாயிலில் நாராயணன் கடையில் வாங்கிய சுருட்டை பற்ற வைத்து அதன் வாயில் சொருகி அதை மயக்கமுற செய்வது என அங்கிருக்கும் நாட்களில் நாங்கள் செய்த சேட்டைகள் ஏராளம். அப்பொழுது எனக்கு வயது 19. அவனுக்கும் தான். நாங்கள் அருகில் இருக்கும் கிராமத்தில் கரகாட்டம் நடைபெறுவதால் அங்கு செல்லலாம் என்று முடிவு செய்து என் பெரியம்மாவிடம் செலவுக்கு பணம் வாங்கிக்கொண்டு அந்த ஊருக்கு சென்ற மாட்டு வண்டியில் தொற்றிக் கொண்டோம்..
அந்த பக்கம் நடைபெறும் கரகாட்டத்தில் கவர்ச்சி மிகத்தாராளமாக வே இருக்கும். அப்பொழுது தான் விடலைப்பருவம் என்பதால் அதைப் போன்ற கரகாட்டகங்ககளை கான்பதர்ர்காகவே செல்வோம்..
அந்த சிற்றூரில் திருவிழா நாங்கள் கரகாட்டத்தை கண்டு ரசித்துக் கொண்டிருந்தோம். அங்கு என் கண்ணில் எதச்சையாக அவள் பட்டாள். பார்க்கவே நமக்கு தலையில் மயிர் நட்டுக்கொண்டது. சரி அவளை உக்ஷார்பத்தினி ரெய்டு (அது சென்னையில் எங்கள் பகுதியில் உள்ள சகேகத வார்த்தை) செய்யலாம் என்று பார்த்து அவளை சரி செய்யலாம் என்று அங்ககிருந்து சிக்னல் பாஸ் செய்தால் அந்த பக்கம் இருந்தும் வந்தது. சரி என்று அருகில் சென்று தயங்கி கொண்டே மிக மெல்லிய குரலில் உன் பெயர் என்ன என்று கேட்டேன். அவள் அம்பிகா என்று கூறினாள். முத்துவீறுவுக்கு இந்த செயல்களை எல்லாம் பார்த்தவுடன் நடுக்கம் ஏற்பட்டது. என்னிடம் வந்து வாடா நாம் வீட்டிற்கு செல்வோம் என்று கூறினான். நான் அவனை சமாதானப்படுத்தினேன். இருடா நாம் அவளை கொஞ்சம் தயார் செய்து இருட்டில் வயல்காட்டிற்கு கொண்டு சென்றால் முதலில் நான், பிறகு நீ என்றேன். முத்துவீறு சபலப்பட்டான் கூடவே பயமும் அவனுக்கு ஏற்பட்டது. பிறகு ஒரு வழியாக அவனை சமாதானம் செய்து கரகாட்டத்தின் இடையே அவ்வப்பொழுது யாருக்கும் தெரியாமல் அம்பிகாவுக்கு தின்பண்டம் வாங்கிக் கொடுப்பது கையால் சைகை செய்வது இடையில் கரகாட்டத்தையும் ரசிப்பது என நள்ளிரவு வரை காத்திருந்தோம்.
கரகாட்டம் முடிந்து அடுத்தது கிளப் டான்ஸ் குழுவின் ஆட்டம் ஆரம்பித்தது. அந்த சமயம் தான் சரி யென்று அம்பிகாவிடம் கிளம்பலாம் என்று சைகை செய்தேன். முத்துவீறுவுக்கு வியர்க்க ஆரம்பித்தது.
அம்பிகா அவளது வீட்டிலிருந்து வந்திருந்தவர்களிடம் தான் ஒதுக்குப்புறம் போய்விட்டு வருவதாக கூறிவிட்டு கூட்டத்திலிருந்து வெளிஏறினாள்.. முத்துவீறுவுக்கு கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது. அவனை கூட்டிக்கொண்டு நானும் கூட்டத்திலிருந்து வெளியேறினேன். வெளிச்சமெல்லாம் குறைந்து இருள் சூழ்ந்த பகுதிக்கு வந்தோம். அவளிடம் வயல்காட்டிற்குள் செல்லலாம் என்று கூறினன். அவள் நன்கு விளைந்திருந்த நெல்வயல்காட்டிற்குள் சுற்றும் முற்றும் பார்த்தபடி நுழைந்தாள். அவளை பின் தொடர்ந்தன். முத்துவீறு என்னை பின்தொடர்ந்தான். அந்த இடத்தில என்னைப்பற்றியும் முத்துவீறுவைப்பற்றியும் கூறிவிட்டு நடுக்கத்துடன் அவளை முத்தமிட்டன். அவளும் என்னை . . . . . . . பிறகு அவளது இடுப்பில் கை வைத்தன்.
ரோட்டில் இருந்து அம்பிகா என்று குரல் வந்தது. நாங்கள் மூவரும் அலறி அடித்துக் கொண்டு ஆளுக்கொரு திசைக்கு ஓடினோம் . அவளது அம்மா அவளை காணும் என்று தேடி வந்திருந்தார்கள். அவள் கரையறினாள். அந்த சமயம் பார்த்து ஆவென்று முத்துவீறு அலறினான். அம்பிகாவின் தாயார் சட்டென்று உக்ஷராகி அவர்களது உறவினர்களை அழைக்க ஆரம்பித்தார். நான் முத்துவீறு குரல் வந்த டேம் நோக்கி நகர்ந்தன். அவன் ஒரு பாம்பை மிதித்து விட்டு அது சீறியதால் அலறியதாக கூறினான். அதற்குள் ரோட்டில் கூட்டம் கூட ஆரம்பித்தது. அந்த அம்மா அம்பிகாவிடம் என்வென்று அடித்து கேட்டார்கள். அவள் நாங்கள் கணக்கு செய்ய துவங்கியதிலிருந்து வயல்காட்டிற்குள் உள்ளதுவரை அழுது கொண்டே கூறினாள். முத்துவீறுவைப்போல் எனக்கும் நடுங்க ஆரம்பித்தது.
அவர்கள் எல்லாம் ரோட்டில் இருந்து டார்ச் லைட் அடித்து தேட ஆரம்பித்தார்கள். நாங்கள் நெல் கதிருக்குள் மண்டியிட்டு அமர்ந்திருந்தோம். நேரம் ஆக ஆக அவர்களும் ரோட்டை விட்டு நகர்வது போல் தெரியவில்லை. நாங்கள் வேறு வழியில்லாமல் நெல் கதிருக்குல்லேயே மண்டி போட்டு செல்ல ஆரம்பித்தோம் . விடியற்காலை வரை நகர்ந்ததில் நாங்கள் கறம்பக்குடி செல்லும் பாதை வரை வந்திருந்தோம் . பிறகு அங்கிருந்து நடந்து வீட்டிற்கு சென்றோம் . இருவருக்கும் கால் முட்டி பாளம் பாளமாக வெடித்திருந்தது. இருவரது வீட்டிலும் என்னவென்று கேட்டார்கள். நாங்கள் ஏற்கனவே பேசி வைத்தது போல் மாட்டு வண்டி குடை சாய்ந்து விட்டதால் அடிபட்டதாக கூறினோம். விடுமுறை முடிந்து நான் எனது ஊரான திருவாரூருக்கு வந்து விட்டேன் .
அடுத்த வருடம், அதேபோல் விடுமுறை, அதே முத்துவீர்று, அதேபோல் திருவிழா ஆனால் வேறொரு சிற்றூர், அதே போல் ஒரு பெண் அவளிடம் சைகைலேயே பெயர் என்னவென்று கேட்டேன் . அவள் முத்தம்மா என்றாள். ‘என்னடா முத்துவீறு ரெடியா’ என்று கேட்டு திரும்பிப் பார்த்தன். அவன் தலைதெறிக்க கறம்பக்குடி நோக்கி ஓடிக்கொண்டிருந்தான்.

ஆரூர் முனா செந்திலு


Thursday, April 14, 2011

காதலுடன் தன்மானம்

அவன் செத்துக் கிடந்தான். அரசாங்க ஆஸ்பத்திரியின் அழுக்கான வார்டு.

” ஸ்டார்வேஷன் டெத். நாலு நாளா கொலைப்பட்டினி கிடந்திருப்பான் போல. பசி மயக்கத்தில் கிறங்கி, நடு ரோட்டில் மயங்கி விழுந்துட்டான். ”

ஏட்டிடம், ” இவன் பாக்கெட்டை சோதனை போடு. ” என்றார் இன்ஸ்பெக்டர்.

சர்ட் பாக்கெட்டில் ரொனால்ட்ஸ் பேனா. பல்லவன் பஸ் டிக்கட். கசங்கிப் போன ஓர் இன்லேண்ட் லெட்டர். அழகான நெளிவுகளோடு நீல இங்க் எழுத்துக்கள்.

” லெட்டரைப் படி. ”

” அன்புள்ள விஸ்வத்துக்கு… ”

” இவன் பேரு விஸ்வமா ? லெட்டரை யாரு எழுதிருக்கா ? ”

” உங்கள் உயிரின் உயிரான ஆனந்தி எழுதிக் கொண்டது. உங்களைப் பிரிந்து இன்றோடு ஒரு மாதம் ஆகிறது. லாட்ஜ் விலாசம் எழுதியிருந்தீர்கள். வசதிக் குறைச்சல் என்றும் எழுதியிருந்தீர்கள். ஆனால் வேலை பற்றி ஒன்றுமே எழுதவில்லை. இந்நேரம் நிச்சயம் வேலை கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். மறுபடி எப்போது சந்திப்போம் என்று ஆசையோடு காத்திருக்கிறேன். உங்கள் அன்புக் காதலி ஆனந்தி. ”

” ச்.. ச்… காதலா ? பான்ட் பாக்கெட்டையும் பார்த்துடு ஏட்டு. ”

” இடது பக்க ஜோபியில் அந்தப் பொண்ணுக்கு பதில் எழுதி வெச்சிருக்கான். படிக்கிறேன் கேளுங்க. ‘ என் பிரியமான ஆனந்தி… நான் இங்கே மிகவும் மனம் நொந்த நிலையில் இருக்கிறேன். கொண்டு வந்த பணமெல்லாம் ஒரு பொட்டு மிச்சமில்லாமல் கரைந்து விட்டது. லாட்ஜ் வாடகை எப்படி அடைப்பேனோ தெரியவில்லை. நேற்று பூராவும் சிங்கிள் டீ குடிக்க வழியில்லாமல் கொலைப் பட்டினி. கையெழுத்து எப்படி நடுங்கியிருக்கிறது பார். ஒரு நேரம் வயிறார சாப்பிட ஒரு பத்து ரூபாய் சம்பாதிக்கக் கையாலாகாதவனாய் இருக்கிறேன். ஏதோ ஒரு வேகத்தில் மன ஆறுதலுக்காக எல்லாவற்றையும் கடிதத்தில் எழுதி விட்டேன். இதை போஸ்ட் பண்ணி உன்னையும் அழ வைக்க வேண்டுமா என்று யோசிக்கிறேன்…. ” படிப்பதை நிறுத்தின கான்ஸ்டபிள், ” லெட்டர் பாதியோட நிக்குது ஸார். ” என்றார்.

” படிச்சவன். கை நீட்டி யாசிக்கவும் கூசியிருப்பான். பாவம். ”

இன்ஸ்பெக்டர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவனின் வலது பக்க ஜோபியில் கையை நுழைத்த ஏட்டு திகைத்தார். அந்த பாக்கெட்டிலிருந்து ஓர் ஐம்பது ரூபாய்த் தாள் வெளியே வந்தது.

” அம்பது ரூபாயைக் கையிலே வெச்சிக்கிட்டே பட்டினில செத்துப் போயிருக்கான்… ”

இன்ஸ்பெக்டர் அந்த ரூபாய்த் தாளை வாங்கிப் புரட்டினார். ரூபாய் நோட்டின் வெள்ளைப் பகுதியில் எழுத்துக்கள்.

” ‘வேலை கிடைக்க வாழ்த்துக்கள் விஸ்வம்.’ – காதலுடன் ஆனந்தி. “

ஆரூர் முனா செந்திலு

Tuesday, April 12, 2011

எல்லா படமும் திருட்டு விசிடி ல தான்

வர வர தமிழ்நாட்டில் தமிழனுக்கு மரியாதை இருக்க மாட்டேங்குது. தியேட்டரில் அராஜகம். யார் தான் இதை கேட்பது.
தியேட்டர்காரனுங்க பண்ணுற அட்டகாசம் இருக்கே, அப்பப்பா 1997 முதல் சென்னையில் தான் இருந்தேன். இடையில் இரண்டு வருடம் சொந்த வேலையின் காரணமாக திருவாரூர் சென்று இருந்து விட்டு இப்பொழுது தான் சென்னை வந்துள்ளேன். சமீபத்தில் ஐநாக்ஸ் தியேட்டரில் படம் பார்க்க சென்றேன். டிக்கெட் நு}ற்றியிருபது ரூபாய் என்றனர். சரி என்று வாங்கி விட்டு உள்நுழைந்தால் சோதனை செய்கிறேன் என்று பேண்டை துழவுகிறான் . உள்ளே போனால் பெப்சி குறைந்தபட்ச விலை ஐம்பது ரூபாய் என்கிறhன். இதில் பாப்கார்ன் மற்றும் பெப்சி காம்போ பேக் நுற்றியிருபது ரூபாய். நானெல்லாம் திருமணத்திற்கு முன் ஒவ்வொரு இரவுக்காட்சிக்கும் தியேட்டரில் தான் புல் மப்போடு இருப்பேன். ஆனாலும் அப்போது உதயம் தியேட்டரில் டிக்கெட் நாற்பது ரூபாய் தான். திருமணத்திற்கு பின் ஒவ்வொன்றிற்கும் கணக்கு பார்க்க வேண்டியிருக்கிறது. தற்பொழுது ஒரு முறை சினிமா பார்க்க குறைந்தபட்சம் நபருக்கு இருநுறு ரூபாய் ஆகிறது. இப்போதெல்லாம் சரக்கு அடிக்கும் நாள் மிகக்குறைவு. நானெல்லாம் தினம் இருநுறு செலவு செய்தால் என்னஆவது.
ஏண்டா எச்சபொறுக்கி நாய்களா தமிழ்நாட்டுக்கு வறீங்க. தியேட்டர் தொடங்குறீங்க. நீ மட்டும் லாபம் சம்பாதிச்சா படம் பார்க்குற நாங்களலெல்லாம் என்னடா ஆவுறது. சரியா கணக்கு பண்ணி பாருங்க. இந்த திரையங்க உரிமையாளர் எவனும் தமிழனா இருக்க மாட்டான். இருந்தாலும் அது நல்லவழி சம்பாதிப்பா இருக்காது.
முன்னயெல்லாம் இந்த திரைப்படம் எடுக்குறவனுங்க திருட்டு விசிடி ஓழிக-ன்னு கோஷம் போடுறப்ப நமக்கும் ஒரு உறுத்தல் ஆதங்கம் இருக்கும். நானும் இதுநாள் வரை திருட்டு விசிடியில் படம் பார்ப்பதை தவிர்த்தவன்.
ஆனால் இவனுங்க அடிக்கிற கூத்தைப் பார்த்து இனிமே எல்லாப் படமும் திருட்டு விசிடில தான்னு முடிவு பண்ணிட்டேன். ஏண்டா படம் வெளியாகி மறுநாளே பர்மா பஜார்-ல இருபது ரூபாய்க்கு தியேட்டர் பிரிண்ட் கிடைக்குது. ஒரு வாரத்தில் அசல் போன்ற விசிடி கிடைக்கிறது. அதை விட்டுவிட்டு எனக்கு ஒருவனுக்கு மட்டும் இருநுறு கொடுத்து படம் பார்க்க நான் என்ன முட்டாப்பு . . . . . . . . . யா.
அதாவது படம் எடுப்பவன், படம் பார்ப்பவன் இருவரும் கணவன் மனைவி மாதிரி. ஒருவருக்கொருவர் அட்ஜஸ்ட் பண்ணினால் தான் திரையுலகம் வாழும். நீ படம் எடுத்து இந்த மாதிரி விலையேத்தி கூத்தடிச்சா நான் இருபது ரூபாய்க்கு திருட்டு விசிடி தான் பார்ப்பேன். கோச்சுகிட்டு படம் எடுக்காம போறியா - குளத்தில் கோச்சுக்கிட்டு கழுவாம போனா நஷ்டம் உனக்கு தான் எனக்கு இல்லை. எனக்கு வேறு மொழிப்படங்கள் இருக்கு. நான் பார்த்துட்டு போறேன். ஒழுங்கா டிக்கெட் விலையை ரூ. ஐம்பதுக்கு குறைச்சா என்னைப்போல் அடிக்கடி படம் பார்க்கும் ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள். உனக்கு லாபம் கிடைக்கும். அதை விட்டு விட்டு டிக்கெட் விலையை ஏத்தி கூத்தடிச்சா திருட்டு விசிடி தான்டி.
ஏண்டா தியேட்டருக்குள் சிகரெட், பாக்கு கொண்டு வந்தால் தப்பு. நீ நுறு ரூவாக்கு திண்பன்டம் விற்ப. என்னால வாங்க முடியாது. வீட்டில் இருந்து கொண்டு வரேன். அதை ஏன் நீ தடுக்குற. அப்ப நீ செய்றதெல்லாம் ஒரு நாள் உனக்கு ஆப்பா திரும்ப போகுது.
நான் படிக்கிற காலத்தில் அதாவது 1997-98 ஆண்டு வாக்கில் ஈகா தியேட்டரில் ரூ.4.25 க்கு குறைந்த விலை டிக்கெட் கிடைக்கும். அப்பொழுது தினமும் பகல் காட்சி ஈகா அல்லது அபிராமி தான். கடந்த வாரம் கிறிஸ்டியன் பிரதர்ஸ் படம் ஈகாவில் என்று செய்தித்தாளில் விளம்பரம் பார்த்து நீண்ட நாட்களுக்கு பிறகு ஈகா தியேட்டருக்கு படம் பார்க்க சென்றேன். டிக்கெட் எடுத்து விட்டு பழைய ஞாபகங்களில் பின்புறம் டிக்கெட் கவுண்டர் இருக்கும் இருக்கும் இடம் நோக்கி சென்றேன். அப்படி ஒன்று இருந்ததற்கான தடமே தெரியவில்லை. கேட்டால் நீ என்ன சார் ஊருக்கு புதுசா அதையெல்லாம் எடுத்து பல வருடங்கள் ஆகிறது என்று செக்யுரிட்டி கூறுகிறார். எவ்வளவு நாட்கள், எவ்வளவு திரைப்படங்கள் ஈகாவில் நான் பார்த்திருப்பேன். மனது சரியல்லாமல் ஒரு பால்யகாலத்து நண்பன் மறைந்த அளவுக்கு வருத்தத்துடன் தான் படம் பார்த்தேன்.
தற்காலம் ஒருவேளை ஆட்சி மாறினால் இதற்கு ஒரு வழி கிடைக்கும் என்று மனதை தேற்றிக் கொள்ள வேண்டியது தான். வேறு வழி.
நாம் எவன் நல்லவன் என்று பார்த்து ஓட்டுப்போடாமல் எவன் நன்றாக பேசுகிறான் என்பதை பார்த்து ஆட்சியில் அமர வைத்தவர்கள் தானே. நமக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.

ஆதங்கத்துடன்
ஆரூர் முனா செந்திலு


Sunday, April 10, 2011

கேரளாவுக்கு வேண்டாம் தமிழ்நாடுக்கு மட்டும் வேணுமா ?

வயசான ஒருவர் தமிழ்நாடுக்கு வேணும்னு முதல் நாள் பிரசாரம் பண்ணிட்டு மறுநாள் கேரளாவுக்கு வயசான முதல்வர் தேவையான்னு கேட்டா பிரசாரம் கேக்குரவனுங்க தலைய பிச்சிக்க வேண்டியது தான்.

தமிழக பிரசாரம் முடித்த கையோடு கேரளாவுக்கு சென்ற ராகுல் அம்மாநில முதல்வருக்கு வயதாகி விட்டது. இவரது ஆட்சி நமக்கு தேவையா என்றும், மாநில நிர்வாகத்தை இளைஞர்களாகிய எங்களிடம் ஒப்படையுங்கள் என்றும் ஆதரவு கேட்டு பிரசாம் செய்தார்.



தமிழக பிரசாரத்தை முடித்து விட்டு கேரள மாநிலம் சென்றார் ராகுல். கொச்சி, ராஜேந்திரன் ‌மைதானத்தில் நடந்த பங்கேற்று பேசிய ராகுல் ; இந்த மாநிலத்தில் ஆளும் முதல்வருக்கு ( அச்சுதானந்தன் ) வயது 87 ஆகி விட்டது இன்னும் அவர் முதல்வராக வந்தால் ஆட்சி காலம் முடியும் போது அவருக்கு வயது 93 வயது ஆகிவிடும். இப்படி ஒரு வயது முதிர்ந்தவர் நமக்கு முதல்வராக வேண்டுமா என்று கேள்வி எழுப்பினார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அநுபவம் கலந்த தலைவர்களுடன் , இளைஞர்கள் துணையுடன் நல்ல நிர்வாகத்தை தருவோம். பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவோம் என்றார்.

தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் முதல்வர் என்ன இளைஞரா என கேரள இடதுசாரி கட்சியினர் தற்போது கேள்விக்கணைகளை ராகுலை நோக்கி திருப்பி விட்டிருக்கின்றனர்.

ஆரூர் முனா செந்திலு


Saturday, April 9, 2011

பிளாஷ்பேக் - 2006 தேர்தல் முடிவுகள் பகுதி 4

171. மாயூரம்

எஸ். ராஜாகுமார் காங்கிரஸ் 53490

எம். மகாலிங்கம் மதிமுக 51912

பி. தவமணி தேமுதிக 2277

172. குத்தாலம்

கே. அன்பழகன் திமுக 66841

எஸ். ராஜேந்திரன் அதிமுக 55236

கே. சாரங்கபாணி தேமுதிக 3240

173. நன்னிலம் (தனி)

பி. பத்மாவதி சிபிஐ 65614

கே. அறிவானந்தம் அதிமுக 54048

ஆர். ராஜேந்திரன் தேமுதிக 4989

174. திருவாரூர் (தனி)

யு. மதிவானன் திமுக 76901

ஏ. தங்கமணி அதிமுக 49968

என். மோகன்குமார் தேமுதிக 5198

175. நாகப்பட்டினம்

வி. மாரிமுத்து சிபிஐ (எம்) 57315

கே.ஏ. ஜெயபால் அதிமுக 54971

பெரு. மதியழகன் தேமுதிக 9949

176. வேதராண்யம்

எஸ்.கே. வேதரத்தினம் திமுக 66401

ஓ.எஸ். மணியன் அதிமுக 59870

பி. வீர விநாயகம் தேமுதிக 1708

177. திருத்துறைப்பூண்டி (தனி)

கே. உலகநாதன் சிபிஐ 75371

ஏ. உமாதேவி அதிமுக 52665

கே. மோகன்குமார் தேமுதிக 5918

178. மன்னார்குடி

வி. சிவபுண்ணியம் சிபிஐ 68144

ஆர். காமராஜ் அதிமுக 61186

என். முத்தையா தேமுதிக 4500

179. பட்டுக்கோட்டை

என்.ஆர். ரங்கராஜன் காங்கிரஸ் 58776

எஸ். விஸ்வநாதன் மதிமுக 43442

என். செந்தில்குமார் தேமுதிக 10688

180. பேராவூரணி

எம்.வி.ஆர். வீரகபிலன் அதிமுக 54183

எஸ்.வி. திருஞானசம்பந்தம் காங்கிரஸ் 50577

வி.எஸ்.கே. பழனிவேல் தேமுதிக 19627

181. ஒரத்தநாடு

ஆர். வைத்திலிங்கம் அதிமுக 61595

பி. ராஜமாணிக்கம் திமுக 57752

ஆர். ரமேஷ் தேமுதிக 7558

182. திருவோணம்

டி. மகேஷ் கிருஷ்ணசாமி திமுக 69235

கே. தங்கமுத்து அதிமுக 67430

எம். சிவகுமார் தேமுதிக 8488

183. தஞ்சாவூர்

எஸ்.என்.எம். உபயதுல்லா திமுக 61658

எம். ரங்கசாமி அதிமுக 50412

பி. சிவநேசன் தேமுதிக 7484

184. திருவையாறு

துரை. சந்திரசேகரன் திமுக 52723

துரை. கோவிந்தராஜன் அதிமுக 52357

என். மகேந்திரன் தேமுதிக 6420

185. பாபநாசம்

ஆர். துரைகண்ணு அதிமுக 60027

எம். ராம்குமார் காங்கிரஸ் 53026

என். மருதையன் தேமுதிக 4443

186. வலங்கைமான் (தனி)

இளமதி சுப்பிரமணியன் அதிமுக 51939

எஸ். செந்தமிழ் செல்வன் திமுக 50306

ஆர். சூரியமூர்த்தி தேமுதிக 4554

187. கும்பகோணம்

கோ.சி. மணி திமுக 65305

ராம. இராமநாதன் அதிமுக 51164

ஜி. தேவதாஸ் தேமுதிக 5195

188. திருவிடைமருதூர்

ஆர்.கே. பாரதிமோகன் அதிமுக 63231

ஜி. ஆலயமணி பாமக 59463

?????????????????????? 5261

189. திருமயம்

ஆர்எம். சுப்புராம் காங்கிரஸ் 47358

எம். ராதாகிருஷ்ணன் அதிமுக 47044

கு. கிருஷ்ணன் பாஜக 10490

ஆர். முருகேசன் தேமுதிக 7863

190. கொளத்தூர் (தனி)

என். சுப்பிரமணியன் அதிமுக 68735

சி. பரஞ்ஜோதி திமுக 62467

எம். உதயகுமார் தேமுதிக 7990

191. புதுக்கோட்டை

ஆர். நெடுஞ்செழியன் அதிமுக 64319

எம். ஜாபர்அலி திமுக 62369

துரை. திவ்யநாதன் பாஜக 13559

ஜவாஹீர் தேமுதிக 6880

192. ஆலங்குடி

எஸ். ராஜசேகரன் சிபிஐ 60122

ஏ. வெங்கடாசலம் அதிமுக 50971

கே. செல்வின்ராஜ் தேமுதிக 16739

193. அறந்தாங்கி

உதயம் சண்முகம் திமுக 63333

ஒய். கார்த்திகேயன் அதிமுக 45873

முகம்மது அலி ஜின்னா தேமுதிக 15347

194. திருப்பத்தூர்

கே.ஆர். பெரியகருப்பன் திமுக 48128

கே.கே. உமாதேவன் அதிமுக 42501

எம். அழகுராஜ் தேமுதிக 12111

195. காரைக்குடி

என். சுந்தராம் காங்கிரஸ் 64013

ஓ.எல். வெங்கடாசலம் 47767

டி. பாஸ்கரன் தேமுதிக 13094

196. திருவாடனை

கே.ஆர். ராமசாமி காங்கிரஸ் 55198

சி. ஆனைமுத்து அதிமுக 49945

பி. திருவேங்கடம் தேமுதிக 6091

197. இளையாங்குடி

ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் திமுக 50952

கே. அய்யாசாமி அதிமுக 38246

வி. மணிமாறன் தேமுதிக 2705

198. சிவகங்கை

எஸ். குணசேகரன் சிபிஐ 39488

எஸ். செவந்திஅப்பன் மதிமுக 33375

சி.ஆர். பாலு தேமுதிக 6114

199. மானாமதுரை (தனி)

எம். குணசேகரன் அதிமுக 53492

கே. பாராமலை காங்கிரஸ் 42037

பி. மாயாண்டி தேமுதிக 9020

200. பரமகுடி (தனி)

ஆர். ராம்பிரபு காங்கிரஸ் 51075

டாக்டர் எஸ். சுந்தரராஜ் அதிமுக 50021

ஏ. திருமாமலை ராஜா தேமுதிக 4554

----

201. ராமநாதபுரம்

கே. ஹசன் அலி காங்கிரஸ் 66922

எம். பழனிசாமி மதிமுக 53555

எஸ். தர்மராஜ் தேமுதிக 12070

202. கடலாடி

சுப. தங்கவேலன் திமுக 53600

வி. சத்தியமூர்த்தி அதிமுக 46044

எஸ். சிங்கை ஜின்னா தேமுதிக 12141

203. முதுகுளத்தூர்

கே. முருகவேல் திமுக 51555

எஸ்.பி. காளிமுத்து அதிமுக 41034

எம். சிவகுமார் தேமுதிக 3535

204. அருப்புக்கோட்டை

தங்கம் தென்னரசு திமுக 52002

கே. முருகன் அதிமுக 43768

ஏ. பாரதிதாசன் தேமுதிக 13836

205. சாத்தூர்

கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் திமுக 73918

ஜி. சொக்கேஸ்வரன் அதிமுக 53073

சி.எஸ்.கே. சங்கரலிங்கம் தேமுதிக 15391

206. விருதுநகர்

ஆர். வரதராஜன் மதிமுக 50629

எஸ். தாமோதரன் காங்கிரஸ் 46522

ஏ. சுப்புராஜ் தேமுதிக 15575

207. சிவகாசி

ஆர். ஞானதாஸ் மதிமுக 79992

வி. தங்கராஜ் திமுக 70721

வி. ராஜேந்திரன் தேமுதிக 12657

208. ஸ்ரீவில்லிப்புத்தூர்

டி. ராமசாமி சிபிஐ 55473

ஆர். விநாயகமூர்த்தி அதிமுக 48857

ஆர். தாமோதர கண்ணன் தேமுதிக 11218

209. ராஜபாளையம் (தனி)

எம். சந்திரா அதிமுக 58320

வி.பி. ராஜன திமுக 57827

பி. காளிமுத்து பிஎஸ்பி 13218

என். அய்யனார் தேமுதிக 10251

210. விளாத்திகுளம்

பி. சின்னப்பன் அதிமுக 45409

கே. ராஜாராம் திமுக 37755

எஸ். பாலகிருஷ்ணன் தேமுதிக 5779

211. ஓட்டபிடாரம் (தனி)

பி. மோகன் அதிமுக 38715

கே. கிருஷ்ணசாமி பிஎஸ்பி 29271

ராஜமன்னார் திமுக 23356

கே. மோகன்ராஜ் தேமுதிக 2690

212. கோயில்பட்டி

எல். ராதாகிருஷ்ணன் அதிமுக 53354

எஸ். ராஜேந்திரன் சிபிஐ 41015

டி. சீனிவாசராகவன் தேமுதிக 11633

213. சங்கரநாயானார்கோயில் (தனி)

சி. கருப்பசாமி அதிமுக 50603

எஸ். தங்கவேலு திமுக 46161

கருப்புசாமி பிஎஸ்பி 10015

சுப்புலட்சுமி ஏஐஎப்பி 9740

கே. முத்துகுமார் தேமுதிக 5531

214. வாசுதேவநல்லூர் (தனி)

டாக்டர் டி. சதன் திருமலைகுமார் மதிமுக 45790

ஆர். கிருஷ்ணன் சிபிஐ (எம்) 39031

ஆனந்தன் பிஎஸ்பி 14220

எஸ். பிச்சை தேமுதிக 6390

215. கடையநல்லூர்

எஸ். பீட்டர் அல்போன்ஸ் காங்கிரஸ் 53700

யு.எச். கமாலுதீன் அதிமுக 49386

எம். ஆறுமுகசாமி பிஎஸ்பி 6760

216. தென்காசி

வி. கருப்பசாமி பாண்டியன் திமுக 69755

ராம. உதயசூரியன் மதிமுக 51097

ரவி அருணன் பாஜக 5190

காமராஜ் தேமுதிக 5081

217. ஆலங்குளம்

பூங்கோதை ஆலடி அருணா திமுக 62299

எம். பாண்டியராஜ் அதிமுக 55454

சிவகுமார் பிஎஸ்பி 6620

பி. சாமிநாதன் ஏஐஎப்பி 4664

முத்துகுமாரசாமி (எ) துரை தேமுதிக 2751

218. திருநெல்வேலி

என். மாலை ராஜா திமுக 65517

நயினார் நாகேந்திரன் அதிமுக 64911

நம்பிராஜன் ஏஐஎப்பி 2709

சிவகுமார் பாஜக 2257

219. பாளையங்கோட்டை

டி.பி.எம். மொய்தீன்கான் திமுக 85114

கே.எம். நிஜாமுதீன் அதிமுக 43815

கே.ஏ.கே.கே. கலீல் ரகுமான் தேமுதிக 6342

220. சேரன்மாதேவி

பி. வேல்துரை காங்கிரஸ் 48527

பி.எச். பால் மனோஜ் பாண்டியன் அதிமுக 42495

எஸ். ராஜேந்திரநாதன் தேமுதிக 8122

221. அம்பாசமுத்திரம்

ஆர். ஆவுடையப்பன் திமுக 49345

ஆர். முருகய்யபாண்டியன் அதிமுக

ஏ. நாராயணன் ஜேபி(யு) 16370

எஸ். பொன்ராஜ் தேமுதிக 2412

222. நாங்குனேரி

எச். வசந்தகுமார் காங்கிரஸ் 54170

எஸ்.பி. சூரியகுமார் அதிமுக 34095

ஆர். சங்கர் ஏஐஎப்பி 6869

பட்சிராஜா தேமுதிக 2700

223. ராதாபுரம்

எம். அப்பாவு திமுக 49249

எல். ஞானபுனிதா அதிமுக 38552

சிவானந்த பெருமாள் தேமுதிக 6404

224. சாத்தான்குளம்

ராணி வெங்கடேசன் காங்கிரஸ் 45446

பி. நாசரேத் துரை மதிமுக 29938

வி. டயன்ட் ராஜா தேமுதிக 3827

225. திருச்செந்தூர்

அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அதிமுக 58600

ஏ.டி.கே. ஜெயசீலன் திமுக 44684

ஏ. கணேசன் தேமுதிக 3756

226. ஸ்ரீவைகுண்டம்

டி. செல்வராஜ் காங்கிரஸ் 38188

எஸ்.பி. சண்முகநாதன் அதிமுக 36556

அதிசயகுமார் பிஎஸ்பி 9324

சத்யசீலன் தேமுதிக 3166

227. தூத்துக்குடி

பி. கீதா ஜீவன் திமுக 79821

எஸ். டேனியல்ராஜ் அதிமுக 64498

பீட்டர்ராஜ் தேமுதிக 7572

228. கன்னியாகுமரி

என். சுரேஷ் ராஜன் 63181

எம். தளவாய்சுந்தரம் அதிமுக 52494

அலெக்ஸ் சாந்தா சேகர் தேமுதிக 5093

229. நாகர்கோயில்

ஏ. ராஜன் திமுக 45354

எஸ். ஆஸ்டின் ஐவிபி 31609

எஸ். ரத்தினராஜ் தேமுதிக 21990

230. குளச்சல்

எஸ். ஜெயபால் காங்கிரஸ் 50641

எம்.ஆர். காந்தி பாஜக 29321

கே.டி. பச்சைமால் அதிமுக 20413

எஸ். வெலிங்டன் தேமுதிக 4941

231. பத்மநாபபுரம்

டி. தியோடர் ரெஜினால்டு திமுக 51612

கே.பி. ராஜேந்திரபிரசாத் அதிமுக 20546

சி. வேலாயுதம் பாஜக 19777

சி. செல்வின் தேமுதிக 3360

232. திருவட்டார்

ஆர். லீமா ரோஸ் சிபிஐ (எம்) 57162

ஜி. சுஜீத் குமார் பாஜக 29112

திலக் குமார் அதிமுக 13363

ஜெகன்நாதன் தேமுதிக 9431

233. விளவங்கோடு

ஜி. ஜான் ஜோசப் சிபிஐ (எம்) 64532

எப். பிராங்ளின் அதிமுக 19458

பொன். விஜயராகன் என்சிபி 13434

தேவதாஸ் பாஜக 12553

ஐடன் சோனி தேமுதிக 7309

234. கிள்ளியூர்

எஸ். ஜான் ஜேக்கப் காங்கிரஸ் 51016

டி. சந்திரகுமார் பாஜக 24411

குமாரதாஸ் அதிமுக 14056

ரிச் மோகன்ராஜ் தேமுதிக 1743

பிளாஷ்பேக் - 2006 தேர்தல் முடிவுகள் பகுதி 3

101. மேட்டுப்பாளையம்

ஓ.கே. சின்னராஜ் அதிமுக 67445

வி. அருண்குமார் திமுக 67303

வி. சரஸ்வதி தேமுதிக 10877

102. அவநாசி

ஆர். பிரேமா அதிமுக 54562

எம். ஆறுமுகம் சிபிஐ 50023

எம். ஆனந்தராஜ் தேமுதிக 14570

103. தொண்டமுத்தூர்

எம். கண்ணப்பன் மதிமுக 123490

எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் காங்கிரஸ் 113596

டென்னிஸ் கோவில் பிள்ளை தேமுதிக 37901

104. சிங்கநல்லூர்

ஆர். சின்னசாமி அதிமுக 100283

ஏ. சௌந்தரராஜன் சிபிஐ (எம்) 100269

எம். பொன்னுசாமி தேமுதிக 31268

105. கோயம்பத்தூர் மேற்கு

டி. மலரவன் அதிமுக 49957

ஏ.எஸ். மகேஸ்வரி காங்கிரஸ் 35676

அக்பர் தேமுதிக 8329

106. கோயம்பத்தூர் கிழக்கு

என். பொங்கலூர் பழனிச்சாமி திமுக 51827

வி. கோபாலகிருஷ்ணன் அதிமுக 45491

ஜி. மேரி தேமுதிக 7886

107. பேரூர்

எஸ்.பி. வேலுமணி அதிமுக 114024

என். ருக்குமணி திமுக 99789

எஸ். ராஜசேகர் தேமுதிக 21829

108. கிணத்துக்கடவு

எஸ். தாமோதரன் அதிமுக 55493

கே.வி. கந்தசாமி திமுக 50343

சி.பி. லதாராணி தேமுதிக 5449

109. பொள்ளாச்சி

வி. பொள்ளாச்சி ஜெயராமன் அதிமுக 62455

டி. சாந்திதேவி திமுக 59509

எஸ். மீனாட்சி சுந்தரம் தேமுதிக 7543

110. வால்பாறை (தனி)

என். கோவைதங்கம் காங்கிரஸ் 46561

எஸ். கலையரசன் சூசை விசிகே 25582

எஸ். முருகராஜ் தேமுதிக 6845

111. உடுமலைப்பேட்டை

சி. சண்முகவேலு அதிமுக 66178

சி. வேலுசாமி திமுக 62715

ஜி.ஆர். ஞானசம்பந்தம் தேமுதிக 9153

112. தாராபுரம் (தனி)

பி. பிரபாவதி திமுக 55312

எம். ரங்கநாயகி அதிமுக 50600

கே.என்.கே. ஜோதிபாண்டியன் தேமுதிக 11288

113. வெள்ளக்கோயில்

எம்.பி. சாமிநாதன் திமுக 60909

ஏ. கணேசமூர்த்தி மதிமுக 43821

பி. ஜெகன்நாதன் தேமுதிக 6400

114. பொங்கலூர்

எஸ். மணி திமுக 47702

பி.வி. தாமோதரன் அதிமுக 47649

சி. ரமேஷ் தேமுதிக 7867

115. பல்லடம்

எஸ்.எம். வேலுசாமி அதிமுக 73059

எஸ்.எஸ். பொன்முடி திமுக 67542

ஜி. சுப்பிரமணியம் தேமுதிக 19697

116. திருப்பூர்

சி. கோவிந்தசாமி சிபிஐ (எம்) 106073

எஸ். துரைசாமி மதிமுக 94774

கே. பழனிசாமி தேமுதிக 27217

117. காங்கேயம்

எஸ். சேகர் காங்கிரஸ் 56946

எம்.எஸ். பழனிசாமி அதிமுக 49650

பி. குமாரசாமி தேமுதிக 11354

118. மொடக்குறிச்சி

ஆர்.எம். பழனிச்சாமி காங்கிரஸ் 64625

வி.பி. நமச்சிவாயம் அதிமுக 60765

பி. விக்டோரியா தேமுதிக 10711

119. பெருந்துறை

சி. பொன்னுதுரை அதிமுக 59631

என். பெரியசாமி சிபிஐ 51053

எம். ரவிசந்திரந் தேமுதிக 18212

120. ஈரோடு

என்கேகேபி. ராஜா திமுக 94938

ஈ.ஆர். சிவகுமார் அதிமுக 84107

வி.சி. சந்திரகுமார் தேமுதிக 29011

121. பவானி

கே.வி. ராமநாதன் பாமக 52603

கே.சி. கருப்பண்ணன் அதிமுக 47500

பி. கோயில் தேமுதிக 17001

122. அந்தியூர் (தனி)

எஸ். குருசாமி திமுக 56710

எம். சுப்பிரமணியம் அதிமுக 37300

பி. ஜெகதீஸ்வரன் தேமுதிக 11574

123. கோபிச்செட்டிபாளையம்

கே.ஏ. செங்கோட்டையன் 55181

ஜி.வி. மணிமாறன் திமுக 51162

ஜி.எஸ். நடராஜன் தேமுதிக 10875

124. பவானிசாகர்

ஓ. சுப்பிரமணியம் திமுக 65055

சிந்து ரவிசந்திரன் அதிமுக 45039

கே. சுப்பிரமணியன் தேமுதிக 10399

125. சத்தியமங்கலம்

எல்.பி. தர்மலிங்கம் திமுக 56035

டி.கே. சுப்பிரமணியம் மதிமுக 40141

டி. மனோகரன் தேமுதிக 15596

126. குன்னூர் (தனி)

ஏ. சௌந்தரபாண்டியன் திமுக 45303

எம். செல்வராஜ் அதிமுக 39589

வி. சிதம்பரம் தேமுதிக 7227

127. உதகமண்டலம்

பி. கோபாலன் காங்கிரஸ் 45551

கே.என். துரை அதிமுக 40992

பெஞ்சமின் ஜேகப் தேமுதிக 4963

128. கூடலூர்

கே. ராமச்சந்திரன் திமுக 74147

ஏ. மில்லர் அதிமுக 53915

எல். கிருஷ்ணமூர்த்தி தேமுதிக 7935

129. பழனி (தனி)

எம். அன்பழகன் திமுக 57181

எஸ். பிரேமா அதிமுக 46272

பி.கே. சுந்தரம் தேமுதிக 11369

130. ஒட்டன்சத்திரம்

ஆர். சக்கரபாணி திமுக 63811

கே.பி. நல்லசாமி அதிமுக 43908

எஸ். பாலசுப்ரமணி தேமுதிக 5457

----

131. பெரியகுளம்

ஓ. பன்னீர்செல்வம் அதிமுக 68345

எல். முக்கையா திமுக 53511

எம். அப்துல்காதர் தேமுதிக 11105

132. தேனி

ஆர்.டி. கணேசன் அதிமுக 62194

டாக்டர் என்ஆர்டி ராஜ்குமார் காங்கிரஸ் 55211

பி. முருகேசன் தேமுதிக 12425

133. போடிநாயக்கனூர்

எஸ். லட்சுமணன் திமுக 51474

ஆர். பார்த்திபன் அதிமுக 50576

ஏ. அட்சயகண்ணன் தேமுதிக 4973

134. கம்பம்

என். இராமகிருஷ்ணன் மதிமுக 50761

பி. செல்வேந்திரன் திமுக 48803

ஏ. ஜகன்நாத் தேமுதிக 12360

135. ஆண்டிப்பட்டி

ஜெ. ஜெயலலிதா அதிமுக 73927

சீமான் திமுக 48741

வி.எஸ். சந்திரன் தேமுதிக 6795

136. சேடப்பட்டி

சி. துரைராஜ் அதிமுக 42590

ஜி. தளபதி திமுக 40541

ஏ. சாமுண்டீஸ்வரி தேமுதிக 11099

137. திருமங்கலம்

வீர. இளவரசன் மதிமுக 45067

வி. வேலுசாமி 40923

டி. தனபாண்டியன் தேமுதிக 19970

138. உசிலம்பட்டி

ஐ. மகேந்திரன் அதிமுக 39009

பி.வி. கதிரவன் திமுக 35964

ஏ.கே.டி. ராஜா தேமுதிக 9672

139. நிலக்கோட்டை (தனி)

எஸ். தேன்மொழி அதிமுக 53275

கே. செந்தில்வேல் காங்கிரஸ் 46991

எம். ரவிசந்திரன் தேமுதிக 16795

140. சோழவந்தான்

பி. மூர்த்தி திமுக 47771

எல். சந்தானம் அதிமுக 46185

பி. ராஜேந்திரன் தேமுதிக 13942

141. திருப்பரங்குன்றம்

ஏ.கே. போஸ் அதிமுக 117306

எஸ். வெங்கடேசன் 104620

ஜி. ராஜமாணிக்கம் தேமுதிக 40684

142. மதுரை மேற்கு

எஸ்.வி. சண்முகம் அதிமுக 57208

என். பெருமாள் காங்கிரஸ் 53741

டாக்டர் எஸ். மணிமாறன் தேமுதிக 14527

143. மதுரை மத்தி

டி. பழனிவேல்ராஜன் திமுக 43185

டி.கே. ஜக்கையன் அதிமுக 35992

ஆர். சுந்தரராஜன் தேமுதிக 12038

144. மதுரை கிழக்கு

என். நன்மாறன் சிபிஐ (எம்) 36383

எம். பூமிநாதன் மதிமுக 36332

ஏ. தாமோதரன் தேமுதிக 18632

145. சமயநல்லூர் (தனி)

ஆர். தமிழரசி திமுக 124656

பி. லட்சுமி அதிமுக 119012

கே. பாஸ்கரன் தேமுதிக 35684

146. மேலூர்

ஆர். சாமி அதிமுக 64013

கே.வி.வி. ரவிச்சந்திரன் காங்கிரஸ் 60840

சி.டி. ராஜாராம் தேமுதிக 5269

147. நத்தம்

ஆர். விஸ்வநாதன் அதிமுக 62292

எம்.ஏ. ஆண்டியம்பலம் திமுக 58532

வி. கணேசன் தேமுதிக 7754

148. திண்டுக்கல்

கே. பாலபாரதி சிபிஐ (எம்) 66811

என். செல்வராகவன் மதிமுக 47862

ஜி. கார்த்திகேயன் தேமுதிக 27287

149. ஆத்தூர்

ஐ. பெரியசாமி திமுக 76308

சி. சீனிவாசன் அதிமுக 49747

பி. ராஜேஷ் பெருமாள் தேமுதிக 11485

150. வேடசந்தூர்

எம். தண்டபாணி காங்கிரஸ் 68953

எஸ். பழனிச்சாமி அதிமுக 54195

எஸ். வெங்கடாசலம் தேமுதிக 16693

151. அரவாக்குறிச்சி

எம்.ஏ. கலீலூர் ரஹ்மான் 45960

பி. மோஞ்சனூர் ராமசாமி மதிமுக 43135

பஷீர் முகம்மது தேமுதிக 6619

152. கரூர்

வி. செந்தில் பாலாஜி அதிமுக 80214

வாசுகி முருகேசன் திமுக 74830

ஏ. ரவி தேமுதிக 9734

153. கிருஷ்ணராயபுரம் (தனி)

பி. காமராஜ் திமுக 58394

ஆர். சசிகலா அதிமுக 49460

டி. முருகன் தேமுதிக 9728

154. மருங்காபுரி

சி. சின்னசாமி அதிமுக 57910

ஏ. ராக்கைய்யா திமுக 55378

டி. குமார் பாஜக 9503

ஜமால் முகம்மது தேமுதிக 5376

155. குளித்தலை

ஆர். மாணிக்கம் 69615

ஏ. பாப்பாசுந்தரம் அதிமுக 55626

எம். விஸ்வநாதன் தேமுதிக 4790

156. தொட்டியம்

எம். ராஜசேகரன் காங்கிரஸ் 43080

ஆர். நடராஜன் மதிமுக 43027

பி. மனோகரன் தேமுதிக 12445

157. உப்பிலியாபுரம் (தனி)

ஆர். ராணி திமுக 59171

பி. முத்துசாமி அதிமுக 46789

மூக்கன் தேமுதிக 14514

158. முசிறி

என். செல்வராஜ் திமுக 74311

டி.பி. பூனாச்சி அதிமுக 63384

எம். ராஜலிங்கம் தேமுதிக 10538

159. லால்குடி

ஏ. செüந்தரபாண்டியன் திமுக 62937

டி. ராஜாராம் அதிமுக 59380

எஸ். ராமு தேமுதிக 4376

160. பெரம்பலூர் (தனி)

எம். ராஜ்குமார் திமுக 60478

எம். சுந்தரம் அதிமுக 53840

பி. மணிமேகலை தேமுதிக 12007

----

161. வரகூர் (தனி)

எம். சந்திரகாசி அதிமுக 52815

கே. கோபாலகிருஷ்ணன் பாமக 50272

எம். கணபதி தேமுதிக 10303

162. அரியலூர்

டி. அமரமூர்த்தி காங்கிரஸ் 60089

எம். ரவிசந்திரன் அதிமுக 55895

ஜெயவேல் ராமா தேமுதிக 8630

163. ஆண்டிமடம்

எஸ்.எஸ். சிவசங்கர் திமுக 51395

கே. பன்னீர்செல்வம் அதிமுக 45567

எம். பன்னீர்செல்வம் தேமுதிக 10954

164. ஜெயங்கொண்டம்

கே. ராஜேந்திரன் அதிமுக 61999

ஜெ. குரு (எ) குருநாதன் பாமக 59948

எம். ஜான்சன் தேமுதிக 6435

165. ஸ்ரீரங்கம்

எம். பரஞ்ஜோதி அதிமுக 89135

ஜி. ஜெரோம் ஆரோக்யராஜ் காங்கிரஸ் 78213

ஏ. ரமேஷ் தேமுதிக 16522

166. திருச்சிராப்பள்ளி-1

அன்பில் பெரியசாமி திமுக 42886

ஏ. மலர்மன்னன் மதிமுக

பி. உமா தேமுதிக 8151

167. திருச்சிராப்பள்ளி-2

கே.என். நேரு திமுக 74026

என். மரியம்பிச்சை 57394

டி. சுந்தரேஸ்வரன் தேமுதிக 14027

168. திருவெறும்பூர்

கே.என். சேகரன் திமுக 95687

ஸ்ரீதர் வாண்டையார் அதிமுக 70925

கே. தங்கமணி தேமுதிக 17148

169. சீர்காழி (தனி)

எம். பன்னீர்செல்வம் திமுக 58609

பி. துரைராஜன் விசிகே 54818

பொன். பாலகிருஷ்ணன் தேமுதிக 5143

170. பூம்புகார்

கே. பெரியசாமி பாமக 55375

எஸ். பவுன்ராஜ் அதிமுக 54411

மாயா வெங்கடேசன் எஸ்பி 3328

வி.ஆர். பிரபாகரன் தேமுதிக 2395

ப்ளாஷ் பேக் - 2006 தேர்தல் முடிவுகள் - பகுதி 2

51. வந்தவாசி (தனி)

எஸ்.பி. ஜெயராமன் திமுக 65762

எம். சக்கரபாணி அதிமுக 42974

என். சிவசண்முகம் தேமுதிக 9096

52. பெரணமல்லூர்

எதிரொலி மணியன் பாமக 56331

ஏ.கே.எஸ். அன்பழகன் அதிமுக 49643

ஏ. கோபிநாதன் தேமுதிக 9149

53. மேல்மலையனூர்

பி. செந்தமிழ்செல்வன் திமுக 56758

ஆர். தமிழ்மொழி ராஜதத்தன் அதிமுக 45457

சி. சந்திரா தாஸ் தேமுதிக 15262

54. செஞ்சி

வி. கண்ணன் திமுக 62350

டாக்டர் ஆர். மாசிலாமணி மதிமுக 49417

டி. ராஜேந்திரன் தேமுதிக 12491

55. திண்டிவனம்

சி.வி. சண்முகம் அதிமுக 55856

எம். கருணாநிதி பாமக 53648

கே. லட்சுமணன் தேமுதிக 4364

56. வானூர் (தனி)

என். கணபதி அதிமுக 59978

என். செüந்தரராஜன் பாமக 55942

கே. ராஜா தேமுதிக 19051

57. கண்டமங்கலம் (தனி)

எஸ். புஷ்பராஜ் திமுக 64620

வி. சுப்பிரமணியன் அதிமுக 57245

பி. ராஜசந்திரசேகர் தேமுதிக 12509

58. விழுப்புரம்

க. பொன்முடி திமுக 71462

ஆர். பசுபதி அதிமுக 62714

வி. வெற்றிசெல்வன் தேமுதிக 13621

59. முகையூர்

வி.ஏ.டி. கலியவரதன் பாமக 46313

சிந்தனை செல்வன் விசிகே 26807

எல். வெங்கடேசன் தேமுதிக 24686

60. திருநாவலூர்

ஆர். குமரகுரு அதிமுக 57235

வி.எஸ். வீரபாண்டியன் திமுக 51048

எம்.எஸ். உதயகுமார் தேமுதிக 11366

----

61. உளுந்தூர்பேட்டை (தனி)

கே. திருநாவுக்கரசு திமுக 65662

இ. விஜயராகவன் விசிகே 46878

சி. சண்முகம் தேமுதிக 30411

62. நெல்லிக்குப்பம்

ராஜேந்திரன். சபா. திமுக 57403

ஆர்.டி. சபாபதி மோகன் மதிமுக 45323

பி. சிவகொழுந்து தேமுதிக 15853

63. கடலூர்

ஜி. அய்யப்பன் திமுக 67003

ஜி. குமார் அதிமுக 60737

ஜி.வி. ஜெயகுமார் தேமுதிக 7866

64. பண்ருட்டி

டி. வேல்முருகன் பாமக 54653

ஆர். ராஜேந்திரன் அதிமுக 54505

பண்ருட்டி எஸ். ராமசந்திரன் தேமுதிக 30133

65. குறிஞ்சிபாடி

எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திமுக 56462

என். ராமலிங்கம் அதிமுக 54547

ஆர். சுந்தரமூர்த்தி தேமுதிக 8541

66. புவனகிரி

செல்வி ராமஜெயம் அதிமுக 65505

கே. தேவதாஸ் பாமக 50682

எஸ். சகாபுதீன் தேமுதிக 7292

67. காட்டுமன்னார்கோயில் (தனி)

டி. ரவிகுமார் விசிகே 57244

பி. வள்ளல்பெருமான் காங்கிரஸ் 43830

ஆர். உமாநாத் தேமுதிக 6556

68. சிதம்பரம்

ஏ. அருண்மொழிதேவன் அதிமுக 56327

கே. பாலகிருஷ்ணன் சிபிஐ (எம்) 39517

பி. ராஜமன்னன் தேமுதிக 10303

69. விருத்தாசலம்

ஏ. விஜயகாந்த் தேமுதிக 61337

ஆர். கோவிந்தசாமி பாமக 47560

ஆர். காசிநாதன் அதிமுக 35876

70. மங்களூர் (தனி)

கே. செல்வம் விசிகே 62217

வி. கணேசன் திமுக

டி. மகாதேவன் தேமுதிக 15992

----

71. ரிஷிவந்தியம்

எஸ். சிவராஜ் காங்கிரஸ் 54793

எல். ஆதிநாராயணன் அதிமுக 46858

டி.கே.கோவிந்தன் தேமுதிக 20283

72. சின்னசேலம்

டி. உதயசூரியன் திமுக 64036

பி. மோகன் அதிமுக 43758

ஆர். சுப்பராயலு தேமுதிக 19476

73. சங்கராபுரம்

செல்வி ஏ. அங்கயற்கன்னி திமுக 62970

பி. சன்னியாசி அதிமுக 60504

ஆர். செழியன் தேமுதிக 14773

74. ஒசூர்

கே. கோபிநாத் காங்கிரஸ் 90072 ???????

வி. சம்பங்கி ராமய்யா அதிமுக 90647

பி. வெங்கடசாமி பாஜக 23514

வி. சந்திரன் தேமுதிக 14401

75. தளி

டி. ராமசந்திரன் சுயேச்சை 30032

பி. நாகராஜ ரெட்டி சிபிஐ 25437

என்.எஸ்.எம். கவுடா ஜனதா (ம) 23628

கே.வி. முரளிதரன் பாஜக 12886

வி. ஹரி தேமுதிக 5356

76. காவேரிப்பட்டினம்

டி.ஏ. மேகநாதன் பாமக 64878

கே.பி. முனுசாமி அதிமுக 53144

கே.ஆர். சின்னராஜ் தேமுதிக 14892

77. கிருஷ்ணகிரி

டி. செங்குட்டுவன் திமுக 69068

வி. கோவிந்தராஜ்????? அதிமுக 50873

ஆர். கோவிந்தராஜ் தேமுதிக 10894

78. பர்கூர்

எம். தம்பிதுரை 61299

வி. வெற்றிசெல்வன் 58091

கே.வி. கோவிந்தராஜ் தேமுதிக 11157

79. அரூர் (தனி)

பி. டில்லிபாபு சிபிஐ (எம்) 71030

கே. கோவிந்தசாமி விசிகே 57337

பி. அர்சுனன் தேமுதிக 15754

80. மொரப்பூர்

வி. முல்லைவேந்தன் திமுக 64962

கே சிங்காரம் அதிமுக 51771

எஸ். சரவணன் தேமுதிக 4932

81. பாலக்கோடு

கே.பி. அன்பழகன் அதிமுக 66711

கே. மன்னன் 61867

பி. விஜயசங்கர் தேமுதிக 11882

82. தர்மபுரி

எல். வேலுசாமி பாமக 76195

வி.எஸ். சம்பத் மதிமுக 45988

ஏ. பாஸ்கர் தேமுதிக 17030

83. பென்னாகரம்

பி.என். பெரியண்ணன் திமுக 74109

எஸ்.ஆர். வெற்றிவேல் அதிமுக 47177

பி. தண்டபாணி தேமுதிக 10567

84. மேட்டூர்

ஜி.கே. மணி பாமக 66250

கே. கந்தசாமி அதிமுக 55112

எஸ். தண்டபாணி தேமுதிக 10921

85. தாரமங்கலம்

பி. கண்ணன் பாமக

பி. கோவிந்தன் சுயேச்சை 36791

எஸ்.வி. தாமரைகண்ணன் மதிமுக 34960

சி.ஜே. சுரேஷ் தேமுதிக 14870

86. ஓமலூர்

ஏ. தமிழரசு பாமக 58287

சி. கிருஷ்ணன் அதிமுக 54624

எஸ். கமலக்கண்ணன் தேமுதிக 12384

87. ஏற்காடு (தனி)

சி. தமிழ்செல்வன் திமுக 48791

ஜே. அலமேலு அதிமுக 44684

வி. ராமகிருஷ்ணன் தேமுதிக 10740

88. சேலம்-1

எல். ரவிசந்திரன் அதிமுக 69083

எம்.ஆர். சுரேஷ் காங்கிரஸ் 56266

எஸ்.ஜே. தனசேகர் தேமுதிக 27218

89. சேலம்-2

எஸ். ஆறுமுகம் திமுக 85348

ஆர். சுரேஷ்குமார் அதிமுக 70605

கே.வி. ஞானசேகரன் தேமுதிக 20026

90. வீரபாண்டி

ஏ. ராஜேந்திரன் திமுக 90477

பி. விஜயலட்சுமி பழனிசாமி அதிமுக 88839

சேலம் கோவிந்தராஜ் தேமுதிக 28254

91. பனமரத்துப்பட்டி

ஆர். ராஜேந்திரன் திமுக 73210

ஆர். இளங்கோவன் அதிமுக

கே. சுரேஷ்பாபு தேமுதிக 1582

92. ஆத்தூர்

எம்.ஆர். சுந்தரம் காங்கிரஸ் 53617

ஏ.கே. முருகேசன் அதிமுக 43185

ஏ.ஆர். இளங்கோவந் தேமுதிக 15654

93. தலவாசல்

கே. சின்னதுரை திமுக 60287

பி. இளங்கோவன் அதிமுக 50238

கே. கீதா தேமுதிக 12824

94. ராசிபுரம்

கே.பி. ராமசாமி திமுக 62629

பி.ஆர். சுந்தரம் அதிமுக 57660

ஆர். ராஜ கவுண்டர் தேமுதிக 11992

95. சேந்தமங்கலம் (தனி)

கே. பொன்னுசாமி திமுக 64506

பி. சந்திரன் அதிமுக 47972

ஆர். சாந்தி தேமுதிக 11747

96. நாமக்கல் (தனி)

கே. ஜெயகுமார் காங்கிரஸ் 61306

ஆர். சாரதா அதிமுக 53207

பி. அமுதா தேமுதிக 22401

97. கபிலமலை

கே. நெடுஞ்செழியன் பாமக 58048

டி.என். குருசாமி மதிமுக 49101

கே. செல்வி தேமுதிக 9576

98. திருச்செங்கோடு

பி. தங்கமணி அதிமுக 85471

எஸ். காந்திசெல்வன் திமுக 85355

எஸ். பொங்கியண்ணன் தேமுதக 32327

99. சங்கரி (தனி)

வி.பி. துரைசாமி திமுக 67792

எஸ். சாந்தமணி அதிமுக 51372

ஆர். ஈஸ்வரன் தேமுதிக 19109

100. எடப்பாடி

வி. காவேரி பாமக 76027

கே. பழனிசாமி அதிமுக 69680

ஏ.கே. ராஜேந்திரன் தேமுதிக ௭௯௫௪

- -
ஆரூர் முனா செந்திலு

பிளாஷ்பேக் - 2006 தேர்தல் முடிவுகள் - பகுதி 1

1. ராயபுரம்

டி. ஜெயகுமார் அதிமுக 50647

எஸ். சற்குணபாண்டியன் திமுக 37144

ராயபுரம வி.பாபு தேமுதிக 5033

2. துறைமுகம்

கே. அன்பழகன் திமுக 26545

எச். சீமா பஷீர் மதிமுக 26135

சி. சந்திர பிரகாசம் தேமுதிக 4781

3. ஆர்.கே.நகர்

பி.கே. சேகர்பாபு அதிமுக 84462

ஆர். மனோகர் காங்கிரஸ் 66399

முகமது ஜான் தேமுதிக 11716

4. பூங்கா நகர்

கே. சீனிவாசன் அதிமுக 34314

ஏ. ரகுமான்கான் திமுக 27957

கே. பாலசுப்பிரமணியன்-தேமுதிக 5300

5. பெரம்பூர்

கே. மகேந்திரன் சிபிஎம் 81765

பி. மணிமாறன் மதிமுக 78977

ஜே.லிங்கம் தேமுதிக 15881

6. புரசைவாக்கம்

வி.எஸ்.பாபு திமுக 90168

வெங்கடேஷ் பாபு அதிமுக 82783

ஜாக்குலின் கோமஸ் தேமுதிக 12691

7.எழும்பூர் தனி

பரிதி இளம்வழுதி திமுக 38455

சி. இ. சத்யா மதிமுக 31975

வி. எத்திராஜ் தேமுதிக 6031

8. அண்ணாநகர்

ஆர்க்காடு வீராசாமி திமுக 100099

விஜயா தாயன்பன் மதிமுக 87709

கே. ராஜாமணி எல்கேபிடி 11665

9. தி.நகர்

வி.பி கலைராஜன் அதிமுக 74131

ஜெ.அன்பழகன் திமுக 57654

டி. பாண்டியன் தேமுதிக 8824

10.ஆயிரம் விளக்கு

மு.க.ஸ்டாலின் திமுக 49817

ஆதி ராஜாராம் அதிமுக 47349

எம். தளபதி தேமுதிக 5545

----

11. சேப்பாக்கம்

மு. கருணாநிதி திமுக 34188

தாவூன் மியாகான் சுயேச்சை 25662

பி. நாராயணசாமி தேமுதிக 3681

12. திருவல்லிக்கேணி

பதர் சயீத் அதிமுக

எம். நாகநாதன் திமுக 37628

கே. சிவக்குமார் தேமுதிக 4834

13. மயிலாப்பூர்

எஸ்.வி. சேகர் அதிமுக 62794

டி. நெப்போலியன் 61127

சந்தானகோபாலன் எல்கேபிடி 9436

வி.என். ராஜன் தேமுதிக 7441

14. சைதாப்பேட்டை

ஜி. செந்தமிழன் அதிமுக 75973

சி.ஆர். பாஸ்கரன் பாமக 70068

ஆர். வேணுகோபால் தேமுதிக 11675

15. கும்மிடிப்பூண்டி

கே.எஸ். விஜயகுமார் அதிமுக 63147

துரை. ஜெயவேலு பாமக 62918

சி.எச். சேகர் தேமுதிக 21731

16. பொன்னேரி (தனி)

பி. பலராமன் அதிமுக 84259

அன்புவானன் திமுக 73170

எஸ். அங்கமுத்து தேமுதிக 13508

17. திருவொற்றியூர்

கே.பி.பி. சாமி திமுக 158204

வி. மூர்த்தி அதிமுக 154757

எஸ். முருகன் தேமுதிக 21915

18. வில்லிவாக்கம்

பி. ரங்கநாதன் திமுக 278850

ஜி. காளன் அதிமுக 248734

ஜி. வேல்முருகன் தேமுதிக 51892

19. ஆலந்தூர்

டி.எம். அன்பரசன் திமுக 133232

பி. வளர்மதி அதிமுக 115322

ஆர். விஜயகுமார் தேமுதிக 22866

20. தாம்பரம்

எஸ்.ஆர். ராஜா திமுக 269717

கே. சோமு மதிமுக 220965

கே. தர்மா தேமுதிக 4852

----

31. பள்ளிப்பட்டு

இ.எஸ்.எஸ். ராமன் காங்கிரஸ் 58534

பி.எம். நரசிம்மன் அதிமுக 51219

வி. நேதாஜி தேமுதிக 10957

32. அரக்கோணம் (தனி)

எம். ஜெகன்மூர்த்தி திமுக 66338

எஸ். ரவி அதிமுக 58782

ஆர். உஷாராணி தேமுதிக 9185

33. சோளிங்கர்

டி. அருள் அன்பரசு காங்கிரஸ் 63502

சி. கோபால் அதிமுக 55586

சி. கோபால் ??????? தேமுதிக 12900

34. ராணிப்பேட்டை

ஆர். காந்தி திமுக 92584

ஆர். தமிழரசன் அதிமுக 60489

என். பாரி தேமுதிக 9058

35. ஆற்காடு

கே.எல். இளவழகன் பாமக 60286

வி.ஆர். சந்திரன் அதிமுக 48969

வி.பி. வேலு தேமுதிக 8523

36. காட்பாடி

துரைமுருகன் திமுக 86824

பி. நாராயணன் அதிமுக 51677

எஸ். ராதாகிருஷ்ணன் தேமுதிக 8492

37. குடியாத்தம்

ஜி. லதா சிபிஐ(எம்) 48166

ஜே.கே.என். பழனி அதிமுக 46516

எல்.கே. சுதீஷ் தேமுதிக 20557

38. பேரணாம்பட்டு (தனி)

ஏ. சின்னசாமி திமுக 65805

சந்திராசேது அதிமுக 48890

எச். கந்தப்பன் தேமுதிக 12296

39. வாணியம்பாடி

எச். அப்துல் பஷீத் திமுக 69837

கே. முகமது அலி அதிமுக 45663

கே. அன்வர் தேமுதிக 9937

40. நாட்றம்பள்ளி

என்.கே.ஆர். சூரியகுமார் திமுக 78689

கே.ஜி. சுப்பிரமணி அதிமுக 61446

பயஸ் பாஷா தேமுதிக 8951

----

41. திருப்பத்தூர்

டி.கே. ராஜா பாமக 71932

கே.சி. அழகிரி மதிமுக 58193

பி.எஸ். செந்தில்குமார் தேமுதிக 9435

42. செங்கம் (தனி)

போளூர் வரதன் காங்கிரஸ் 53366

பி. சக்திவேல் விசிகே 43166

டி. சுரேஷ் தேமுதிக 15808

43. தண்டராம்பட்டு

எ.வ. வேலு திமுக 81592

எஸ். ராமசந்திரன் அதிமுக 50891

எம். முகமது தேமுதிக 4582

44. திருவண்ணாமலை

கு. பிச்சாண்டி திமுக 74773

வி. பவன்குமார் அதிமுக 61970

எஸ். குமரன் தேமுதிக 6660

45. கலசபாக்கம்

அக்ரி கிருஷ்ணமூர்த்தி அதிமுக 68586

கலோதாஸ் பாமக 60920

எல். சங்கர் தேமுதிக 5069

46. போளூர்

பி.எஸ். விஜயகுமார் காங்கிரஸ் 58595

டி. வேடியப்பன் அதிமுக 51051

எஸ்.சி. புருஷோத்தமன் தேமுதிக 6867

47. அணைக்கட்டு

கே. பாண்டுரங்கன் அதிமுக 59220

எம். வரலட்சுமி பாமக 59167

எம். வெங்கடேசன் தேமுதிக 7470

48. வேலூர்

சி. ஞானசேகரன் காங்கிரஸ் 63957

என். சுப்பிரமணி மதிமுக 42120

ஜி.ஜி. ரவி எஸ்பி 15710

ஏ. ராஜேந்திரன் தேமுதிக 9549

49. ஆரணி

ஆர். சிவானந்தம் திமுக 69722

ஏ. சந்தானம் அதிமுக 57420

ரமேஷ் தேமுதிக 6284

50. செய்யார்

எம்.கே. விஷ்ணுபிரசாத் காங்கிரஸ் 60109

ஆர். பாவை அதிமுக 55319

டி. சுபமங்களம் தேமுதிக 13655

- - -

ஆரூர் முனா செந்திலு

என் தொகுதி - திருவாரூர்


திருவாரூர் தாலுக்க, குடவாசல் தாலுக்கா (பகுதி) காப்பணமங்கலம், அரசவனங்காடு, தீபங்குடி, கீரங்குடி, புலவநல்லூர், வடகண்டம், மண்ணக்கால், எண்கண், காரையப்பாலையூர், நெய்குப்பை, கீழப்பாலையூர், உத்திரங்குடி, எலையூர், திருக்களம்பூர், செல்லூர், மேல் ஆதிச்சமங்கலம், அர்ப்பார், ஆய்க்குடி, அம்மையப்பன், திருக்கண்ணமங்கை, அகரதிருநல்லூர், காட்டூர், இளவங்கர்குடி, ஆனைவடபாதி, காவனூர், நட்டுவாக்குடி, அத்திசோழமங்கலம், கிருஷ்ணக்கோட்டகம், ஊர்க்குடி, வாழவநல்லூர், புத்தூர், அபிவிருத்தீஸ்வரம், கமுகாகுடி, விஸ்வநாதபுரம், பெருமாள அகரம், நாலில் ஒன்று, மேலதிருமதிக்குண்னம், தியாகராஜபுரம், குளிக்கரை, பெருத்தரக்குடி, தேவர்கண்டநல்லூர், கமலாபுரம், எருக்காட்டூர், பருத்தியூர், கண்கொடுத்தவனிதம், மேலராதாநல்லூர், திட்டாணிமுட்டம், விடயபுரம், முசிரியம், திருவிடைவாசல் மற்றும் களத்தூர் கிராமங்கள், கொர்டாச்சேரி (பேரூராட்சி) நீடாமங்கலம் தாலுக்கா (பகுதி) வக்ரநல்லூர், சித்தனங்குடி, வெங்காரம்பேரையூர், புனவாசல், பூந்தாழங்குடி, கீழமணலி, ஓகைபேரையூர், அகரவேளுக்குடி, பழையனுர், கொத்தங்குடி, வடகோவனூர், தென்கோவனூர், திருராமேஸ்வரம், மஞ்சனவாடி, ஓவர்ச்சேரி, வெற்குடி சாத்தனூர், காக்கையடி, வடபாதிமங்கலம், ஹரிச்சந்திரபுரம், புள்ளமங்கலம், கிளியனூர், பெரியகொத்தூர், மணக்கரை, பாலக்குறிச்சி, சித்திரையூர், சேந்தங்குடி, குலமாணிக்கம், மாவட்டக்குடி, செருவாமணி மற்றும் மாரங்குடி கிராமங்கள், கூத்தாநல்லூர் (நகராட்சி).

மேற்கண்ட பகுதிகளை உள்ளடக்கியது எனது ஒட்டு உள்ள திருவாரூர் தொகுதி.

ஆரூர் முனா செந்திலு


கலைஞர்ருக்கும் ஜெவுக்கும் போட்டி - மாட்டுமா மதிமுக


ஆரூர் முனா செந்திலு

Friday, April 8, 2011

மனைவிக்கும் துணைவிக்கும் சண்டை

நன்றி : தினமணி

ஆரூர் முனா செந்திலு

வாழும் மகாத்மா - அன்னா ஹசாரே

சமகால இந்திய சமூகப் போராளிகளில் குறிப்பிடத்தக்கவரான ஹசாரே, தனது மாநிலத்தின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ராலேகாவ் சித்தி என்ற ஊரை மேம்படுத்தி இந்தியாவின் 'மாதிரி சிற்றூர்' என்ற நிலைக்கு உயர்த்தியவர். இந்த அரும்பணிக்கு, 1992-ல் பதமபூஷன் விருதை வழங்கி கெளரவித்தது இந்திய அரசு.

ஆர்.டி.ஐ. எனப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு பின்புலமாக இருந்தவர், இப்போது ஊழலுக்கு எதிரான தனது போராட்டத்தை வலுப்படுத்தியுள்ளார். இவர் கடந்து வந்த பாதை...

* கிசான் பாபுராவ் ஹசாரே. 1940-ம் ஆண்டு ஜனவரி 15-ல் மகராஷ்டிராவில் பிறந்த இவர், 'அன்னா ஹசாரே' என்று அழைக்கப்படுபவர்.

* ஐந்து ஏக்கர் நிலத்துக்குச் சொந்தமான குடும்பத்தில் பிறந்த ஹசாரே, கடுமையான நிதி நெருக்கடிச் சூழலால், ஏழாம் வகுப்பை பாதியிலேயே நிறுத்திக் கொண்டவர்.

* இந்திய ராணுவத்தில் வாகன ஓட்டுநராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி மற்றும் ஆச்சரியா வினோபா பாவே ஆகியோரின் தாக்கத்தால் சமூகப் போராளியாக உருவெடுத்தார்.

கிராம மேம்பாட்டுப் பணி...

* ராணுவத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று, 1975-ல் மகாராஷ்டிராவின் ராலேகாவ் சித்திக்கு வந்தார். முதலில், மது எதிர்ப்பு போராட்ட இயக்கத்தைத் தொடங்கி வழி நடத்தினார். அந்த கிராமத்தில் இருந்து மதுவை அறவே ஒழித்தார்.

பின்னர், கிராம மக்களை ஒன்று திரட்டி, 'ஷ்ரம்தன்' என்ற தன்னார்வ தொழிலாளர்கள் அமைப்பைத் தோற்றுவித்தார். ஏரிகளை வெட்டுவது, சிறு அணைகளைச் சரிசெய்வது, குளங்களைத் தூய்மைப்படுத்துவது என நீர் மேலாண்மைக்கு வழிவகுத்தார். இதன் மூலமாக, ராலேகாவ் சித்தியில் தண்ணிர் தட்டுப்பாட்டு தடமின்றிப் போனது.

* மகாராஷ்டிராவில் உள்ள 70-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நீர்ப் பற்றாக்குறையைப் போக்குவதற்கு உறுதுணை புரிந்தார்.

* தன்னார்வத் தொழிலாளர்களைக் கொண்டே கிராமத்தில் உயர் நிலைப்பள்ளி கட்டுவதற்கு கிராமவாசிகளைத் தூண்டி, அதில் வெற்றியும் கண்டார்.

* 1998-ல் சிவசேனா - பிஜேபி ஆட்சியின்போது, மகாராஷ்டிராவின் சமூக நல அமைச்சராக இருந்த பாபன்ராவ் கோலப் தொடர்ந்த அவதூறு வழக்கில், ஹசாரே கைது செய்யப்பட்டார். மக்கள் கொந்தளித்து குரல் கொடுத்ததன் எதிரொலியாக, பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

தகவல் அறியும் சட்டம்...

* 2000-ன் துவக்கத்தில் மகாராஷ்டிராவில் ஓர் இயக்கத்தைத் தொடங்கினார், ஹசாரே. அதன் பலனாக, அம்மாநிலத்தில் வலுவிழந்து இருந்த தகவல் அறியும் சட்டம் முழு வல்லமை பெற்றது. இதுவே, மத்திய அரசால் 2005-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு அடித்தளமாக அமைந்தது.

ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா இயக்கம்...

நடப்பு ஆண்டில் (2011) இந்தியாவில் நாளுக்கு நாள் மலிந்துவரும் லஞ்ச - ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தைத் துவக்கியுள்ளார்.

இதனிடையே, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோருடன் இணைந்து 'ஊழலுக்கு எதிரான இந்தியா' என்ற அமைப்பின் உறுப்பினர்கள் 'ஜன் லோக்பால் மசோதா' என்ற மாதிரி சட்ட மசோதாவை தயாரித்தனர்.

இது, மத்திய அரசால் தயாரிக்கப்பட்டுள்ள லோக்பால் சட்ட மசோதாவி விட வலுமிக்கதாக இருந்தது. இதில் அம்புட்ஸ்மன் (ombudsman) எனப்படும் நீதிபதிகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்க வகை செய்யும் அம்சத்துக்கு அதிக அளவில் முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது.

ஆனால், இந்த மாதிரி சட்ட மசோதாவை மத்திய அரசு ஏற்க மறுத்தது. ஏற்கெனவே அரசால் முன்வைக்கப்பட்ட லோக்பால் மசோதாவுக்கான வரைவுப் பணிகளை மேற்கொள்ள வேளாண் அமைச்சர் சரத் பவார் தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது.

இந்தச் சூழலில் தான் ஊழல்வாதிகளைக் கடுமையாக தண்டிக்க வகை செய்ய, மத்திய அரசின் லோக்பால் மசோதாவை வலுவாக்கி, அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கோரி, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கடந்த 5-ம் தேதி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார், ஹசாரே.

லோக்பால் சட்ட மசோதாவை இயற்றும் பணியில், அரசு பிரதிநிதிகளுக்கு நிகராக குடிமக்களின் பிரதிநிதிகளும் இணைந்து ஈடுபடும் வகையில், கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும் என்பதே அன்னாவின் உறுதியான வலியுறுத்தல்


ஆரூர் முனா செந்திலு


கலைஞர் வடித்த நீலிக் கண்ணீர்

இலங்கை தமிழர்களுக்காக என்றைக்கும் போராட கூடியவர்கள் தி.மு..வினர் என்று முதல்வர் கருணாநிதி சென்னையில் கூறி மீண்டும் ஏமாற்ற பார்க்கிறார்.
மேலும், "உண்மையான தமிழன், தமிழன் அழிகிறானே என்று கவலைப்பட்ட தமிழன் கருணாநிதி," என்றார் அவர்.
தென்சென்னை மாவட்ட தி.மு.. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் சிந்தாதிரிப்பேட்டையில் நேற்றிரவு நடந்தது.
இந்தக் கூட்டத்தில் முதல்வரும் தி.மு.. தலைவருமான கருணாநிதி கலந்துகொண்டு பேசுகையில், "இது வெறும் பிரசார பொதுக்கூட்டம் அல்ல. இன எழுச்சிக்கான போர் முரசு கொட்டுகின்ற கூட்டம். இனம் என்று சொன்னால் ஏழை எளியவர்களின் இனம்.
தமிழகத்திலே தி.மு.கழகம் சார்பில் எல்லா இடங்களிலும் நம்முடைய கூட்டணியினுடைய குரல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இரண்டு நாளைக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சென்னை தீவுத்திடலிலே வந்து உரையாற்றினார்.
அவரிடம் சட்டமன்ற தேர்தலை பற்றி பேசவில்லை - சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அமையவிருக்கின்ற அரசு, அது தி.மு.கழக அரசாக இருந்தால் என்னென்ன கோரிக்கைகளை அம்மையாரே உங்களிடத்தில் வைக்கும் அந்த கோரிக்கைகளை நீங்கள் நிறைவேற்றி தரவேண்டும் என்ற என் நலனுக்காக அல்ல - யாருடைய நலனுக்காகவும் அல்ல - இந்த மாநிலத்தினுடைய நலனுக்காக தமிழனுடைய நலனுக்காக - தமிழ்நாட்டு மக்களின் நன்மைக்கான தேவைகளை எல்லாம் எடுத்து வைத்தேன்.
அப்பொழுது அங்கு நான் சொன்னேன், இலங்கையிலே வாழ்கின்ற எங்கள் தமிழர்கள் குடியமர்த்தப்படுவதிலே, பராமரிக்கப்படுவதிலே கால தாமதம் ஏற்படுகிறது. இலங்கை அரசு அவர்களுடைய தேவைகளை இன்னமும் முழுமையாக நிறைவு செய்யவில்லை. அங்கே சிங்களவர்களும், தமிழர்களும் சம நிலையிலே வாழ்வதற்கு சட்ட திருத்தத்தை கொண்டு வருவதாக இலங்கை அதிபர் சொல்லிய அந்த திருத்தத்தை கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.
நான் என்னமோ இப்பொழுதுதான் இலங்கைத் தமிழர்களுக்காக கவலைப்படுவதைப் போல சில பத்திரிகைகளில் எழுதியிருக்கின்றார்கள். கேலி செய்திருக்கின்றார்கள், யார் யார் இலங்கை தமிழர்களுக்காக பாடுபடுகிறார்கள், இலங்கையிலே தமிழர்கள் கொல்லப்பட்ட போது ஒதுங்கி இருந்தவர்கள் யார்? தமிழர்கள் கொல்லப்பட்ட போது அது சரி, சரி என்று சொன்னவர்கள் யார்? இலங்கை தமிழர்கள் அங்கு வேதனைப்பட்டபோது "ஸ்கேல்'' வைத்து அளந்து பார்த்து இந்த பிரச்சினையை அணுகிய கம்யூனிஸ்ட் நண்பர்களானாலும் அதைப்பற்றி நான் கவலைப்படவே மாட்டேன் என்று சொன்ன .தி.மு.. நண்பர்களானாலும் யோசித்து பார்க்க வேண்டும்.
தி.மு.கழகம் இலங்கை பிரச்னையில் எடுத்த நிலை என்ன? தமிழன் அங்கே வாழ வைக்கப்பட வேண்டும். தமிழன் அவர்களுடைய ஊர்களிலேயிருந்து விரட்டப்பட்ட தமிழன், அங்கே நடைபெற்ற போராட்டத்தினால் ஊரை விட்டு ஓடிய தமிழன் மீண்டும் அந்த ஊருக்கு வரவேண்டும்,
அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கின்ற பொறுப்பை இலங்கையிலே இன்றைக்கு இருக்கின்ற அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறோம் என்றால் கடந்த காலத்திலே, இன்றைக்கு எங்களை கேலி செய்கிறவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள். உங்களுக்கு நினைவிருக்கிறதா? சென்னை சட்டசபையில் ஒரு தீர்மானமே வந்தது, ஜெயலலிதா ஆட்சியில்.
ஆனால் நான் சொல்ல விரும்புகிறேன், அன்றைக்கு சென்னை சட்டமன்றத்தில், தமிழக சட்ட மன்றத்தில் தமிழக முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம் என்ன? அந்த தீர்மானத்தை தி.மு.கழகம் ஆதரிக்கவில்லை, ஏற்றுக்கொள்ளவில்லை, அதை ஆதரித்து பேசவும் இல்லை. நடுநிலை வகித்தோம்.
அந்தத் தீர்மானம் இலங்கையிலே இருக்கின்ற பிரபாகரனை கைது செய்து கொண்டு வந்து, சென்னையிலே விசாரணை நடத்த வேண்டும்-தீர்மானம் போட்டது யார்? தி.மு.கழக அரசா? நெஞ்சிலே கை வைத்து சொல்லுங்கள், நெஞ்சு இருந்தால் கை வைத்து சொல்லுங்கள். நாங்களா அந்த தீர்மானம் போட்டோம், இல்லையே.
இலங்கையிலே ராஜபக்சேயினுடைய ராணுவத்தால் தமிழர்கள் கொல்லப்பட்டபோது, நான் கண்ணீர் விட்டு கவிதை எழுதினேன், கட்டுரை தீட்டியிருக்கிறேன், மேடையிலே தீர்மானம் போட்டோம். அப்போது அம்மையார் ஜெயலலிதா என்ன சொன்னார்? இந்த போராட்டத்திலே சாகிறவர்கள் எல்லாம் விடுதலை வீரர்கள் அல்ல, விடுதலைப்புலிகள் அல்ல என்று சொன்னார். சொல்லிவிட்டு அப்படியே புலிகளாக இருந்தாலும் இலங்கையிலே இருக்கிற தமிழர்களாக இருந்தாலும் இதற்காக நாம் கவலைப்பட தேவையில்லை.
ஏனென்றால் போர் என்றால் ஜனங்கள் செத்து மடிவது சகஜம்- யார் சொன்னது, இலங்கை தமிழர்களை பார்த்து. ஜனங்கள் என்று சொல்லி , அவர்கள் செத்து மடிவது சகஜம் என்று சொன்ன ஜெயலலிதா, இன்றைக்கு இலங்கை தமிழர்களுக்கு நெருக்கமான உறவாக இருந்தால் அதைவிட அதிகமாக இலங்கை தமிழர்களுக்காக இங்கே பேசிய இன்னமும் பேசிக்கொண்டிருக்கிற சில நெடுமரங்களுக்கு அவர் வழிகாட்டியாக ஆகிவிட்டார்.
தி.மு.கழகத்தை பொறுத்தவரையில் அதுவும் அந்த கட்சியினுடைய தலைவராக இருக்கிற என்னை பொறுத்தவரையில் இன்று நேற்றல்ல-அறிஞர் அண்ணாவுடன் இணைந்து 1956 ஆம் ஆண்டு இலங்கையிலே ஈழத்தமிழர்களுக்காக போர்க்கொடி ஏந்திய தந்தை செல்வா அவர்களை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றியவர்கள் நாங்கள்.
அதைப்போலவே விடுதலைப்புலிகள் ஜெகன், குட்டிமணி, தங்கதுரை இவர்களெல்லாம் என்னோடு நெருக்கமாக இருந்து அங்கே நடைபெறுகின்ற, அந்த விடுதலைப்போராட்டத்திற்கான ஆதரவை தமிழக மக்கள் மூலமாக கோரி பெற்றார்கள்.
சகோதர யுத்தத்தால் அந்த போராட்டம் தோல்வியிலே முடிந்தது. இப்படி முடிந்துவிட்டதே என்ற ஏக்கம் எனக்கு இன்றைக்கும் உண்டு. அதனால்தான், அந்த ஏக்கத்தைப் போக்கிக்கொள்ள - இங்கே பிரதமர் வரும் போதெல்லாம், பிரதமரை காணும் போதெல்லாம் நம்முடைய அன்புக்குரிய சோனியா காந்தி அம்மையார் இங்கு வரும் போதெல்லாம் அவரிடத்திலே நான் பகிரங்கமாகவும், தனியாகவும் எடுத்துச் சொல்வது - இலங்கையிலே இருக்கின்ற தமிழர்களை காப்பாற்றுங்கள். அவர்கள் ஏதோ சில கலவரங்களால், பாதிக்கப்பட்டவர்கள் என்று எண்ணாமல், சுதந்திரப் போராட்டத்தில், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் - அவர்களுக்கு நல்வாழ்வு அளிக்க முன்வாருங்கள் என்று கேட்கிற அந்த விளக்கம்தான் இந்த கருணாநிதிக்கு இன்றைக்கும் உண்டு.
இதைச்சொல்வதற்கு காரணம், திராவிட முன்னேற்ற கழகம் இன்று நேற்றல்ல - உலகத்திலே எந்த ஒரு மாநிலத்திலும், எந்த ஒரு நாட்டிலும் அன்னியப்பட்டு கிடக்கிற அடித்தளத்து மக்களை சாதாரண - சாமான்ய மக்களை, விடுதலை முழக்கமிடுகின்ற மக்களை ஆதரிக்கின்ற இயல்பு கொண்டது என்பதும், வரலாறு கொண்டது என்பதும் எல்லோரும் அறிந்த ஒன்று. அப்படிப்பட்ட வரலாற்றுக்குரிய தி.மு.. அதன் தலைவர் என்ற முறையில், நான் இந்த போராட்டத்திலே எத்தகைய முடிவு எடுக்க வேண்டியிருந்தது என்பதையும், எத்தகைய குழப்பங்களையெல்லாம் அப்போதிருந்த .தி.மு.. ஆட்சி விளைவித்தது என்பதையும், தயவு செய்து எண்ணிப்பார்க்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன். உண்மையான தமிழன், தமிழன் அழிகிறானே என்று கவலைப்பட்ட தமிழன் கருணாநிதி.
தி.மு..வில் உள்ள தமிழர்கள் - இலங்கையிலே இருக்கின்ற தமிழர்களுக்காக என்றைக்கும் கண்ணீர் விடுபவர்கள் - என்றைக்கும் பரிந்து பேசக்கூடியவர்கள் - என்றைக்கும் போராடக் கூடியவர்கள் என்பதை உணர்ந்து அப்படிப்பட்ட தமிழர்களால் நடத்தப்படுகின்ற இந்தப் பேரியக்கத்தின் பிள்ளைகளாக உள்ள ஜனநாயக முற்போக்குக் கூட்டணியினுடைய வேட்பாளர்களை ஆதரித்து வெற்றி பெறச் செய்தால் நான் சொன்ன இந்த வார்த்தைகளுக்கு மதிப்பு," என்றார் முதல்வர் கருணாநிதி.
இந்த ஒரு பொய் பிரசாரத்திற் காகவே கலைஞர் ஆப்படிக்கப்படவேண்டியவர்.

ஈழ மக்கள் விஷயத்தில் ஏற்கனவே உண்ணாவிரதம் என்ற பெயரில் நம்மை நம்ப வைத்து கழுத்தறுத்தவர் கலைஞர்.

ஆரூர் முனா செந்திலு


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...