சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Saturday, June 16, 2012

நேர்மையில்லாத மலையாளிகள்


இந்த மலையாளத்தானுங்க இருக்கானுங்களே, என்னடா மரியாதையில்லாமல் பேசுகிறானே என்று நினைக்க வேண்டாம். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மட்டுமல்ல எப்பொழுதுமே இவனுங்க நேர்மையில்லாதவனுங்க தலைவா. நான் ஒரு வருடம் திருவனந்தபுரத்தில் ஒரு பெரிய கட்டுமான நிறுவனத்தின் புராஜெக்ட்டில் நிர்வாக அதிகாரியாக (Administration Officer) பணிபுரிந்திருக்கிறேன். அதாவது அங்கு புதிதாக வேலை கிடைத்து அதற்காக செல்லவில்லை.

நான் பணிபுரிந்தது அதே நிறுவனத்தின் சென்னை மண்டல அலுவலகத்தில் தான். புதிய புராஜெக்ட் திருவனந்தபுரத்தில் கிடைத்தும் தொழிலாளர் பிரச்சனை காரணமாக பணி துவங்காமல் இருந்தது. எனது பொது மேலாளர் இந்த பிரச்சனையை தீர்க்க நான் தான் சரியான ஆள் என்று முடிவு செய்து என்னை அழைத்து பணம் பிரச்சனையில்லை, இந்த வேலை நமக்கு தடையில்லாமல் நடக்க வேண்டும். நீ சென்று தொழிலாளர் பிரச்சனையை தீர்த்து வை என்றார். அஙகு ஏற்கனவே கட்டுமான வேலைக்கென திட்ட மேலாளர் மற்றும் 15 பொறியாளர்கள் அங்கு இருந்தனர். அவர்கள் அனைவரும் தமிழர்கள்.

நான் தொழிலாளர் நல அதிகாரியாக பொறுப்பேற்று அத்திட்டம் முடியும் வரை அங்கு பணிபுரிந்தேன். பிறகு சென்னை வந்து விட்டேன். அந்த ஒரு வருட காலத்தில் எனக்கு மலையாளிகளுடன் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்.
கேரள எல்லைக்குள் எந்த கட்டுமான வேலை நடந்தாலும் தொழிலாளர் உள்ளூரில் இருந்தே எடுக்க வேண்டும் என்பது அங்கு நடைமுறை. ஆனால் இவர்கள் ஒழுங்காக வேலை செய்வார்களா என்றால் மாட்டார்கள். ஒரு உதாரணம் வேண்டுமென்றால் தொழிலாளர்களுக்கென தற்காலிக குடியிருப்பு போடுவதற்காக சவுக்கு வாங்க கடைக்கு செல்வேன். என்னுடன் எங்களுடைய TATA 709 வண்டியும் வரும்.

அதில் எங்களுடைய ஒரிசா லேபர் இருவர் வருவர். ஆனால் கேரளாக்காரர்கள் நடைமுறைப்படி அவர்கள் தான் லோடு ஏற்ற வேண்டும். ஆனால் அவர்களுடைய இடத்தில் அவர்கள் இருக்கமாட்டார்கள். நமக்கு நேரமாகும். எனவே என்னுடன் வந்த லேபர்களை வைத்து லோடு ஏற்றும் வரை ஒருவனும் வரமாட்டான். ஏற்றி முடித்ததும் 1 சவுக்குக்கு ரூ2/- வீதம் 100 சவுக்குக்கு ரூ200/- வாங்கிக் கொண்டு போய் கொண்டே இருப்பான். இது தான் அவர்களின் லட்சணம்.
எங்களது புராஜெக்ட் திருவனந்தபுரத்தின் புறநகர்ப்பகுதியான கழக்கூட்டம் என்ற இடத்தில் நடந்தது. அங்கு மொத்தம் 7 யூனியன்கள் இருந்தன. வேலை ஒரு வருடத்திற்குள் முடிக்க வேண்டும் இல்லையென்றால் மாதாமாதம் பெனால்டி கட்ட வேண்டியிருக்கும். யூனியன் லேபர்கள் வேலை நேரமான எட்டு மணிநேரத்தில் ஐந்து மணிநேரம் மட்டுமே வேலைப்பார்ப்பார்கள். மற்ற நேரம் பீடி பிடித்துக் கொண்டும் கதையடித்துக் கொண்டும் இருப்பார்கள்.

தவறாமல் இவர்களுக்கு நேரத்திற்கு டீயும் பஜ்ஜியும் வரவில்லை என்றால் வேலையை நிறுத்தி விடுவார்கள். டீ வந்தால் தான் வேலை தொடங்கும். மலையாள தொழிலாளிகள் வேலை பார்க்கவில்லை எனில் என்னைத் தவிர வேறு பொறியாளர் யாராவது கடிந்து கொண்டால் வெளியில் கடைக்கு வரும் நேரம் பார்த்து வேறு ஏதாவது காரணம் ஏற்படுத்தி அடித்து விடுவார்கள். என்னை மட்டும் எதற்கு விடுகிறார்கள் என்றால் சம்பளம் கொடுப்பது நான் தான்.

இந்த கேரளாக்காரர்களை வைத்துத் கொண்டு வேலையை குறித்த நேரத்தில் முடிக்க முடியாது என்பதால் யூனியன் தலைவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டேன். 30 சதவீதம் லேபர்கள் எங்களு்டைய ஆட்கள். 70 சதவீதம் மலையாளிகளுக்கு என்றும் யூனியனுக்கு 10 சதவீதம் என்று முடிவு செய்தும், இதை ஒப்புக் கொண்டதால் அவர்களுக்கு தனியாக மூன்று வேலையாட்களுக்குரிய சம்பளக்காசை தினம் கொடுக்க வேண்டும் என்றும் முடிவு செய்து புராஜெக்ட் முடியும் வரை என்து பொது மேலாளரின் அனுமதியுடன் கொடுத்தேன். இது தான் இவர்களின் லட்சணம்.

ஒரு முறை திருச்சூரிலிருந்து லோடு ஏற்றிக் கொண்டு திருவனந்தபுரம் வந்த எங்கள் கம்பெனி வண்டி கொச்சியில் டாடா இன்டிகா வண்டியில் மோதி விபத்து ஏற்பட்டு விட்டது. வண்டி தமிழ்நாடு பதிவு எண் என்பதால் மலையாளிகள் நிறைய பேர் சூழ்ந்து கொண்டு டிரைவரை தாக்குவதாக டிரைவர் போன் செய்ததால் என்னை பிரச்சனையை தீர்த்து, வண்டியை மீட்டு வரும்படி என்து மேலாளர் கூறினார். நான் அங்கு சென்றதும் நிலைமை படுமோசமாக இருந்தது. 10 பேர் எங்கள் நிறுவன டிரைவரை அடித்துக் கொண்டிருக்கின்றனர்.

அதில் ஒருவன் என்னிடம் வண்டியை இப்பொழுதே கொளுத்தப் போவதாக கூறினான். இன்னொருவன் நாங்களெல்லாம் பாண்டி நாய்கள் என்றும் எங்களையும் சேர்த்து கொளுத்துவதாகவும் கூறினான். மற்றொருவன் நீ என்ன பெரிய ஆளா நான் சென்னையில் வந்து உன்னை அடிப்பேன் என்று கூறினான். என்னை சுற்றி 10க்கும் மேற்பட்ட மலையாளிகள். நாங்கள் இருவரும் தான் தமிழர்கள்.

உடனடியாக போன் செய்வதாக பாவ்லா காட்டி அங்கிருந்து நழுவி அந்த பகுதி காவல் நிலையத்திற்கு சென்ற நான் ஒரு எஸ்.ஐயிடம் சென்று நான் வந்த விபரத்தை கூறி வண்டியை மீட்டுக் கொடுத்தால் கேட்கும் பணம் கொடுப்பதாக கூறினேன். உடனே அவர் உடன் 2 போலீஸ்காரர்களை அழைத்துக் கொண்டு என்னுடன் வந்து வண்டியை மீட்டு காவல் நிலையம் கொண்டு வந்தார்.

மலையாள கும்பல் எங்களுடன் வந்து காவல் நிலையத்தை சூழ்ந்து கொண்டு எங்களை வெளியில் வரமுடியாதவாறு செய்தனர். என்னுடன் வந்த எஸ்.ஐ நான் பணம் தருவதாக கூறியதால் வண்டியை ஸ்டேஷனுக்கு கொண்டு வந்ததாகவும் கேஸ் போடாமல் இருக்க அந்த கும்பலுடன் பேசி சமரசம் செய்தால் மட்டுமே முடியும் என்றார்.

அவர்களுடன் பேசினால் கண்ணாடி உடைந்ததற்கு நஷ்ட ஈடாக ரூ.1 லட்சம் கேட்டான். மறுத்தால் ஒட்டுனரை வெளியில் கத்தியால் குத்திவிடுவேன் என்று மிரட்டினான். காலையில் 11 மணிக்கு துவங்கிய பேச்சுவார்த்தை இரவு வரை தொடர்ந்து பதினைந்தாயிரம் கடைசித் தொகையாக முடிவானது. மலையாளிகள் இந்த பிரச்சனையில் தமிழர்களான எங்களை பேசிய பேச்சு இருக்கிறதே, அதை சொல்லி மாளாது.

ஒரு மலையாள நாதேரி என் இடுப்பு உயரம் தான் இருப்பான், காத்தடிச்சா பறந்து விடுவது போல் இருப்பான். அவன் என்னை என்னை பேச்சுக்கு பேச்சு பாண்டி பட்டி என்று தான் திட்டினான். அதற்கு அர்த்தம் என்னவென்றால் பாண்டி என்பது கேரளாவில் தமிழர்களை குறிப்பிடும் இழிவுச் சொல், பட்டி என்றால் நாய். இது மட்டும் சென்னையில் நடந்திருந்தால் அவன் கை, கால் எல்லாம் தனித்தனியாக பிச்சுப் போட்டிருப்பேன். இந்த சம்பவம் நடந்தது 2004ல் ஆனால் இன்று வரை அவர்கள் அனைவரின் முகமும் எனக்கு நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது. எவனாவது இங்கு மாட்டினால் கைமா தான்.

நான் சொந்தமாக ஏற்றுமதி நிறுவனம் வைத்து இங்கிருந்து வெளிநாடுகளுக்கு தேங்காய் ஏற்றுமதி செய்து கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் நான் வேறோரு தொழிலில் ஏற்பட்ட மிகுந்த நஷ்டம் காரணமாக கடனுக்கு பொருட்களை கொடுக்காமல் Bank Guarantee மூலம் பொருட்களை வெளிநாடுகளுக்கு விற்றுக் கொண்டிருந்தேன்.

அப்பொழுது ஒரு மலையாள நாதேரி ஒருத்தன் துபாயிலிருந்து என்னை தொடர்பு கொண்டான். தான் துபாய் மார்க்கெட்டில் கடை வைத்திருப்பதாகவும் எனக்கு வாரம் ஒரு கண்டெயினர் தேங்காய் அனுப்பினால் அவன் பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தான். மூன்று முறை காசுக்கு தேங்காய் என்று அனுப்பினேன்.

நான்காவது முறை அவன் கடனுக்கு கேட்டான். அதாவது நான் அனுப்பிய தேங்காயை அவன் பெற்றுக் கொண்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள் பணத்தை கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில். அந்த சமயத்திலாவது அவன் மலையாளி என்று நான் உஷாராகியிருக்க வேண்டும். ஆனால் மூன்று முறை வர்த்தகம் செய்ததால் நம்பி இரண்டு கன்டெயினர் தேங்காய்கள் அனுப்பினேன்.

ஒரு கன்டெயினருக்கு 40,000 தேங்காய் வீதம் 2 லோடு மொத்தம் 80,000 தேங்காய்கள்.ஒரு தேங்காய்க்கு ரூ.13/- வீதம் மொத்தம் ரூ.10,40,000/-. அனுப்பியவுடன் டாக்குமெண்டுகளை அவனது முகவரிக்கு அனுப்பினேன். அதோடு சரி அந்த நாதேரி என் தொடர்பு எல்லைக்குள் இன்றுவரை வரவேயில்லை. நேரடியாக என் தம்பியை துபாய்க்கு அனுப்பினேன். அங்கு அவன் கொடுத்த முகவரியில் அவன் இல்லை. காலி செய்து விட்டானாம்.

ஒரே முறையில் பத்து லட்சம் ரூபாயை இழந்ததால் மேற்கொண்டு என்னால் ஏற்றுமதி தொழிலில் தொடர முடியவில்லை. நான் இந்த ஆர்டருக்கு இன்சூரன்ஸ் செய்திருந்ததால் பணம் சிறிது தாமதமானாலும் எனக்கு வந்து விடும் என்ற நம்பிக்கையில் உள்ளேன்.

இத்தனை சம்பவங்களுக்கு பிறகு எங்காவது மலையாளி யாரேனும் ஒருவன் என்னிடம் ஏதாவது காரியம் ஆகவேண்டும் என்று வந்தால் கடுமையாக திட்டி அனுப்பிவிடுவேன். எந்த உதவியும் செய்ய மாட்டேன். இந்த மலையாளி நாய்ங்க இருக்கானுங்களே $#@%$%#$@$ மவனுங்க. இவனுங்க நன்றி கெட்ட பயலுவ பாஸூ. இவனுங்கள பற்றி ஒரு சொலவடை உண்டு. மலையாளி மட்டும் தனக்கு காரியமாகனும்னா பொண்டாட்டிய கூட கூட்டிக் கொடுப்பான் என்று. அதற்கு பொருத்தமான உதாரணம் எனக்கே நடந்தது. பொது இடத்துல சொல்ல முடியாது. அதனால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

டிஸ்கி : இது ஒரு மீள் பதிவு. கடந்த சில நாட்களாக வேலை கடுமையாக இருப்பதனால் மாலை வீட்டுக்கு வந்ததும் தூங்கினால் போதும் என்றிருக்கிறது. இருந்தாலும் மனது எதையாவது எடுத்துப் போட்டு பதிவைத் தேத்து என்கிறது. ஆனால் அறிவுக்கு தெரிகிறது என் பதிவை ஒரளவுக்கு முக்கிய பதிவர்கள் தேர்ந்தெடுத்து படிக்கிறார்கள். எனவே மீள் பதிவில் கூட ஒரளவுக்கு விஷயம் இருப்பது நல்லது என்று. எனவே எழுதிய சமயத்தில் சரியாக கவனிக்கப்படாமல் போன பதிவை மீள் பதிவு செய்கிறேன்.

ஆரூர் மூனா செந்தில்

32 comments:

  1. உங்கள் கருத்து மிக்க சரி

    ReplyDelete
  2. மலையாளிக்கும் நேர்மைக்கும் என்ன சம்பந்தம்.?

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் உண்மை தெரிந்தவர் போல.

      Delete
  3. In the middle east countries all the malayalees sel their wifes to arabs for jobs and other concessions.I ve seen this in person.You see there are some malaylees very fair.How come?? Mosat of the dravidians are black.So just imagine what would have happenend.I wonder how these ppl are loyal to their families and wifes????

    ReplyDelete
    Replies
    1. சவுக்கடியான வார்த்தை சிவா

      Delete
  4. மலையாளி மட்டும் தனக்கு காரியமாகனும்னா பொண்டாட்டிய கூட கூட்டிக் கொடுப்பான் என்று.

    Ida Nan Othukkuren Boss.Eanna Oru Malayaliye Eankitta Ida Patti Sollirukkaru Adanala 100% Onga Karuttukku Gurantee(Tevadiya Payaluwal)

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்து மிகச் சரியானது அர்ஷாத்

      Delete
  5. Ade Pola Doha Qatarla Nanban Padam Partuttu irundappa Oru Seenla "Sathya Raj Kaepparu Nilavula Modal Modalla Kaldi Vechavan Yaarunnu?Appa Tideernu Theatre la Oru Payyan Sounda Sonnan Malayali Appudeennu.Eanna Ivanuga Imsa Thanga Mudiyalla(Ella Idathulayum) Avvalavu Mosam...

    ReplyDelete
    Replies
    1. நன்றி அர்ஷாத்

      Delete
  6. இப்போது இராணுவத்துறையிலும் இவர்களது ஆதிக்கம் தான் :-(

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் யுவா

      Delete
  7. நீங்கள் சொல்லியிருப்பது சில வருடங்கள் முன்பு நடந்தது.

    நான் சொல்லப் போவது 1968-69 இல் நடந்தது.

    அப்போது நான் திருவனந்தபுரத்தில் மேல்பட்ட வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.
    நான் தங்கியிருந்த விடுதியில், தமிழர்கள் நான்கைந்து பேர் மட்டுமே.

    நீங்கள் சொன்னது போல, “பாண்டிபட்டி”’ ”தமிழன் பட்டி’என்று உரக்கக் கத்துவார்கள். நாங்கள் காது கேட்காதது போல் இருந்துவிடுவோம்.

    ஒரு தடவை,“மரியாதையா எங்களை நடத்துங்க. தமிழ்நாட்டில் நிறைய மலையாளி இருப்பது ஞாபகம் இருக்கட்டும்”னு நான் சொல்ல, என்னைச் சுற்றி வளைத்துத் தாக்க முற்பட்டார்கள்.

    வார்டனாக இருந்தவர் நாகர்கோயிலைச் சேர்ந்த ஒரு தமிழர் என்பதால், அவர் தகவல் அறிந்து வந்து என்னைப் பாதுகாத்தார்.

    அதற்கப்புறம் நானும் நண்பர்களும் தனி வீடு பார்த்துச் சென்று விட்டோம்.

    இருந்தும், நான் எங்கே போனாலும் சத்தம் போட்டுத் தமிழில்தான் பேசினேன். அவர்களைப் பழி வாங்கிய திருப்தி.

    மலையாளி பிற இனத்தவருடன் அனுசரித்துப் போகிறவன் என்பதெல்லாம் பொய்.
    பிழைப்புக்காக இங்கே நம்மிடம் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இந்த அனுபவத்தைப் பகிர வாய்ப்புத் தந்த செந்திலுக்கு என் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அனுபவத்தை இங்கு பகிர்ந்ததற்கு மிக்க நன்றி ஐயா

      Delete
  8. kolaiyaaliyai nambu... malaiyaaliyai nambaathey...

    ReplyDelete
    Replies
    1. நன்றி காரைக்குடியான்

      Delete
  9. யாரை நம்பினாலும் இந்த நாசமாய் போன நாதாரி மலையாளிகளை நம்பக்ககூடாது. உணவுண்ட பாத்திரத்திலே மலம் கழித்துவிட்டுப் போகும் கேடு கெட்ட நாய்கள்.

    ReplyDelete
    Replies
    1. உண்மையான வார்த்தை சத்தியா

      Delete
  10. அனுபவப்பட்டதை எழுதி இருக்கறீங்க., திருப்பூரில் டீக்கடைகள் முக்கால்வாசி மலையாளிகள்தான்., அவனுக அடங்கி இருப்பதைப் பார்த்தால் ரொம்ப நல்லவனுகளோன்னு தோனும்.

    சரி எச்சரிக்கையா இருக்க வேண்டியதுதான் ..!

    ReplyDelete
  11. எல்லா மொழி பேசும் நபர்களிலும் கெட்டவர்கள் உண்டு ஆனால் இவர்களில் பெரும்பாலானவர்கள் மொழிவெறி யுடனும் நம்பிக்கை துரோகம் செய்பவர்களாகவும் இருக்கிறார்கள் இன்னும் சில மலையாளிகள் நாம் கனவிலும் நினைக்க இயலாத ஈன செயல்களிலும் ஈடுபட தயங்கமாட்டார்கள்

    ReplyDelete
  12. chennai la kooda central govt office elam malayale domination than.. erode,kovai, railways office, factory, elam ivanga domination..., rompa patturukeann

    ReplyDelete
  13. மலையாளிகளைப் பற்றிய உங்கள் கருத்து கரீட்டு

    ReplyDelete
  14. செந்தில், நானும் இது போல சில நிகழ்வுகளை கேள்விப்பட்டிருக்கிறேன்.. உங்களுடைய மன உளைச்சல் என்ன என்று முழுமையாக உணர முடிகிறது.. அதே சமயம், உங்களுக்கு (வேறு வேறு சமயங்களில்) அவர்களுடன் நேர்ந்த அனுபவத்தை மட்டுமே வைத்து முழுமையாக மலையாளிகள் என்றாலே இப்படிதான் என்று சொல்வது தான் மிகவும் வருத்தமாக இருக்கிறது.. மொழி , இனம் என்று ஒரு சிறிய வட்டத்திற்குள் உங்கள் அனுபவங்களை அடைத்து இதை இவ்வளவு தூரம் பெரிது படுத்தி பார்க்க வேண்டாமே.. நான் பழகியவரை மலையாளிகளுடன் எனக்கு எந்த வருத்தங்களும் இல்லை.. நீங்களும் கூடிய விரைவில் ஒரு சில நல்ல மலையாளிகளை உங்கள் வாழ்வில் சந்திப்பீர்கள் என்று நம்புகிறேன்..

    ReplyDelete
    Replies
    1. எல்லா இடங்களிலும் எல்லா இனத்திலும் கெட்டவர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மைதான்!! ஆனால் இந்த மலயாளிகள் முழுக்க முழுக்க அவர்கள் நலங்களை மட்டுமே கவனத்தில் கொள்பவர்கள்..

      கொஞ்சம் கூட நடுநிலையாக சிந்திக்க மாட்டார்கள்!! மத்தியகிழக்கில் அவர்களுடன் வேலை செய்பவர்களை அல்லது அவர்களின் முகாமைக்கு கீழ் வேலை செய்பவர்களை கேட்டால் சொல்வார்கள் அவர்களின் நியாய அநியாயங்களை, அங்கே அவர்களுக்கு வேறு சலுகை,சட்டம் மற்றவர்களுக்கு வேறு சலுகை சட்டம் இருக்கும்...

      இவர்களை தாண்டியும் ஒரு சில நல்லவர்களும் இல்லாமலும் இல்லை!!!

      Delete
  15. மலையாளி மட்டும் தனக்கு காரியமாகனும்னா பொண்டாட்டிய கூட கூட்டிக் கொடுப்பான்---சொலவடையும் இல்ல பருப்பு வடையும் இல்ல. இதுதான் உண்மை.இவனுகளை பத்தி ரொம்ப நாலா ஒரு பதிவு போடணும் னு நினைக்கிறன்.முடியல. இங்க அரபு நாடுகள்ள இவனுக அட்டகாசம் தாங்க முடியாது.

    ReplyDelete
  16. விடுங்க பாஸ்... கொலை செய்யாத கொலையாளியும் பிராடு செய்யாத மலையாளியும் பாக்க முடியுமா... shift delete them and move on...

    ReplyDelete
  17. இத படிக்கும் போதே எவ்வளவு வேகம் வருது தாங்கள் எப்படி தான் இதை அனுபவித்திரோ அவனுக தமிழ்நாட்டில் இருகின்றனர் நாம் ஏதாவது செய்கிறோமா நம் இந்தியாகுள்ள தமிழனை மட்டுமே அனைத்து மாநிலதவர்களும் கொடுமை செய்கின்றனர்...

    TRANSLATE செய்வதில் முன்னேற்றம்...

    ReplyDelete
  18. பாண்டியன் நெடுஞ்செழியன் சேர நாட்டின் மீது படையெடுத்து, சேரமான் இரும்பொறையை சிறை பிடித்து மதுரையில் சிறை வைத்தான். அதனால் அவர்களுக்கு தமிழ் நாடே பாண்டிய நாடுதான். இன்னொரு முறை பாண்டி என்றால் "ஆமாண்டா, உங்களை வெற்றி கொண்ட பாண்டிய வம்சத்தில்
    வந்தவன் தான்" என்று தலை நிமிர்த்தி சொல்லுங்க.

    இந்த கைதை மையமாக வைத்து சாண்டில்யன் "மூங்கில் கோட்டை" என்ற புத்தகம் எழுதி இருந்தார். படித்து பாருங்கள், ஒரு பதிவு விமர்சனமாக தேத்தலாம். :-)

    தல இது மாதிரி நிறைய கேள்விபட்டிருக்கிறேன். தொழிலாளிகள் யூனியனை வைத்துக்கொண்டு முதலாளிகளை (கேரளா காரனாக இருந்தாலும் சரி) கண்ணில் விரலை விட்டு ஆட்டுகிறார்கள். அதனால் தான் எந்த முதலாளியும் கேரளாவில் தொழில் தொடங்குவதை பற்றி நினைப்பதில்லை. அதனால் தான் படித்தவர்கள் எல்லாம் கேரளாவை விட்டு பஞ்சாக பறந்து விடுகிறார்கள்.

    கம்யுனிஸ்டுகள் மீதிருக்கும் மரியாதை அங்கு போய் ஒரு நாள் இருந்தால் போய் விடும்.

    மற்றபடி எல்லா மலையாளியும் அப்படிதான் என்பதில் எனக்கு உடன் பாடில்லை.

    ReplyDelete
  19. அதானே எங்கேயோ படிச்சாப்ல இருக்கேன்னு பார்த்தேன் ஹி ஹி மீள் பதிவு....ம்ம்ம்ம் இந்த மேட்டரை மலையாளிகள் சொல்லி நானும் கேட்டுருக்கிறேன்...!

    ReplyDelete
  20. தனக்கு லாபம் இல்லைனா எந்த செயலையும் செய்ய மாட்டான் இந்த கொலையாளி /மலையாளி .. சின்ன உதாரணம் அமீரகத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட் பெரும்பாலும் மலையாளிகளே நடத்துகிறார்கள் , தினமும் அவர்கள் கடைகளில் பொருட்கள் வாங்கினாலும் என்றாவது ஒரு நாள் பொருட்கள் வாங்காமல் சில்லறை கேட்டால் இல்லை என்று மூஞ்சியில் அடித்தாற்போல் சொல்வார்கள் , அதே நேரம் நூறு திர்ஹாம் கொடுத்து ஒரு திர்ஹம்க்கு ஏதாவது வாங்கினால் உடனே இல்லை என்று சொன்ன சில்லறை சிதறும் . "சரியான சில்லறைப்பயல்கள்"

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...