சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Friday, September 23, 2011

பதிவர்களில் ஒரு சிறந்த ஆலோசகர்

பதிவர்களில் தானே முன்வந்து உதவி செய்யும் நல்லவர்களும் இருக்கிறார்கள். எனக்கு தமிழ்மணத்தில் இணைப்பதற்குரிய பிரச்சனைகளை கூறி பதிவிட்டிருந்தேன், அதனை பார்த்த பிலாசபி பிரபாகரன் போன்ற பதிவர்கள் நேரடியாக தமிழ்மணத்திற்கு மெயில் அனுப்பி பிரச்சனையை தீர்க்கும்படி சொல்லியிருந்தார்கள். ஆனால் பதிவுலகில் ஒரு நண்பர் நேரடியாக என்னுடைய பதிவிற்கு பின்னுட்டத்திலேயே தீர்வும் சொல்லியிருந்தார், முயற்சித்து பார்த்தேன். பிரச்சனை தீர்ந்தது. இது போல் சிலருக்கு தமிழ்மணத்தில் இணைப்பதில் பிரச்சனை இருக்கலாம். அவர்கள் இதில் உள்ள முகவரிக்கு சென்றால் தீர்வதற்குரிய ஆலோசனைகள் வழங்கப்படும் என்பதனை சொல்லிக் கொள்கிறேன்.

ஆரூர் முனா செந்திலு




2 comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...